புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபச்சாரியின் வேண்டுகோள் !


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 23, 2009 4:40 pm

First topic message reminder :

இந்த கவிதைய நெட்ல படித்தேன் ,படித்ததும், மனம் வருந்திய கவிதை இது,
இதில் விவாதிக்க இடமில்லை , முகம் சுளிக்க இடமில்லை ,நெஞ்சம் உருக மட்டுமே முடியும்


கொடுக்கிற
காசிற்கு
என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்
மார்பினை மட்டும்
கசக்கி விடாதே
குழந்தைக்காக
சேர்த்து
வைத்திருக்கிற
சில துளி
பாலையும்
வீணாக்கி விடாதே!
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637




சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Nov 24, 2009 6:29 pm

காமவெறிபிடித்த நாய்கள் எங்கும் இருக்கத்தான் செய்கிறது ,

பெண்கள் அங்கு நெருப்பாக மாறினால் ,

நாய்கள் தெறித்து ஓடிவிடும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 6:32 pm

அது எல்லா பொண்கலாலும் முடியுமா தெரியலை...
ஏன் எனில் நிறைய பொண்கள் இப்போது படிப்பதார்க்காவே, டேட்டிங்கு அப்படி தன் உடலை விற்று சம்பாதிக்கின்ரனா

இப்படி பட்ட பொண்கலை என்ன செய்ய?
விலை மாந்தர்க்கள் ?

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Nov 24, 2009 6:34 pm

உழைப்பை நம்பாமல் உடலை நம்பி பிழைக்கின்றனர் .
அது தான் இங்கு கொடுமை

vadivelnr
vadivelnr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 12/02/2009

Postvadivelnr Wed Nov 25, 2009 6:59 am

வறுமை என்ற பேய் எதையும் செய்ய தூண்டும், தாய்மை குணம் எதையும்.... இழக்கும் எதிர்க்கும்.

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Wed Nov 25, 2009 7:23 am

வறுமை என்ற பேய் எதையும் செய்ய தூண்டும், தாய்மை குணம் எதையும்.... இழக்கும் எதிர்க்கும்.

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Wed Nov 25, 2009 8:30 am

மீனு wrote:ஆண்களுக்கு தானே பெண்கள் உடல் தேவை படுது யாழவன் ,
பெண்கள் விபச்சாரிகள் என்றால் பெண்களிடம் போகும் ஆண்களுக்கு என்ன பெயர் யாழவன் ,விபசாரனா ?
எங்கும் பெண்கள் மேல் குற்றம் சொல்வதை விடுத்து ,நாம் சரியா நடந்தால் எல்லாமே சரி ஆகும் ,
வசதி படைத்த பெண்கள் தப்பு செய்வதை நான் ஆதரிக்கலை ,கஷ்டத்திற்காக உடம்பை விட்பாவங்களைதான் தான்
சொல்றேன், கஷ்டம் என்று என்ன வேலைக்கு போனாலும் ,படுக்க வரசொல்லும் ஆண்கள் இருக்கிறார்கள் யாழவன் எல்லா கஷ்டமும்,பண கஷ்டத்தால் வருவதே ,
மீனு விபச்சாரிக்கு எனக்கு நீங்க வரைவிலக்கணம் சொல்லுங்க நான் அதுக்கு பிறகு பதில் சொல்லுகிறேண்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 25, 2009 12:21 pm

யாழவன்..எனக்கு அந்தளவு தமிழ் தெரியாது ,மன்னிக்கவும்,,
நான் விவாதிப்பதற்காக இந்த விஷயத்தை சொல்லவே இல்லை யாழவன்,,
நீங்கள் கவிதையின் மேலே உள்ள வரிகளை படியுங்கள்..
நான்தான் அவற்றை எழுதினேன் ,கவிதை மட்டுமே நெட்ல எடுத்தேன்,,
காரணம் ..இப்படி ஆகும் என்று இந்த கவிதை போடும் போதே தெரியும் எனக்கு ,விவாதிக்க
இடமில்லை இங்கே ..யாழவன் பெண்களுக்காக வாதிடுபவர் ..ஆனால் இங்கே எதிர் வாதம் செய்வது ,,எதனால் என்று புரிகிறது ,
நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பலை,தெரிந்தோ தெரியாமலோ இந்த தொழில் செய்யும் ஒரு பெண்ணின் குமுறலே இந்த கவிதை ,,



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Wed Nov 25, 2009 8:30 pm

மீனு wrote:யாழவன்..எனக்கு அந்தளவு தமிழ் தெரியாது ,மன்னிக்கவும்,,
நான் விவாதிப்பதற்காக இந்த விஷயத்தை சொல்லவே இல்லை யாழவன்,,
நீங்கள் கவிதையின் மேலே உள்ள வரிகளை படியுங்கள்..
நான்தான் அவற்றை எழுதினேன் ,கவிதை மட்டுமே நெட்ல எடுத்தேன்,,
காரணம் ..இப்படி ஆகும் என்று இந்த கவிதை போடும் போதே தெரியும் எனக்கு ,விவாதிக்க
இடமில்லை இங்கே ..யாழவன் பெண்களுக்காக வாதிடுபவர் ..ஆனால் இங்கே எதிர் வாதம் செய்வது ,,எதனால் என்று புரிகிறது ,
நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பலை,தெரிந்தோ தெரியாமலோ இந்த தொழில் செய்யும் ஒரு பெண்ணின் குமுறலே இந்த கவிதை ,,
மீனு ஆண்களை தப்பு செய்யலை என்ரு நான் சொல்ல வரலை.ஆண்கள் தங்கள் உழைப்புக்காக பெண்களை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைக்கிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக