புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10 
48 Posts - 51%
heezulia
பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10 
48 Posts - 51%
heezulia
பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீலிபெய் சாகாடு---(விவாதம்)


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 12:52 pm

ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியர் பெ.சிதம்பரநாதன்
பீலிபெய் சாகாடும் என்ற குறட்பாவில் ‘பீலி’ என்றே
மீண்டும் குறிப்பிடாமல் அப்பண்டம் எனத் திருவள்ளுவர்
குறிப்பிட்டது ஏன் என வினவியிருந்தார்.

இதோ அதற்குப் பதில் கூறுகிறார்கள் (அமுதசுரபி)
நம் வாசகர்கள் - ஆசிரியர்
-
---------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 12:55 pm

பீலிபெய் சாகாடு---(விவாதம்) KEd35ouQROI4hQ8wPwxQ+beeli

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 12:55 pm

பீலிபெய் சாகாடு---(விவாதம்) X2Z3EBSByr0ixcuMYWgy+beeli2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 12:57 pm

பீலிபெய் சாகாடு---(விவாதம்) V8WqsLHKR4yay6DoPkwY+beeli1
-
மிக மிக மென்மைத்தன்மை கொண்டது என நாம்
அறியமுடிகிறது. அது போல பீலியை விட இலேசான
பண்டம் (பொருள்) இருந்து விட்டால்‘அப்பீலி’
பொருந்தாது.

நமக்குத் தெரிந்திராத ஒன்றை ‘இல்லை’ எனக்
கூறமுடியாது. இது அறிவியல் கண்ணோட்டம்.
இக்காரணங்க்கொண்டு ‘அப்பண்டம்’ பொருத்தமானதே!
-
இரெ.இராம்மூர்த்தி, சிதம்பரம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 08, 2017 5:31 pm

இந்த ஐயம் எனக்கும் இருந்தது . மிகவும் லேசான பொருள் மயிற்பீலி மட்டும்தானா ? வேறு பொருள் இல்லையா ? ஏன் வள்ளுவர் இக்குறளில் மயிற்பீலியைப் பயன்படுத்தவேண்டும் ?

"வைக்கோல் " மிகவும் லேசான பொருள்தானே ! அதை ஏன் வள்ளுவர் பயன்படுத்தவில்லை ?

வைக்கோலை " வைத்தூறு " என்று வள்ளுவர் குறிப்பிடுவார் .

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக்  கெடும் .( குற்றம்கடிதல் -435 )

வண்டியில் அதிகப்படியான வைக்கோல் ஏற்றினால் , அச்சு முறியாது ; அதற்கு முன்பாக வண்டி குடை சாய்ந்துவிடும் என்பது அறிவியல் உண்மை . ஏனென்றால் வண்டியின் புவிஈர்ப்புதானம் சக்கரங்களுக்கு வெளியே விழுமானால் வண்டி குடைசாய்ந்து விடும் . ஆனால் மயிற்பீலி அப்படியல்ல ! எவ்வளவு ஏற்றினாலும் புவிஈர்ப்பு மையம் வெளியில் விழாது . ஆனால் அதிகப்படியான எடையின் காரணமாக அச்சு முறியும் அபாயம் உள்ளது .
எனவேதான் வள்ளுவர் மயிற்பீலியைப் பயன்படுத்தினார் என்று நினைக்க இடம் உண்டு .

மயிற்பீலியைவிட லேசான பொருள் என்று எடுத்துக்கொண்டால் " பஞ்சு " உள்ளது . அதுவும் வைக்கோல்போர் போல இடத்தை அடைத்துக்கொள்ளும் .வண்டி குடைசாயக் காரணமாகிவிடும் . எந்த இடத்திலும் வள்ளுவர் " பஞ்சு அல்லது பருத்தி " என்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்றே எண்ணுகிறேன் .

அடுத்து லேசான பொருள் " தெர்மோகோல் " உள்ளது . அது வள்ளுவர் காலத்தில் இல்லை . எனவே வள்ளுவர் மயிற்பீலியைப் பயன்படுத்தியதில் தவறில்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:45 pm

அருமையான விவாதம், அருமையான விளக்கங்கள் ! மிக நன்றாக இருக்கிறது படிக்க புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:46 pm

விவாதம் என்று தலைப்பு கொடுத்துள்ளதால், இங்கு மாற்றிவிட்டேன் ராம் அண்ணா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 08, 2017 7:35 pm

200 வது குறளை இங்கு குறிப்பிட்டதால் இந்த விளக்கத்தை அளிக்கின்றேன் .

சொல்லுக சொல்லில் பயனுடைய  சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் . ( பயனில சொல்லாமை )

இக்குறள் சற்று ஆராயத்தக்கது .

பொருள் :   பயனுள்ள சொற்களைப் பேசுக .  பயனற்ற சொற்களைப் பேசாதே .

" சொல்லுக சொல்லில் பயனுடைய " என்று எழுதிய பிறகு " சொல்லற்க பயனிலாச்  சொல் " என்று ஏன் மறுபடியும் எழுதவேண்டும் ? இரண்டும் ஒரே பொருள்தானே ! ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் சொல்வது " கூறியது கூறல் " என்ற குற்றத்தின்பாற் படாதா ? என்று கேட்பாரும் உண்டு .

எப்போதும் உண்மை பேசு ! என்று சொன்ன பிறகு எப்போதும் போய் பேசாதே ! என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே !

அப்படியென்றால் வள்ளுவர் தவறிழைத்தாரா ? என்று கேட்கத் தோன்றும் . நிச்சயமாக இல்லை . மேன்மக்களுக்கு ஒருமுறை சொன்னால் போதும் . ஆனால் கீழ்மக்கள் அவ்வாறு ஒருமுறை சொன்னால் திருந்த மாட்டார்கள் .திரும்பத் திரும்பச் சொன்னால்தான் கேட்பார்கள் . எனவேதான் " உண்மை பேசு " என்று உடன்பாடாகவும் , " பொய் பேசாதே "   என்று எதிர்மறையாகவும் சொல்ல நேரிட்டது .

' ஊருக்குப் போய் சேர்ந்தவுடன் போன் போடு "

" போன் போடாமல் இருந்துவிடாதே "

என்று நாம் சொல்வதில்லையா ! அதுபோலத்தான் இதுவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 7:46 pm

M.ஜெகதீசன்
-
குறள்களை மேற்கோள் காட்டி விளக்கியது... பீலிபெய் சாகாடு---(விவாதம்) 3838410834
-
---------------------------

ஒரே பொருளை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் கூறியது
அதை வலியுறுத்தற்காதலின் , கூறியது கூறலன்று.
-
ஒரே சொல் பொருள் மாறாது திரும்பத் திரும்ப வந்தது
'சொற்பொருட் பின்வருநிலை' யணியாம்.
-
ஞா. தேவநேயப் பாவாணர் உரை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 08, 2017 8:58 pm

பீலிபெய் சாகாடு---(விவாதம்) 3838410834 பீலிபெய் சாகாடு---(விவாதம்) 3838410834



பீலிபெய் சாகாடு---(விவாதம்) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபீலிபெய் சாகாடு---(விவாதம்) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பீலிபெய் சாகாடு---(விவாதம்) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக