புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்
Page 1 of 1 •
பெங்களூர்:காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன் என்று மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் அறிவித்துள்ளார்.87 வயதான மூத்த வழக்கறிஞர் பாலி . நாரிமன் ,கர்நாடக அரசின் சட்ட ஆலோசகராகவும், அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் இவர் கர்நாடக அரசு சார்பில்உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.
காவிரி வழக்கில் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலிருந்து கர்நாடகத்துக்கு எதிரான உத்தரவுகள் வெளியானதால் நாரிமனை கண்டித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இவரது வாதம் எடுபடவில்லை என்று கர்நாடக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.இதனால் நாரிமன் வருத்தம் அடைந்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோரை நேரில் சந்தித்து வழக்கில் பெற்ற தோல்விக்காக மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடகம் மதிக்காமல் இருப்பதால் நாரிமன் அதிருப்தி அடைந்துள்ளார். இனி கர்நாடக அரசு சார்பில் ஆஜர் ஆகப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வக்கீலாக இருந்தும் அதன் உத்தரவை அமல்படுத்தாத கர்நாடகாவுக்காக வாதாடினால் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்று கருதியே அவர் இந்த முடிவு எடுத்துள்ளார்.
தனது முடிவை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பதுடன் கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்துள்ளார். இது கர்நாடக அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி வழக்கில் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலிருந்து கர்நாடகத்துக்கு எதிரான உத்தரவுகள் வெளியானதால் நாரிமனை கண்டித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இவரது வாதம் எடுபடவில்லை என்று கர்நாடக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.இதனால் நாரிமன் வருத்தம் அடைந்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோரை நேரில் சந்தித்து வழக்கில் பெற்ற தோல்விக்காக மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடகம் மதிக்காமல் இருப்பதால் நாரிமன் அதிருப்தி அடைந்துள்ளார். இனி கர்நாடக அரசு சார்பில் ஆஜர் ஆகப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வக்கீலாக இருந்தும் அதன் உத்தரவை அமல்படுத்தாத கர்நாடகாவுக்காக வாதாடினால் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்று கருதியே அவர் இந்த முடிவு எடுத்துள்ளார்.
தனது முடிவை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பதுடன் கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்துள்ளார். இது கர்நாடக அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
உச்ச நீதிமன்றம் , உண்மையிலேயே உச்ச நீதிமன்றம் என்று நிரூபிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது .
இப்போது தவற விட்டால் , இது மேலும் பலர் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை புறக்கணித்து ,
அராஜகம் தலை விரித்தாட வழி வகுக்கும்.
விழித்திரு உச்ச நீதி மன்றமே !
ரமணியன்
இப்போது தவற விட்டால் , இது மேலும் பலர் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை புறக்கணித்து ,
அராஜகம் தலை விரித்தாட வழி வகுக்கும்.
விழித்திரு உச்ச நீதி மன்றமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாரி பெய்தால் தண்ணீர் விடுவோம் !
...மற்ற நேரம் கண்ணீர் தருவோம் !
காரி துப்பினும் கவலை கொள்ளோம் !
...காவிரி ஆறு எமக்கே சொந்தம் !
நாரிமன் போன்றோர் விலகிப் போயினும்
...நாங்கள் கவலை கொள்ள மாட்டோம் !
யாரிடம் சென்று முறையிட் டாலும்
...எங்கள் பதில் " இல்லை " என்பதே !
...மற்ற நேரம் கண்ணீர் தருவோம் !
காரி துப்பினும் கவலை கொள்ளோம் !
...காவிரி ஆறு எமக்கே சொந்தம் !
நாரிமன் போன்றோர் விலகிப் போயினும்
...நாங்கள் கவலை கொள்ள மாட்டோம் !
யாரிடம் சென்று முறையிட் டாலும்
...எங்கள் பதில் " இல்லை " என்பதே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன.அதே சமயத்தில் சித்த ராமையா கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ. க . அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள் .
இப்போது புரிகிறதா !
பாலுக்கும் காவல் ; பூனைக்கும் தோழன் என்பதே
மோடிஜியின் ராஜதந்திரம் .
இப்போது புரிகிறதா !
பாலுக்கும் காவல் ; பூனைக்கும் தோழன் என்பதே
மோடிஜியின் ராஜதந்திரம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
ஆட்சி கவிழ்ந்தால், அடுத்த தேர்தலில் கணிசமாக இடங்கள் பெற அல்லது ஆட்சி பெற ,
கர்நாடக மக்கள் நலனுக்காக பாடுபடுவதாக காண்பிக்க வேண்டிய தருணம் எல்லா கட்சிகளுக்கும்
இதுதான் அரசியல் .
ரமணியன்
கர்நாடக மக்கள் நலனுக்காக பாடுபடுவதாக காண்பிக்க வேண்டிய தருணம் எல்லா கட்சிகளுக்கும்
இதுதான் அரசியல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பாலி நாரிமன் போன்ற தலைசிறந்த வழக்குரைஞர்களும் அதர்மம் பக்கம் வாதிட்டாலும் தோல்விதான்.
"சத்யம் ஏவ ஜெயதே" என்னும் நம் பாரதநாட்டின் பக்குவப்பட்டத் தாரக மந்திரம் அவருக்குத் தெரியாதா என்ன!
வாதம் வாய்மையால் வெல்லுவதல்ல. உண்மையால் வெல்வது.
உண்மையைச் சூது கவ்வினாலும் இறுதி வெற்றி என்னவோ உண்மைக்குத்தான். உண்மைக்கும் வெற்றிக்கும் வேறுபாடு சொல்லிலும் எழுத்திலும்தான் - பொருளில் அல்ல.
தெரிந்தால் சரி.
பணம் பத்தும் செய்யும் - தோல்வி மற்றும் அவமானத்தையும் சேர்த்துத்தான்.
"சத்யம் ஏவ ஜெயதே" என்னும் நம் பாரதநாட்டின் பக்குவப்பட்டத் தாரக மந்திரம் அவருக்குத் தெரியாதா என்ன!
வாதம் வாய்மையால் வெல்லுவதல்ல. உண்மையால் வெல்வது.
உண்மையைச் சூது கவ்வினாலும் இறுதி வெற்றி என்னவோ உண்மைக்குத்தான். உண்மைக்கும் வெற்றிக்கும் வேறுபாடு சொல்லிலும் எழுத்திலும்தான் - பொருளில் அல்ல.
தெரிந்தால் சரி.
பணம் பத்தும் செய்யும் - தோல்வி மற்றும் அவமானத்தையும் சேர்த்துத்தான்.
- SRINIVASAN GOVINDASWAMYபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016
சட்டிகளை மாற்றி என்ன பயன் ஐயா.
கொழுக்கட்டை வேகவில்லையே
கொழுக்கட்டை வேகவில்லையே
ஐயா !
உண்மையால் கிடைக்கும் வெற்றி நிதானமாகப் பலன் தந்தாலும் நீடித்த தன்மையன.
உண்மை அல்லாதனவற்றால் பெறும் பலன் அற்பம் காலத்தாலும் - நன்மையாலும்.
நாம் அறிந்தது தானே.
கர்நாடகத் தற்போதைய அரசின் முடிவு அரசியல் சாசன பிரிவு 365ன்கீழா அல்லது 356 ன்கீழா என்பது விரைவிலேயே தெரியும். பின் எழுந்திருத்தல் வெகுகாலம் பிடிக்கலாம் - கர்நாடக அர்சியலுக்கு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உண்மையின் பக்கம் நின்றால் " வாய்தா வக்கீல்களும் " வெற்றி பெறலாம் .
ஆனால்
அநீதியின் பக்கம் நின்றால் நாரிமன் வாதங்களும் நாறிப்போகும் என்பதே அண்மையில் நாம் கண்டது .
ஆனால்
அநீதியின் பக்கம் நின்றால் நாரிமன் வாதங்களும் நாறிப்போகும் என்பதே அண்மையில் நாம் கண்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
» ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
» காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
» பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜர்
» திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
» பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜர்
» திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|