Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்து முத்தாய்த் தத்துவங்கள்
+2
மாணிக்கம் நடேசன்
Ramalingam K
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
முத்து முத்தாய்த் தத்துவங்கள்
First topic message reminder :
முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்
1. சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வேறானால் அவன் மனிதன்- ஜீவாத்மா.
சொல்லும் சொல்லே செய்யும் செயலானால் அவன் புனிதன் – மகாத்மா .
சொல்லும் செயலும் இல்லாதுபோனால் அவன் அனந்தன்- தேவன் - பரமாத்மா
முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்
1. சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வேறானால் அவன் மனிதன்- ஜீவாத்மா.
சொல்லும் சொல்லே செய்யும் செயலானால் அவன் புனிதன் – மகாத்மா .
சொல்லும் செயலும் இல்லாதுபோனால் அவன் அனந்தன்- தேவன் - பரமாத்மா
Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்
முத்து முத்தாய்த் தத்துவங்கள் .9 – மெய்ஞ்ஞானம்.
உலகம் முழுவதும் எங்குமாக இருக்கும் பரம்பொருள் (கடவுள்) , உலகில் எங்குதான் இல்லை !
உருவமாகவும் அருவமாகவும் உலகமெலாம் இருப்பவை பரம்பொருளின் வெளிப்பாடுகளே !
பரம்பொருள் , நம்மிலும் “நான்” என்னும் தன்னறிவாக இருப்பது – இதைத்தான் “ப்ரக்ஞானாம் பிரம்மம் - தான் என்னும் தன்னறிவே பரம்பொருள்” என்கிறது ரிக்வேத மகாவாக்கியம்.
அதுபோலவே உலக இருப்புக்கள் யாவற்றிலும் தத்தம் சுய அறிவாக விளங்குவதும் பரம்பொருளேதான். இதைத்தான், “அயம் ஆத்மா ப்ரம்மம் - இங்கு இருப்பதெல்லாம் பரம்பொருள்” என்கிறது அதர்வண வேத மகாவாக்யம்.
இப்போது, நாம் தெரிந்து உணர்ந்து அறிந்துகொள்ள வேண்டுவதெல்லாம் – பரம்பொருள் அறியத்தக்கதா அல்லது அடையத்தக்கதா என்பதே.
ஆராய்ந்து பார்த்தால் , பரம்பொருள் அடையத்தக்கது அல்ல - ஏனெனில் அது நம்மிடமே எப்போதும் உள்ளது. அவ்வாறாகில், பரம்பொருள் அறியத்தக்கதே.
நம்மிலும் , உலக இருப்புக்கள் ஒவ்வொன்றிலும் அதன் இருப்பை அறிந்துகொள்ளும் அறிவைப் பெறுதலே அதனை அறிதல் ஆவது. ஆகவே பரம்பொருளை நாம் நம்மிலும், அதுபோலவெ பிற யாவற்றிலும் இருப்பதை அறிந்து கொள்வோம். கடவுளை அறிந்து நிம்மதியையும் அடைவோம் - வாழ்வில் ஆனந்தித்தும் இருப்போம்.
ஸ்ரீ குருவே நம:
உலகம் முழுவதும் எங்குமாக இருக்கும் பரம்பொருள் (கடவுள்) , உலகில் எங்குதான் இல்லை !
உருவமாகவும் அருவமாகவும் உலகமெலாம் இருப்பவை பரம்பொருளின் வெளிப்பாடுகளே !
பரம்பொருள் , நம்மிலும் “நான்” என்னும் தன்னறிவாக இருப்பது – இதைத்தான் “ப்ரக்ஞானாம் பிரம்மம் - தான் என்னும் தன்னறிவே பரம்பொருள்” என்கிறது ரிக்வேத மகாவாக்கியம்.
அதுபோலவே உலக இருப்புக்கள் யாவற்றிலும் தத்தம் சுய அறிவாக விளங்குவதும் பரம்பொருளேதான். இதைத்தான், “அயம் ஆத்மா ப்ரம்மம் - இங்கு இருப்பதெல்லாம் பரம்பொருள்” என்கிறது அதர்வண வேத மகாவாக்யம்.
இப்போது, நாம் தெரிந்து உணர்ந்து அறிந்துகொள்ள வேண்டுவதெல்லாம் – பரம்பொருள் அறியத்தக்கதா அல்லது அடையத்தக்கதா என்பதே.
ஆராய்ந்து பார்த்தால் , பரம்பொருள் அடையத்தக்கது அல்ல - ஏனெனில் அது நம்மிடமே எப்போதும் உள்ளது. அவ்வாறாகில், பரம்பொருள் அறியத்தக்கதே.
நம்மிலும் , உலக இருப்புக்கள் ஒவ்வொன்றிலும் அதன் இருப்பை அறிந்துகொள்ளும் அறிவைப் பெறுதலே அதனை அறிதல் ஆவது. ஆகவே பரம்பொருளை நாம் நம்மிலும், அதுபோலவெ பிற யாவற்றிலும் இருப்பதை அறிந்து கொள்வோம். கடவுளை அறிந்து நிம்மதியையும் அடைவோம் - வாழ்வில் ஆனந்தித்தும் இருப்போம்.
ஸ்ரீ குருவே நம:
Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்
முத்து முத்தாய்த் தத்துவங்கள் .10 – மெய்ஞ்ஞானம்
மனிதனின் எண்ணமும் செயலும் உயர்ந்ததானால் உடம்பிற்குப் பெருமை
- அந்நிலையில் உடம்பு ‘மெய்’ என்றாகிறது.
மனிதனின் என்ணமும் செயலும் தாழ்ச்சி அடைந்தால் உடம்பிற்குச் சிறுமை
- அந்நிலையில் உடம்பு ‘பொய்’ என்றாகிறது.
தத்தம் உடம்பு மெய்யா அல்லது பொய்யா என்பது அவரவர் கையில்.
Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்
நாளும் கிழமையும் குறிப்பிடாமல் வீட்டிற்கு
எதிர்பாராமல் வரும் முன்பின் அறியாதவர்தான்
அதிதி என்பவர் மேற்குறிப்பிட்டவர்தான் .
ஆனால் ,
குறிப்பிட்ட நபர் ,குறிப்பிட்ட தினத்தில் ,ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வாராது ,
அதிதியாக தாங்கள் பாவிக்கப் படவேணும் ,என்று நம் மீது வருத்தப்படும் போது ,
நமக்கு கஷ்டமாக இருக்கிறது .
ப்ரேக்பாஸ்ட க்கு வரவேண்டியவர் லன்ச் டைமுக்கு வந்து விட்டு , இந்த நேரம்தான்
என் பிரேக் பாஸ்ட் டைம் என்றால் என்ன பண்ணுவது .
எனது நண்பர் என்னைவிட 2 வயது பெரியவர் . அவர் வீட்டில் காலை சாப்பாடு 10 மணிக்கு முடிந்து விடும். 12 மணிக்குள் ஒரு குட்டி தூக்கமும் போட்டு எழுந்து விடுவார் . எங்கள் வீட்டில் சாப்பாட்டு டைம் 12 30 to 1 pm .தவறினால் 1.30 க்குள் . இல்லாவிட்டால் எனக்கு தலைவலி /அதனால் வாமிட்டிங் போன்றவை வரும் . ஆனால் நண்பர் வீட்டுக்கு சாப்பிட போனால் அவருடைய கால நேரங்களைதான் அனுசரிப்பேன் .
அதிதி என்று சொல்லிக் கொண்டு அர்த்தம் புரியாமல் , நமக்கு பாடம் எடுக்கும் போது , அவர் நிலை கண்டு அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தோன்றுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்
முன் பின் அறியாதவர்தானே அதிதி .
நாம் அறிந்த விஷயம்தான்.
ரமணியன்
நாம் அறிந்த விஷயம்தான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்
ஐயா !
வேதகால அதிதிகளில் :
சிலர் வரமளிக்க வருகை தந்துள்ளனர்;
சிலர் சோதிக்க வந்துள்ளனர்;
சிலர் உண்டுபோக வந்துள்ளனர்;
ஆனால் எல்லா அதிதிகளின் வரவும் இறுதியில் உலகம் முழுமைக்கும் ஆகும் இல்லறாத்தானுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மைதருவதாகவே இருந்துள்ளது.
நமது அன்னை அனுசூயாவின் அகத்திற்கு வந்த அந்த மூவர் உட்பட.
எல்லாம் நமக்கும் ஒரு பாடமும் படிப்பினையும்தான் என்பது அடியனின் கருத்து.
வேதகால அதிதிகளில் :
சிலர் வரமளிக்க வருகை தந்துள்ளனர்;
சிலர் சோதிக்க வந்துள்ளனர்;
சிலர் உண்டுபோக வந்துள்ளனர்;
ஆனால் எல்லா அதிதிகளின் வரவும் இறுதியில் உலகம் முழுமைக்கும் ஆகும் இல்லறாத்தானுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மைதருவதாகவே இருந்துள்ளது.
நமது அன்னை அனுசூயாவின் அகத்திற்கு வந்த அந்த மூவர் உட்பட.
எல்லாம் நமக்கும் ஒரு பாடமும் படிப்பினையும்தான் என்பது அடியனின் கருத்து.
Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்
முத்து முத்தாய்த் தத்துவங்கள் .11 – மெய்ஞ்ஞானம்
நெஞ்சை அள்ளும் பஞ்ச கோசம்:
கோசம் என்றால் இருப்பிடம் என்றும் பொருள்.
மானுட உடம்பில் பரம்பொருள் ஐந்து கோசங்களைக் கொண்டு இயங்குகிறது.
1. அன்னமய கோசம் – உணவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
2. ப்ராணமய கோசம் - காற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
3. மனோமய கோசம் – மனத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.
4. விஞ்ஞானமய கோசம் – அறிவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
5. ஆனந்தமய கோசம் – துக்கமற்ற ஆனந்தத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
நெஞ்சை அள்ளும் பஞ்ச கோசம்:
கோசம் என்றால் இருப்பிடம் என்றும் பொருள்.
மானுட உடம்பில் பரம்பொருள் ஐந்து கோசங்களைக் கொண்டு இயங்குகிறது.
1. அன்னமய கோசம் – உணவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
2. ப்ராணமய கோசம் - காற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
3. மனோமய கோசம் – மனத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.
4. விஞ்ஞானமய கோசம் – அறிவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
5. ஆனந்தமய கோசம் – துக்கமற்ற ஆனந்தத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்
முத்து முத்தாய்த் தத்துவங்கள் -13 . மெய்ஞ்ஞானம்
சின்முத்திரை கற்பிக்கும் ஞானம்:
சித்+ முத்திரை = சித்முத்திரை = சின்முத்திரை.
ஆக, சின்முத்திரை என்பது அறிவு பூர்வமான யோக முத்திரைகளில் ஒன்று.
வலதுகையின் சிறுவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களும் நிமிர்ந்து மேல்நோக்கி நிற்க, ஆட்காட்டி விரல் தாழ்ந்து பெருவிரலை(கட்டை விரல்)த் தொட்டுக் கொள்ள, பெருவிரல்(கட்டை விரல்) குனிந்து ஆட்காட்டி விரலை அன்போடு அனைத்து நிற்கும் அமைப்புதான்( காட்சிதான்) சின்முத்திரை.
இதில்:
சிறுவிரல் என்பது மானுட உடம்பு.
மோதிரவிரல் என்பது மானுட உயிர் – அது உடம்பை விடவும் உயர்ந்தது.
நடுவிரல் என்பது மானுட மனம்- அது உடம்பை விடவும் உயர்ந்தது.
ஆட்காட்டி விரல் என்பது ஜீவாத்மா .
பெருவிரல்(கட்டை விரல்) என்பது ஸ்ரீகுருதேவர்.
மானுட உடம்பில் இருந்து இயங்கும் ஜீவாத்மா, ஞானமே உருவாகிய ஸ்ரீ குருதேவரைச் சென்று உள்ளத் தூய்மையோடு பணிகிறது. பணியும் அந்த ஜீவனை, ஸ்ரீகுருதேவர் அன்புடன் ஏற்கிறார். அதன் விளைவாய் அந்த ஜீவனுக்கு ஆத்ம ஞானம் என்னும் இராஜயோகத்தைப் போதிக்கிறார்.
அதன் பயனாய்:
யோகாசனங்களால் நிலையான உடல் நலம் பெற்று மானுட உடம்பு உயர்வடைகிறது.
பிராணாயாமங்களால் உயிர் மேன்மை அடைந்து ஜீவன் நீடித்த ஆயுளைப் பெறுகிறான்.
தியான சாதகத்தால் பூரண அமைதி ஏற்பட்டு நிறைவான மனதின் நிம்மதி உண்டாகிறது.
இவ்வாறாக ஸ்ரீ குருதேவர் தம் ஞான போதனையால் சீடனின் உடம்பு, உயிர், மனம் ஆகியனவ்ற்றை மேம்படுத்தி, ஜீவனுக்கு ஆன்ம முக்தியை அளிக்கிறார் என்பதே இந்த சின்முத்திரையில் பொதிந்திருக்கும் முத்தான தத்துவம்.
சின்முத்திரை கற்பிக்கும் ஞானம்:
சித்+ முத்திரை = சித்முத்திரை = சின்முத்திரை.
ஆக, சின்முத்திரை என்பது அறிவு பூர்வமான யோக முத்திரைகளில் ஒன்று.
வலதுகையின் சிறுவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களும் நிமிர்ந்து மேல்நோக்கி நிற்க, ஆட்காட்டி விரல் தாழ்ந்து பெருவிரலை(கட்டை விரல்)த் தொட்டுக் கொள்ள, பெருவிரல்(கட்டை விரல்) குனிந்து ஆட்காட்டி விரலை அன்போடு அனைத்து நிற்கும் அமைப்புதான்( காட்சிதான்) சின்முத்திரை.
இதில்:
சிறுவிரல் என்பது மானுட உடம்பு.
மோதிரவிரல் என்பது மானுட உயிர் – அது உடம்பை விடவும் உயர்ந்தது.
நடுவிரல் என்பது மானுட மனம்- அது உடம்பை விடவும் உயர்ந்தது.
ஆட்காட்டி விரல் என்பது ஜீவாத்மா .
பெருவிரல்(கட்டை விரல்) என்பது ஸ்ரீகுருதேவர்.
மானுட உடம்பில் இருந்து இயங்கும் ஜீவாத்மா, ஞானமே உருவாகிய ஸ்ரீ குருதேவரைச் சென்று உள்ளத் தூய்மையோடு பணிகிறது. பணியும் அந்த ஜீவனை, ஸ்ரீகுருதேவர் அன்புடன் ஏற்கிறார். அதன் விளைவாய் அந்த ஜீவனுக்கு ஆத்ம ஞானம் என்னும் இராஜயோகத்தைப் போதிக்கிறார்.
அதன் பயனாய்:
யோகாசனங்களால் நிலையான உடல் நலம் பெற்று மானுட உடம்பு உயர்வடைகிறது.
பிராணாயாமங்களால் உயிர் மேன்மை அடைந்து ஜீவன் நீடித்த ஆயுளைப் பெறுகிறான்.
தியான சாதகத்தால் பூரண அமைதி ஏற்பட்டு நிறைவான மனதின் நிம்மதி உண்டாகிறது.
இவ்வாறாக ஸ்ரீ குருதேவர் தம் ஞான போதனையால் சீடனின் உடம்பு, உயிர், மனம் ஆகியனவ்ற்றை மேம்படுத்தி, ஜீவனுக்கு ஆன்ம முக்தியை அளிக்கிறார் என்பதே இந்த சின்முத்திரையில் பொதிந்திருக்கும் முத்தான தத்துவம்.
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» முத்து
» முத்து முத்து !
» முந்தானை முத்து
» சிப்பிக்குள் முத்து
» முத்து
» முத்து முத்து !
» முந்தானை முத்து
» சிப்பிக்குள் முத்து
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|