புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா?
ச.வெங்கட்ராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நீட்டிக்கப்பட்ட குடும்ப அங்கத்தினர்கள், சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் குடும்பத்தை விஞ்சியிருக்க வாய்ப்பில்லை!
உ.பி.,யில், ஆளும் கட்சி தலைவரான, முலாயம் சிங் யாதவ், முடிசூடா தலைவராக திகழ்கிறார்; அவர் குடும்பத்தில் பலம் வாய்ந்த உறுப்பினர்களின் பட்டியலும், அவர்கள் வகிக்கும் அரசு சார்ந்த பதவிகளும் இதோ...
● முலாயம் சிங் யாதவ்: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர், தலைவர், உ.பி.,யின் அஜம்கர் தொகுதி எம்.பி.,
● அகிலேஷ் யாதவ்: முலாயம் சிங் யாதவின் மூத்த மகன்; எம்.எல்.சி., பதவி மூலம், 2012 முதல், உ.பி., முதல்வராக பதவி வகிக்கிறார்
● டிம்பிள் யாதவ்: முதல்வர் அகிலேஷின் மனைவி; கனோஜ் தொகுதி எம்.பி., - முன்னாள் மாடல் அழகி, சினிமா, 'டிவி' நடிகை
● சிவ்பால் சிங் யாதவ்: முலாயம் சிங் யாதவின் இளைய சகோதரர், அகிலேஷின் கேபினட்டில் பசையுள்ள பொதுப்பணி துறை அமைச்சர்
● ஆதித்ய யாதவ்: சிவ்பால் யாதவின் மகன்; உ.பி., கோ - ஆப்பரேடிவ் பெடரேஷன் சேர்மன்
● அஜந்த் யாதவ்: முலாயம் மனைவியின் சகோதரர்; உ.பி., பிளாக் டெவலப்மென்ட் கவுன்சில் பிரதிநிதி
● பிரதீக் யாதவ்: முலாயம் சிங்கின் இளைய மகன்; முலாயம் சிங்கின் இரண்டாவது மனைவி சாதனா குப்தாவிற்கு பிறந்தவர்; ஆச்சரியம் என்னவெனில், எந்த அரசு சார்ந்த பதவியிலும் இவர் இல்லை; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்; 'ஜிம்' நடத்துகிறார்
● அபர்ணா யாதவ்: பிரதீக் யாதவின் மனைவி. இவர், 2017 சட்டசபை தேர்தலில், லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிட உள்ளார்
● ராம்கோபால் யாதவ்: முலாயம் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர்; ராஜ்யசபா எம்.பி.,
● அக் ஷய் பிரதாப்: ராம்கோபால் யாத வின் மகன்; உ.பி.,யின் பிரோஜாபாத் தொகுதி எம்.பி.,
● தர்மேந்திர யாதவ்: முலாயம் சிங்கின் சகோதரி மகன்; பாதோன் தொகுதி எம்.பி.,
● சந்தியா யாதவ்: தர்மேந்திர யாதவின் சகோதரி; ஜில்லா பஞ்சாயத்து தலைவி
● ஷீலா யாதவ்: தர்மேந்திர யாதவின் சகோதரி; மாவட்ட கவுன்சில் உறுப்பினர்
● வந்தனா யாதவ்: தர்மேந்திர யாதவின் மைத்துனி; இவருக்கு, அரசு சார்ந்த பதவி இன்னும் கொடுக்கவில்லை
● தேஜ் பிரதாப்: முலாயம் சிங்கின் பேரன்; லாலு பிரசாத் யாதவின் மகளை மணந்தவர்; மெயின் புரி தொகுதி எம்.பி.,
● மிருதுலா யாதவ்: தேஜ் பிரதாப் யாதவின் தாய்; பிளாக் டெவலப்மென்ட் கவுன்சில் உறுப்பினர்
● அபிஷேக் யாதவ்: முலாயம் சிங்கின் சகோதரர் அபய் யாதவின் மகன்; எடாவா பஞ்சாயத்து தலைவர்
● பிரேமலதா யாதவ்: அபிஷேக் யாதவின் தாய்; எடாவா பஞ்சாயத்து பிரதிநிதி.இவர்கள், 18 பேரும், 'கல்லா' கட்டும், அரசு அல்லது அரசு சார்ந்த பதவிகளில்
உள்ளனர்.
தினமலர் 25/9/16
ரமணியன்
ச.வெங்கட்ராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நீட்டிக்கப்பட்ட குடும்ப அங்கத்தினர்கள், சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் குடும்பத்தை விஞ்சியிருக்க வாய்ப்பில்லை!
உ.பி.,யில், ஆளும் கட்சி தலைவரான, முலாயம் சிங் யாதவ், முடிசூடா தலைவராக திகழ்கிறார்; அவர் குடும்பத்தில் பலம் வாய்ந்த உறுப்பினர்களின் பட்டியலும், அவர்கள் வகிக்கும் அரசு சார்ந்த பதவிகளும் இதோ...
● முலாயம் சிங் யாதவ்: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர், தலைவர், உ.பி.,யின் அஜம்கர் தொகுதி எம்.பி.,
● அகிலேஷ் யாதவ்: முலாயம் சிங் யாதவின் மூத்த மகன்; எம்.எல்.சி., பதவி மூலம், 2012 முதல், உ.பி., முதல்வராக பதவி வகிக்கிறார்
● டிம்பிள் யாதவ்: முதல்வர் அகிலேஷின் மனைவி; கனோஜ் தொகுதி எம்.பி., - முன்னாள் மாடல் அழகி, சினிமா, 'டிவி' நடிகை
● சிவ்பால் சிங் யாதவ்: முலாயம் சிங் யாதவின் இளைய சகோதரர், அகிலேஷின் கேபினட்டில் பசையுள்ள பொதுப்பணி துறை அமைச்சர்
● ஆதித்ய யாதவ்: சிவ்பால் யாதவின் மகன்; உ.பி., கோ - ஆப்பரேடிவ் பெடரேஷன் சேர்மன்
● அஜந்த் யாதவ்: முலாயம் மனைவியின் சகோதரர்; உ.பி., பிளாக் டெவலப்மென்ட் கவுன்சில் பிரதிநிதி
● பிரதீக் யாதவ்: முலாயம் சிங்கின் இளைய மகன்; முலாயம் சிங்கின் இரண்டாவது மனைவி சாதனா குப்தாவிற்கு பிறந்தவர்; ஆச்சரியம் என்னவெனில், எந்த அரசு சார்ந்த பதவியிலும் இவர் இல்லை; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்; 'ஜிம்' நடத்துகிறார்
● அபர்ணா யாதவ்: பிரதீக் யாதவின் மனைவி. இவர், 2017 சட்டசபை தேர்தலில், லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிட உள்ளார்
● ராம்கோபால் யாதவ்: முலாயம் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர்; ராஜ்யசபா எம்.பி.,
● அக் ஷய் பிரதாப்: ராம்கோபால் யாத வின் மகன்; உ.பி.,யின் பிரோஜாபாத் தொகுதி எம்.பி.,
● தர்மேந்திர யாதவ்: முலாயம் சிங்கின் சகோதரி மகன்; பாதோன் தொகுதி எம்.பி.,
● சந்தியா யாதவ்: தர்மேந்திர யாதவின் சகோதரி; ஜில்லா பஞ்சாயத்து தலைவி
● ஷீலா யாதவ்: தர்மேந்திர யாதவின் சகோதரி; மாவட்ட கவுன்சில் உறுப்பினர்
● வந்தனா யாதவ்: தர்மேந்திர யாதவின் மைத்துனி; இவருக்கு, அரசு சார்ந்த பதவி இன்னும் கொடுக்கவில்லை
● தேஜ் பிரதாப்: முலாயம் சிங்கின் பேரன்; லாலு பிரசாத் யாதவின் மகளை மணந்தவர்; மெயின் புரி தொகுதி எம்.பி.,
● மிருதுலா யாதவ்: தேஜ் பிரதாப் யாதவின் தாய்; பிளாக் டெவலப்மென்ட் கவுன்சில் உறுப்பினர்
● அபிஷேக் யாதவ்: முலாயம் சிங்கின் சகோதரர் அபய் யாதவின் மகன்; எடாவா பஞ்சாயத்து தலைவர்
● பிரேமலதா யாதவ்: அபிஷேக் யாதவின் தாய்; எடாவா பஞ்சாயத்து பிரதிநிதி.இவர்கள், 18 பேரும், 'கல்லா' கட்டும், அரசு அல்லது அரசு சார்ந்த பதவிகளில்
உள்ளனர்.
தினமலர் 25/9/16
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
குடும்ப அரசியல்
பிரதமராக கனவு காணும் முலாயம்
பிரதமராக வந்துவிட்டால் ,
2/3 கவர்னர்கள் அவர்கள் குடும்பத்தில் வந்து விடுவார்கள்
ரமணியன்
பிரதமராக கனவு காணும் முலாயம்
பிரதமராக வந்துவிட்டால் ,
2/3 கவர்னர்கள் அவர்கள் குடும்பத்தில் வந்து விடுவார்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆனால் பாரதவாசி என்பதால் நாம் எல்லாம் யாதவின் சகோதரர்கள் தானே !
எவ்வளவு உயர்ந்த உள்ளம் இருந்து இருப்பதால் நமக்கு எந்த பதவியையும் அவர் கொடுக்கவில்லை.
130 கோடி உறவுகளில் பதவி பெற்ற அவரது உறவுகள் சதவிகிதத்தில் பார்த்தால் சுழியம் தானே !
எவ்வளவு உயர்ந்த உள்ளம் இருந்து இருப்பதால் நமக்கு எந்த பதவியையும் அவர் கொடுக்கவில்லை.
130 கோடி உறவுகளில் பதவி பெற்ற அவரது உறவுகள் சதவிகிதத்தில் பார்த்தால் சுழியம் தானே !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:யாதவ் - குடும்ப உறுபினர்கள் மீது ஊழல்
குற்றச்சாட்டுகள் உள்ளனவா?
-
கோடிகள் குவிப்பதில் சாதனை படைத்துள்ளனரா?
-
இவர்களின் வாக்கு வங்கி எத்தனை சதவீதம்?
-
ஒப்பீடு செய்ய இந்த புள்ளிவிபரங்களும் இருந்தால்தான்
முடியும்....!!!
எல்லோரும் கல்லாவை நல்லாத்தான் கட்டினார்
வல்லவர் யாரெனக் கேட்கின்றீர் - நல்லாய்கேள் !
சில்லரையில் சேர்க்காது கோடிகளில் ஆட்டையிட்ட
மல்லையாக் குண்டோ நிகர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஆம் ஐயா !
இதுவரையில் வெளிப்படையாகத் தெரிந்தவர்களில் நிகரில்லை என்பது உண்மையே
இதுவரையில் வெளிப்படையாகத் தெரிந்தவர்களில் நிகரில்லை என்பது உண்மையே
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:ஊழலுக்கும், ஆயிரக்கணக்கான கோடி கொள்ளை அடிப்பதற்கும் குடும்பம் இருக்க வேண்டிய அவசியமில்லை .
ஆம் ஐயா !
ஊழல் என்பது ஒரு சர்வ வியாபி. அது ஆதியும் அந்தமும் அற்றது பரம்பொருள்போலவே.
அது குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
கொள்ளையடிக்க மனமும், அதற்கான பொருளும் , அதற்குச் சாதமான சூழ்நிலையும் - சந்தர்ப்பமும் இருந்து , மனதில் அச்செயல் பாவம் என்னும் பயம் இல்லாமலும் தன்னை யாரும் தட்டிக்கேட்க முடியாது என்னும் அதிகார அந்தஸ்தும் இருந்தாலே போதுமானது - அவ்வாறானால்,
ஊழலில் யார் வேண்டுமானாலும் உச்சத்தில் இருந்து கொண்டு மண்ணிலும் இருக்கலாம் - விண்ணிலும் பறக்கலாம் - நம் அருமை நண்பர் மல்லையா போல.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கலைஞரை பற்றி எதை /எப்படி சொன்னாலும் ,
அவருடைய சாமர்த்தியம் அசாத்தியமானது .
சிறிய /பெரிய நிறுவனங்களில் , சிலரை superceding the cadres என்பார்கள் .
சீனியர்கள் வீக்னஸ் புரிந்து கொண்டு , அதை ஆயுதமாக ,உபயோகப்படுத்திக்கொண்டு ,
தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா என்ற சொலவடைக்கேற்ப ,
அதையும் ருசித்து அனுபவித்து , கலைஞர் தி க்ரேட் தான் .அவர் ஒரு கத்திரிக்கோல் போல் .
கத்திரிக்கோல் தன்னை காயப்படுத்திக்காது ,அகப்பட்டதை கத்திரிக்கும்.
ரமணியன்
அவருடைய சாமர்த்தியம் அசாத்தியமானது .
சிறிய /பெரிய நிறுவனங்களில் , சிலரை superceding the cadres என்பார்கள் .
சீனியர்கள் வீக்னஸ் புரிந்து கொண்டு , அதை ஆயுதமாக ,உபயோகப்படுத்திக்கொண்டு ,
தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா என்ற சொலவடைக்கேற்ப ,
அதையும் ருசித்து அனுபவித்து , கலைஞர் தி க்ரேட் தான் .அவர் ஒரு கத்திரிக்கோல் போல் .
கத்திரிக்கோல் தன்னை காயப்படுத்திக்காது ,அகப்பட்டதை கத்திரிக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வாஜ்பாய் முடங்கிவிட்டார் ; அத்வானி முடங்கி விட்டார் . ஆனால் 90 வயதுக்கு மேற்பட்ட ஒரு கிழசிங்கம் கர்ஜித்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது கலைஞர்தான் !
இதைத்தான்
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
...சீற்றம் குறைவதுண்டோ ?
என்று கண்ணதாசன் பாடினார்.
இதைத்தான்
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
...சீற்றம் குறைவதுண்டோ ?
என்று கண்ணதாசன் பாடினார்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|