Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
rajuselvam | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமால் பெருமைக்கு நிகரேது
3 posters
Page 1 of 1
திருமால் பெருமைக்கு நிகரேது
-
திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்
திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்
(திருமால்)
கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம்
- மச்ச அவதாரம்!
அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம்
- கூர்ம அவதாரம்!
பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்
- வராக அவதாரம்!
நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
- நரசிம்ம அவதாரம்!
மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
- வாமன அவதாரம்!
தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்
- பரசுராம அவதாரம்!
ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்
- ராம அவதாரம்!
ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு
யது குலம் கண்டது பலராமன்
- பலராமன்
அரசு முறை வழிநெறி காக்க - நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்
- கண்ணன் அவதாரம்
விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க - நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
- கல்கி அவதாரம்!
(திருமால்)
Last edited by ayyasamy ram on Fri Sep 30, 2016 7:37 am; edited 1 time in total
Re: திருமால் பெருமைக்கு நிகரேது
போரில் வெற்றிபெற வேண்டுமானால் பொய்யும் சொல்லலாம் என்பது கண்ணன் வழி .
குற்றமற்ற நன்மை பயக்குமானால் மட்டுமே , பொய் சொல்லலாம் என்பது வள்ளுவன் வழி .
குற்றமற்ற நன்மை பயக்குமானால் மட்டுமே , பொய் சொல்லலாம் என்பது வள்ளுவன் வழி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: திருமால் பெருமைக்கு நிகரேது
மேற்கோள் செய்த பதிவு: 1223115M.Jagadeesan wrote:போரில் வெற்றிபெற வேண்டுமானால் பொய்யும் சொல்லலாம் என்பது கண்ணன் வழி .
குற்றமற்ற நன்மை பயக்குமானால் மட்டுமே , பொய் சொல்லலாம் என்பது வள்ளுவன் வழி .
-
-
'காதலிலும் போரிலும்
எந்த தர்ம நியாயத்திற்கும் இடமில்லை’
என்றும் ஒரு பழமொழி உண்டு
Re: திருமால் பெருமைக்கு நிகரேது
போர் நடந்தால் முதலில் சாவது உண்மைதான் என்று ஒரு பழமொழி கூறுகிறது .
The first casualty of war is TRUTH என்று சொல்வார்கள் .
ஆனால் " காதல் போரில் " இருவரும் சாகிறார்கள் என்பதைத்தான் அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன.
The first casualty of war is TRUTH என்று சொல்வார்கள் .
ஆனால் " காதல் போரில் " இருவரும் சாகிறார்கள் என்பதைத்தான் அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: திருமால் பெருமைக்கு நிகரேது
ஐயா!
காதலும் காதலர்களும் சாவதில்லை – சரித்திரமும் அவ்வாறில்லை.
காதலும் காதலர்களும் அமரத்துவம் பெறும் அற்புதங்கள்.
இப்போதெல்லாம் காமம்- அதுவும் உடல், பொருள் மற்றும் மதம்- இனம் முதலானவற்றின் மீதான வெறி ஆகியன எல்லாம் காதலாக அறியாமையால் சித்தரிக்கப் படுகின்றன. இவை காதலாகுமா!
காதல் என்பது :
1. ஆத்ம சங்கமம்;
2. ஒருவர் பிறரின் உயர்விற்காகத் தன்னையே வாழ்நாள் சாதனையாக அர்ப்பணிப்பது;
3. இரு உணர்வுகளின் ஓர் உன்னத நிலை;
4. மாசற்ற உண்மையின் உறைவிடம்;
5. எண்ண எண்ண அன்பை மட்டுமே உண்ணத் துடிக்கும் ஓர் இன்பம் - பேரானந்தம்
6. மொத்தத்தில் காதல் என்பது அமிர்தம் – சாகா மருந்து.
அதனால் தானோ “காதல் இல்லையேல் சாதல் என்றார்” நம் அமரகவி பாரதி என்னும் மகாத்மா.
காதலும் காதலர்களும் சாவதில்லை – சரித்திரமும் அவ்வாறில்லை.
காதலும் காதலர்களும் அமரத்துவம் பெறும் அற்புதங்கள்.
இப்போதெல்லாம் காமம்- அதுவும் உடல், பொருள் மற்றும் மதம்- இனம் முதலானவற்றின் மீதான வெறி ஆகியன எல்லாம் காதலாக அறியாமையால் சித்தரிக்கப் படுகின்றன. இவை காதலாகுமா!
காதல் என்பது :
1. ஆத்ம சங்கமம்;
2. ஒருவர் பிறரின் உயர்விற்காகத் தன்னையே வாழ்நாள் சாதனையாக அர்ப்பணிப்பது;
3. இரு உணர்வுகளின் ஓர் உன்னத நிலை;
4. மாசற்ற உண்மையின் உறைவிடம்;
5. எண்ண எண்ண அன்பை மட்டுமே உண்ணத் துடிக்கும் ஓர் இன்பம் - பேரானந்தம்
6. மொத்தத்தில் காதல் என்பது அமிர்தம் – சாகா மருந்து.
அதனால் தானோ “காதல் இல்லையேல் சாதல் என்றார்” நம் அமரகவி பாரதி என்னும் மகாத்மா.
Similar topics
» திருமால் சக்கரம்
» புத்தரின் புன்னகையுடன் திருமால்
» திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
» திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக
» சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்!
» புத்தரின் புன்னகையுடன் திருமால்
» திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
» திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக
» சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|