Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமால் பெருமைக்கு நிகரேது
3 posters
Page 1 of 1
திருமால் பெருமைக்கு நிகரேது
![திருமால் பெருமைக்கு நிகரேது FIAmz9oCRwOcusGlKNvm+BALAJI](https://www.filepicker.io/api/file/fIAmz9oCRwOcusGlKNvm+BALAJI.png)
-
திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்
திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்
(திருமால்)
கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம்
- மச்ச அவதாரம்!
அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம்
- கூர்ம அவதாரம்!
பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்
- வராக அவதாரம்!
நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
- நரசிம்ம அவதாரம்!
மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
- வாமன அவதாரம்!
தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்
- பரசுராம அவதாரம்!
ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்
- ராம அவதாரம்!
ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு
யது குலம் கண்டது பலராமன்
- பலராமன்
அரசு முறை வழிநெறி காக்க - நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்
- கண்ணன் அவதாரம்
விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க - நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
- கல்கி அவதாரம்!
(திருமால்)
Last edited by ayyasamy ram on Fri Sep 30, 2016 7:37 am; edited 1 time in total
Re: திருமால் பெருமைக்கு நிகரேது
போரில் வெற்றிபெற வேண்டுமானால் பொய்யும் சொல்லலாம் என்பது கண்ணன் வழி .
குற்றமற்ற நன்மை பயக்குமானால் மட்டுமே , பொய் சொல்லலாம் என்பது வள்ளுவன் வழி .
குற்றமற்ற நன்மை பயக்குமானால் மட்டுமே , பொய் சொல்லலாம் என்பது வள்ளுவன் வழி .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: திருமால் பெருமைக்கு நிகரேது
மேற்கோள் செய்த பதிவு: 1223115M.Jagadeesan wrote:போரில் வெற்றிபெற வேண்டுமானால் பொய்யும் சொல்லலாம் என்பது கண்ணன் வழி .
குற்றமற்ற நன்மை பயக்குமானால் மட்டுமே , பொய் சொல்லலாம் என்பது வள்ளுவன் வழி .
-
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
-
'காதலிலும் போரிலும்
எந்த தர்ம நியாயத்திற்கும் இடமில்லை’
என்றும் ஒரு பழமொழி உண்டு
Re: திருமால் பெருமைக்கு நிகரேது
போர் நடந்தால் முதலில் சாவது உண்மைதான் என்று ஒரு பழமொழி கூறுகிறது .
The first casualty of war is TRUTH என்று சொல்வார்கள் .
ஆனால் " காதல் போரில் " இருவரும் சாகிறார்கள் என்பதைத்தான் அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன.
The first casualty of war is TRUTH என்று சொல்வார்கள் .
ஆனால் " காதல் போரில் " இருவரும் சாகிறார்கள் என்பதைத்தான் அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: திருமால் பெருமைக்கு நிகரேது
ஐயா!
காதலும் காதலர்களும் சாவதில்லை – சரித்திரமும் அவ்வாறில்லை.
காதலும் காதலர்களும் அமரத்துவம் பெறும் அற்புதங்கள்.
இப்போதெல்லாம் காமம்- அதுவும் உடல், பொருள் மற்றும் மதம்- இனம் முதலானவற்றின் மீதான வெறி ஆகியன எல்லாம் காதலாக அறியாமையால் சித்தரிக்கப் படுகின்றன. இவை காதலாகுமா!
காதல் என்பது :
1. ஆத்ம சங்கமம்;
2. ஒருவர் பிறரின் உயர்விற்காகத் தன்னையே வாழ்நாள் சாதனையாக அர்ப்பணிப்பது;
3. இரு உணர்வுகளின் ஓர் உன்னத நிலை;
4. மாசற்ற உண்மையின் உறைவிடம்;
5. எண்ண எண்ண அன்பை மட்டுமே உண்ணத் துடிக்கும் ஓர் இன்பம் - பேரானந்தம்
6. மொத்தத்தில் காதல் என்பது அமிர்தம் – சாகா மருந்து.
அதனால் தானோ “காதல் இல்லையேல் சாதல் என்றார்” நம் அமரகவி பாரதி என்னும் மகாத்மா.
காதலும் காதலர்களும் சாவதில்லை – சரித்திரமும் அவ்வாறில்லை.
காதலும் காதலர்களும் அமரத்துவம் பெறும் அற்புதங்கள்.
இப்போதெல்லாம் காமம்- அதுவும் உடல், பொருள் மற்றும் மதம்- இனம் முதலானவற்றின் மீதான வெறி ஆகியன எல்லாம் காதலாக அறியாமையால் சித்தரிக்கப் படுகின்றன. இவை காதலாகுமா!
காதல் என்பது :
1. ஆத்ம சங்கமம்;
2. ஒருவர் பிறரின் உயர்விற்காகத் தன்னையே வாழ்நாள் சாதனையாக அர்ப்பணிப்பது;
3. இரு உணர்வுகளின் ஓர் உன்னத நிலை;
4. மாசற்ற உண்மையின் உறைவிடம்;
5. எண்ண எண்ண அன்பை மட்டுமே உண்ணத் துடிக்கும் ஓர் இன்பம் - பேரானந்தம்
6. மொத்தத்தில் காதல் என்பது அமிர்தம் – சாகா மருந்து.
அதனால் தானோ “காதல் இல்லையேல் சாதல் என்றார்” நம் அமரகவி பாரதி என்னும் மகாத்மா.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமால் சக்கரம்
» புத்தரின் புன்னகையுடன் திருமால்
» திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
» திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக
» சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்!
» புத்தரின் புன்னகையுடன் திருமால்
» திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
» திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக
» சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|