Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமானுஜரும் பெரிய நம்பியும்!
2 posters
Page 1 of 1
ராமானுஜரும் பெரிய நம்பியும்!
-
ஆளவந்தார் பிறந்து 21 ஆண்டுகளுக்கும் பின்னர்
கி.பி. 997 – 98ல் தொண்டரடிப் பொடியாழ்வாரின்
அவதார நன்னாளான மார்கழி கேட்டை நட்சத்திரத்தில்
ஸ்ரீரங்கத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்தார்,
பெரியநம்பி.
ஆளவந்தாரின் சீடரான இவரே ராமானுஜருக்கு
பஞ்சஸம்ஸ்காரம் என்னும் வைணவச் சடங்கை
(முத்திரை பதித்தலை) மதுராந்தகத்தில் செய்து
வைத்தார்.
மேலும் ஸ்ரீரங்கம் அரங்கனுக்கு சேவை செய்ய ராமானுஜரை
காஞ்சிப் பேரருளாளன் அனுமதியுடன் காஞ்சியிலிருந்து
ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார்.
காஞ்சியில் சில காலம் வாழ்ந்த போது பெரிய நம்பிகளின்
மனைவிக்கும் ராமானுஜருடைய மனைவிக்கும் கருத்து
வேறுபாடு ஏற்பட்டதால் ராமானுஜரிடம் திரும்பி விட்டார்.
தகுந்த நேரத்தில் துறவறம் மேற்கொண்ட ராமானுஜர்
திருவரங்கம் சென்றார்.
ராமானுஜர் சென்றபோது ஆளவந்தார் பரமபதம் சென்றுவிட்டார்.
அவருக்கு பின்னர் வைணவ ஆசார்ய குரு பீடத்தை அலங்கரித்து
திருவரங்கம் கோயில் வழிபாட்டு முறைகளை சரி செய்தார்
ராமானுஜர்.
இதனிடையில் ஆளவந்தாரது மற்றொரு சீடரான தாழ்ந்த
குலத்தைச் சார்ந்த மாறநேரி நம்பி என்பவர் இயற்கை எய்தி
விட்டார். அப்போது யாரும் அவருக்குண்டான ஈமக்கடன்களைச்
செய்ய முன்வரவில்லை.
பெரிய நம்பியே ஈமக்கடன்களைச் செய்துவிட்டு இதுகுறித்து
ராமானுஜரிடம் தெரிவித்து, ‘நான் செய்தது சரிதானே’ என்று
வினவினார்.
Re: ராமானுஜரும் பெரிய நம்பியும்!
ராமானுஜர் ‘இவ்வாறு செய்யலாமா?’ என்று கேட்க, பெரிய
நம்பிகளும் அதற்கு விளக்கம் கூறும் விதமாக சில நிகழ்வுகளைச்
சுட்டிக்காட்டினார்.
பறவையரசன் ஜடாயுவுக்கு ராமன் செய்த ஈமக்கடன்,
தருமபுத்திரன் விதுரருக்கு செய்த ஈமக்கடன் ஆகியவற்றை
சுட்டிக்காட்டி ‘இதில் ஜடாயுவைவிட மாறநேரி நம்பி தாழ்ந்தவரா?
ராமனைவிட நான் உயர்ந்தவனா?
விதுரனைக் காட்டிலும் மாறநேரி நம்பி சிறியவரா? தருமரைக்
காட்டிலும் நான் உயர்ந்தவனா? இத்தகைய மகான்களின்
சடங்குகளிலாவது இதைச் செய்யாவிடில் நம்மாழ்வார் அருளிச்
செய்துள்ள பயலுஞ்சுடரொளி என்ற பாசுரத்தில் கறிப்பிடுள்ள
திருவாய்மொழிகள் பொருளற்றதாகிவிடாதா?’ என்று
ராமானுஜரைக் கேட்க,
அவரும் பெரிய நம்பி செய்ததை ஏற்றுப் பாராட்டினார்.
எனினும் பெரிய நம்பிகளை மரபு பாராட்டும் அரஙகத்து
அந்தணர்கள் ஏற்க மறுத்து தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் சித்திரைத் திருவிழா தேரோட்ட உத்சவத்தில்
நம்பெருமாள் வீதி உலா வந்தபோது பெரிய நம்பிகளின்
திருமாளிகைக்க அருகில் நகராமல் நின்றுவிட்டது.
இதைக் கண்ட அந்தணர்கள் பெரிய நம்பியின் விஷயத்தில் தாங்கள்
எடுத்த முடிவு தவறானது என்பதை உணர்ந்து திருமாளிகையின்
உள்ளே நின்ற பெரிய நம்பிகளை அழைத்து வந்து தீர்த்த
பிரசாதங்களை கொடுக்க, தேர் மேலே நகரத்துவங்கியது.
மேலும், பகவத் ராமானுஜருக்கு கிருமி கண்ட சோழனால்
உயிராபத்து நேரிட, கூரத்தாழ்வானும் பெரிய நம்பிகளும்
அரசவைக்கச் சென்று வாதாடி தம் கண்களை இழந்தனர்.
ஓர் சமயம் பெரிய நம்பிகள் வெளியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வந்து
கொண்டிருந்தபோது அவருக்கு அந்திமகாலம் வந்துவிட்டதை
உணர்ந்தார்.
இதையறிந்த அவரின் மகள் அத்துழாய் எனப் பெயருடையாள்,
‘அந்திம காலத்திற்குள் ஸ்ரீரங்கம் சென்று விட்டால்தானே
நம்பிகளுக்கு முக்தி கிடைக்கும்’ எனக் கூற, பெரிய நம்பிகள்
அடியேனுக்கு அரங்கம் நினைவுடன் இங்கேயே உயிர் பிரிந்தாலும்
பரமபதம் நிச்சயம்.
ஸ்ரீரங்கத்தில் உயிர்பிரிந்தாலும் பரமபதம் நிச்சயம். ஸ்ரீரங்கத்தில்
உயிர்பிரிந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று முடிவு செய்ய
நமக்குத் தகுதி இல்லைஎனத் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கத்தில் அல்லது மற்ற இடங்களில் அரங்கன் நினைவுடன்
உயிர்பிரிந்தாலும் மோட்சம் நிச்சயம் என்பதை மற்றவர்களும்
தெரிந்து கொள்ள நான் வழிகாட்டியாய் இருந்து விடுகிறேன்
என்று கூறினார். அங்கேயே அவர் உயிர் பிரிந்தது.
இவர் சுமார் 105 ஆண்டுகள் வாழ்ந்திருந்து வைணவம் வளர்த்தார்.
–
———————————-
– எம்.என். ஸ்ரீநிவாஸன்
குமுதம் பக்தி
நம்பிகளும் அதற்கு விளக்கம் கூறும் விதமாக சில நிகழ்வுகளைச்
சுட்டிக்காட்டினார்.
பறவையரசன் ஜடாயுவுக்கு ராமன் செய்த ஈமக்கடன்,
தருமபுத்திரன் விதுரருக்கு செய்த ஈமக்கடன் ஆகியவற்றை
சுட்டிக்காட்டி ‘இதில் ஜடாயுவைவிட மாறநேரி நம்பி தாழ்ந்தவரா?
ராமனைவிட நான் உயர்ந்தவனா?
விதுரனைக் காட்டிலும் மாறநேரி நம்பி சிறியவரா? தருமரைக்
காட்டிலும் நான் உயர்ந்தவனா? இத்தகைய மகான்களின்
சடங்குகளிலாவது இதைச் செய்யாவிடில் நம்மாழ்வார் அருளிச்
செய்துள்ள பயலுஞ்சுடரொளி என்ற பாசுரத்தில் கறிப்பிடுள்ள
திருவாய்மொழிகள் பொருளற்றதாகிவிடாதா?’ என்று
ராமானுஜரைக் கேட்க,
அவரும் பெரிய நம்பி செய்ததை ஏற்றுப் பாராட்டினார்.
எனினும் பெரிய நம்பிகளை மரபு பாராட்டும் அரஙகத்து
அந்தணர்கள் ஏற்க மறுத்து தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் சித்திரைத் திருவிழா தேரோட்ட உத்சவத்தில்
நம்பெருமாள் வீதி உலா வந்தபோது பெரிய நம்பிகளின்
திருமாளிகைக்க அருகில் நகராமல் நின்றுவிட்டது.
இதைக் கண்ட அந்தணர்கள் பெரிய நம்பியின் விஷயத்தில் தாங்கள்
எடுத்த முடிவு தவறானது என்பதை உணர்ந்து திருமாளிகையின்
உள்ளே நின்ற பெரிய நம்பிகளை அழைத்து வந்து தீர்த்த
பிரசாதங்களை கொடுக்க, தேர் மேலே நகரத்துவங்கியது.
மேலும், பகவத் ராமானுஜருக்கு கிருமி கண்ட சோழனால்
உயிராபத்து நேரிட, கூரத்தாழ்வானும் பெரிய நம்பிகளும்
அரசவைக்கச் சென்று வாதாடி தம் கண்களை இழந்தனர்.
ஓர் சமயம் பெரிய நம்பிகள் வெளியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வந்து
கொண்டிருந்தபோது அவருக்கு அந்திமகாலம் வந்துவிட்டதை
உணர்ந்தார்.
இதையறிந்த அவரின் மகள் அத்துழாய் எனப் பெயருடையாள்,
‘அந்திம காலத்திற்குள் ஸ்ரீரங்கம் சென்று விட்டால்தானே
நம்பிகளுக்கு முக்தி கிடைக்கும்’ எனக் கூற, பெரிய நம்பிகள்
அடியேனுக்கு அரங்கம் நினைவுடன் இங்கேயே உயிர் பிரிந்தாலும்
பரமபதம் நிச்சயம்.
ஸ்ரீரங்கத்தில் உயிர்பிரிந்தாலும் பரமபதம் நிச்சயம். ஸ்ரீரங்கத்தில்
உயிர்பிரிந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று முடிவு செய்ய
நமக்குத் தகுதி இல்லைஎனத் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கத்தில் அல்லது மற்ற இடங்களில் அரங்கன் நினைவுடன்
உயிர்பிரிந்தாலும் மோட்சம் நிச்சயம் என்பதை மற்றவர்களும்
தெரிந்து கொள்ள நான் வழிகாட்டியாய் இருந்து விடுகிறேன்
என்று கூறினார். அங்கேயே அவர் உயிர் பிரிந்தது.
இவர் சுமார் 105 ஆண்டுகள் வாழ்ந்திருந்து வைணவம் வளர்த்தார்.
–
———————————-
– எம்.என். ஸ்ரீநிவாஸன்
குமுதம் பக்தி
Re: ராமானுஜரும் பெரிய நம்பியும்!
நல்ல பதிவு. நன்றி.
badri2003- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014
Similar topics
» ராமானுஜரும் பெரிய நம்பியும்!
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
» பெரிய பெரிய விலங்குகளை உண்ணும் மலைப்பாம்புகள்! (படங்கள், வீடியோ இணைப்பு)
» ரொம்ப பெரிய பெரிய ஊழல் பதிவு
» பெரிய சுறாக்களைக் கொல்லும் பெரிய கப்பல்கள்!
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
» பெரிய பெரிய விலங்குகளை உண்ணும் மலைப்பாம்புகள்! (படங்கள், வீடியோ இணைப்பு)
» ரொம்ப பெரிய பெரிய ஊழல் பதிவு
» பெரிய சுறாக்களைக் கொல்லும் பெரிய கப்பல்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|