புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_m10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10 
30 Posts - 48%
heezulia
நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_m10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10 
26 Posts - 42%
mohamed nizamudeen
நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_m10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_m10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_m10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_m10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10 
30 Posts - 48%
heezulia
நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_m10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10 
26 Posts - 42%
mohamed nizamudeen
நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_m10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_m10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_m10நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லுக்கிறைத்த நீர்: பாவலர் கருமலைத்தமிழாழன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 27, 2016 10:25 pm

செங்கோலாய் ஆட்சிநன்றாய் நடக்கும் போது
செம்மையாகத் தீட்டுகின்ற திட்ட மெல்லாம்
தங்குதடை யின்றிப்பாய் வெள்ளம் போன்று
தானாக அனைவருக்கும் சென்று சேரும் !

மங்கலமாய் மன்னர்கள் ஆண்ட போது
மக்கள்தம் குறைகளெல்லாம்தீர்ந்தபோல
தங்கமகன் காமராசர் ஆண்ட போது
தமிழகந்தான் கண்டதந்த மனுவின் ஆட்சி !

நெல்லுக்கு இறைக்கின்ற நீரோ நேராய்
நெல்லுக்கே பாய்ந்துவளம் கூட்டல் போன்று
நல்லவர்கள் கைகளிலே நாடி ருந்தால்
நன்மைசெயும் நேர்மையிலே நெஞ்சி ருந்தால்
சொல்லுக்கும் செயலுக்கும் மாற்ற மின்றிச்
சொல்லெல்லாம் செயலாக மாறி நாட்டில்
எல்லோர்க்கும் எல்லாமும் கிடைத்து வாழ்வு
ஏற்றமுடன் இன்பத்தில் ஒளிரும் நன்றாய் !
-
இன்றிங்கே காண்கின்ற காட்சி யெல்லாம்
இறைக்கின்ற நீரெல்லாம் நெல்லுக் கன்றி
நன்றாகப் புல்லுக்கே பாய்தல் போன்று
நாடாள்வோர் தமதாகச் சுருட்டு கின்றார் !
-
வன்முறைகள் அதிகார அச்சு றுத்தல்
வகைவகையாய் செய்கின்ற ஊழ லாலே
நன்மையிங்கே மக்களுக்கு சேர்ந்தி டாமல்
நயமாக அரசியலார் அள்ளு கின்றார் !
-
வாக்களிக்கப் பணந்தன்னைப் பெறுவ தாலும்
வாய்மூடித் தீச்செயலைப் பார்ப்ப தாலும்
பூக்கள்தம் இசைவின்றித் தேனெ டுத்துப்
பூரிக்கும் வண்டானார் ஆட்சி யாளர் !
-
தீக்கனலை விழியேற்றிக் கயவர் தம்மைத்
தீய்ப்பதற்கு மக்கள்தாம் எழுந்து விட்டால்
ஆக்கமுடன் இறைக்கும்நீர் நெல்லைச் சேர்ந்தே
அனைவருக்கும் கிடைத்துவிடும் அனைத்தும் நன்றாய் !
-
-------------------------------------------
கவிதைமணி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 28, 2016 9:07 am

ayyasamy ram wrote:
இன்றிங்கே காண்கின்ற காட்சி யெல்லாம்
இறைக்கின்ற நீரெல்லாம் நெல்லுக் கன்றி
நன்றாகப் புல்லுக்கே பாய்தல் போன்று
நாடாள்வோர் தமதாகச் சுருட்டு கின்றார் !
-
மேற்கோள் செய்த பதிவு: 1222916

வாட்ட முகத்துடனே மக்கள் இருக்கின்றார்
...வருகின்ற மக்கள் வரிப்பணத்தை எல்லாமே
ஆட்டை போடுகிறார் அரசியலார் ஆனாலும்
...அவர்க்கே மீண்டும் ஓட்டளித்தல் ஈனமன்றோ ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 28, 2016 9:19 am

ayyasamy ram wrote:-
வாக்களிக்கப் பணந்தன்னைப் பெறுவ தாலும்
வாய்மூடித் தீச்செயலைப் பார்ப்ப தாலும்
பூக்கள்தம் இசைவின்றித் தேனெ டுத்துப்
பூரிக்கும் வண்டானார் ஆட்சி யாளர் !
-
மேற்கோள் செய்த பதிவு: 1222916

வாக்களிக்க பணம்தருவோர் முகத்தில் - எச்சில்
... காறி உமிழ்ந்துவிடு பாப்பா !
போக்கிரிகள் வீட்டிற்கு வந்தால் - புதுத்
...துடைப்பத்தால் அடித்துவிடு பாப்பா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக