புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
2 Posts - 3%
prajai
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
21 Posts - 6%
prajai
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமானுஜரும் பெரிய நம்பியும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 29, 2016 6:11 am

ராமானுஜரும் பெரிய நம்பியும்! GOn4tcosRaOfI4lmPCsj+E_1475058128(1)
-
ஆளவந்தார் பிறந்து 21 ஆண்டுகளுக்கும் பின்னர்
கி.பி. 997 – 98ல் தொண்டரடிப் பொடியாழ்வாரின்
அவதார நன்னாளான மார்கழி கேட்டை நட்சத்திரத்தில்
ஸ்ரீரங்கத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்தார்,
பெரியநம்பி.

ஆளவந்தாரின் சீடரான இவரே ராமானுஜருக்கு
பஞ்சஸம்ஸ்காரம் என்னும் வைணவச் சடங்கை
(முத்திரை பதித்தலை) மதுராந்தகத்தில் செய்து
வைத்தார்.

மேலும் ஸ்ரீரங்கம் அரங்கனுக்கு சேவை செய்ய ராமானுஜரை
காஞ்சிப் பேரருளாளன் அனுமதியுடன் காஞ்சியிலிருந்து
ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார்.

காஞ்சியில் சில காலம் வாழ்ந்த போது பெரிய நம்பிகளின்
மனைவிக்கும் ராமானுஜருடைய மனைவிக்கும் கருத்து
வேறுபாடு ஏற்பட்டதால் ராமானுஜரிடம் திரும்பி விட்டார்.

தகுந்த நேரத்தில் துறவறம் மேற்கொண்ட ராமானுஜர்
திருவரங்கம் சென்றார்.

ராமானுஜர் சென்றபோது ஆளவந்தார் பரமபதம் சென்றுவிட்டார்.
அவருக்கு பின்னர் வைணவ ஆசார்ய குரு பீடத்தை அலங்கரித்து
திருவரங்கம் கோயில் வழிபாட்டு முறைகளை சரி செய்தார்
ராமானுஜர்.

இதனிடையில் ஆளவந்தாரது மற்றொரு சீடரான தாழ்ந்த
குலத்தைச் சார்ந்த மாறநேரி நம்பி என்பவர் இயற்கை எய்தி
விட்டார். அப்போது யாரும் அவருக்குண்டான ஈமக்கடன்களைச்
செய்ய முன்வரவில்லை.

பெரிய நம்பியே ஈமக்கடன்களைச் செய்துவிட்டு இதுகுறித்து
ராமானுஜரிடம் தெரிவித்து, ‘நான் செய்தது சரிதானே’ என்று
வினவினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 29, 2016 6:11 am

ராமானுஜர் ‘இவ்வாறு செய்யலாமா?’ என்று கேட்க, பெரிய
நம்பிகளும் அதற்கு விளக்கம் கூறும் விதமாக சில நிகழ்வுகளைச்
சுட்டிக்காட்டினார்.

பறவையரசன் ஜடாயுவுக்கு ராமன் செய்த ஈமக்கடன்,
தருமபுத்திரன் விதுரருக்கு செய்த ஈமக்கடன் ஆகியவற்றை
சுட்டிக்காட்டி ‘இதில் ஜடாயுவைவிட மாறநேரி நம்பி தாழ்ந்தவரா?
ராமனைவிட நான் உயர்ந்தவனா?

விதுரனைக் காட்டிலும் மாறநேரி நம்பி சிறியவரா? தருமரைக்
காட்டிலும் நான் உயர்ந்தவனா? இத்தகைய மகான்களின்
சடங்குகளிலாவது இதைச் செய்யாவிடில் நம்மாழ்வார் அருளிச்
செய்துள்ள பயலுஞ்சுடரொளி என்ற பாசுரத்தில் கறிப்பிடுள்ள
திருவாய்மொழிகள் பொருளற்றதாகிவிடாதா?’ என்று
ராமானுஜரைக் கேட்க,
அவரும் பெரிய நம்பி செய்ததை ஏற்றுப் பாராட்டினார்.

எனினும் பெரிய நம்பிகளை மரபு பாராட்டும் அரஙகத்து
அந்தணர்கள் ஏற்க மறுத்து தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் சித்திரைத் திருவிழா தேரோட்ட உத்சவத்தில்
நம்பெருமாள் வீதி உலா வந்தபோது பெரிய நம்பிகளின்
திருமாளிகைக்க அருகில் நகராமல் நின்றுவிட்டது.

இதைக் கண்ட அந்தணர்கள் பெரிய நம்பியின் விஷயத்தில் தாங்கள்
எடுத்த முடிவு தவறானது என்பதை உணர்ந்து திருமாளிகையின்
உள்ளே நின்ற பெரிய நம்பிகளை அழைத்து வந்து தீர்த்த
பிரசாதங்களை கொடுக்க, தேர் மேலே நகரத்துவங்கியது.

மேலும், பகவத் ராமானுஜருக்கு கிருமி கண்ட சோழனால்
உயிராபத்து நேரிட, கூரத்தாழ்வானும் பெரிய நம்பிகளும்
அரசவைக்கச் சென்று வாதாடி தம் கண்களை இழந்தனர்.

ஓர் சமயம் பெரிய நம்பிகள் வெளியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வந்து
கொண்டிருந்தபோது அவருக்கு அந்திமகாலம் வந்துவிட்டதை
உணர்ந்தார்.

இதையறிந்த அவரின் மகள் அத்துழாய் எனப் பெயருடையாள்,
‘அந்திம காலத்திற்குள் ஸ்ரீரங்கம் சென்று விட்டால்தானே
நம்பிகளுக்கு முக்தி கிடைக்கும்’ எனக் கூற, பெரிய நம்பிகள்
அடியேனுக்கு அரங்கம் நினைவுடன் இங்கேயே உயிர் பிரிந்தாலும்
பரமபதம் நிச்சயம்.

ஸ்ரீரங்கத்தில் உயிர்பிரிந்தாலும் பரமபதம் நிச்சயம். ஸ்ரீரங்கத்தில்
உயிர்பிரிந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று முடிவு செய்ய
நமக்குத் தகுதி இல்லைஎனத் தெரிவித்தார்.

ஸ்ரீரங்கத்தில் அல்லது மற்ற இடங்களில் அரங்கன் நினைவுடன்
உயிர்பிரிந்தாலும் மோட்சம் நிச்சயம் என்பதை மற்றவர்களும்
தெரிந்து கொள்ள நான் வழிகாட்டியாய் இருந்து விடுகிறேன்
என்று கூறினார். அங்கேயே அவர் உயிர் பிரிந்தது.

இவர் சுமார் 105 ஆண்டுகள் வாழ்ந்திருந்து வைணவம் வளர்த்தார்.

———————————-

– எம்.என். ஸ்ரீநிவாஸன்
குமுதம் பக்தி

badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Thu Sep 29, 2016 9:12 am

நல்ல பதிவு. நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக