Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விளக்கம் தேவை.?
+2
M.Jagadeesan
திகோ இனியவன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விளக்கம் தேவை.?
புதிய ஆத்திசூடி என்கிற பாரதியார் கவிதை தொகுப்பில் "ரௌத்ரம் பழகு" என்ற வார்த்தையின் உண்மையான விளக்கம் என்ன.?
நான் இணையத்தில் தேடிய வரை அவ்வார்த்தை பாரதியாரை தவிர வேறுயாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை.??
அவ்வார்த்தையை முதன்முதலில் உபயோகித்தது மகாகவி தானோ.??
நான் இணையத்தில் தேடிய வரை அவ்வார்த்தை பாரதியாரை தவிர வேறுயாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை.??
அவ்வார்த்தையை முதன்முதலில் உபயோகித்தது மகாகவி தானோ.??
திகோ இனியவன்- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016
Re: விளக்கம் தேவை.?
ஏற்கனவே " விளக்கம் தேவை " என்ற தலைப்பில் ஒரு திரியைத் தொடங்கியுள்ளீர்கள் . அதே திரியில் உங்கள் எல்லா ஐயங்களையும் பதிவிடலாம் . புதிய திரி அதே தலைப்பில் தொடங்க தேவையில்லையே !
ரௌத்திரம் பழகு என்றால் " தீயன கண்டு சினந்து எழப் பழகு " என்று பொருள் .
ரௌத்திரம் பழகு என்றால் " தீயன கண்டு சினந்து எழப் பழகு " என்று பொருள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: விளக்கம் தேவை.?
மேற்கோள் செய்த பதிவு: 1222831M.Jagadeesan wrote:ஏற்கனவே " விளக்கம் தேவை " என்ற தலைப்பில் ஒரு திரியைத் தொடங்கியுள்ளீர்கள் . அதே திரியில் உங்கள் எல்லா ஐயங்களையும் பதிவிடலாம் . புதிய திரி அதே தலைப்பில் தொடங்க தேவையில்லையே !
ரௌத்திரம் பழகு என்றால் " தீயன கண்டு சினந்து எழப் பழகு " என்று பொருள் .
மன்னிக்கவும்.! அவ்வாறே எழுதுகிறேன் இனி.! அவ்வார்த்தை மகாகவியை தவிர வேறாரும் பயன்படுத்தி உள்ளனரா.??
மறந்ததை கற்பித்து
மறம்தனை செப்பித்து
மீட்டெடுப்போம் உரிமையை
தமிழனெனும் பெருமையை...
திகோ இனியவன்- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016
Re: விளக்கம் தேவை.?
" ரௌத்திரம் " என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல . ஒரு சொல்லைப் படித்தவுடனேயே அச்சொல் வேறு எந்த நூலில் வந்துள்ளது என்பதை அறிய நிரம்பப் படித்தவர்களுக்கே முடியும். இப்போது கூகுள் வாயிலாக ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும் .
தாங்கள் இந்த ஆராய்ச்சி செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ளலாமா !
தாங்கள் இந்த ஆராய்ச்சி செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ளலாமா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: விளக்கம் தேவை.?
மேற்கோள் செய்த பதிவு: 1222849M.Jagadeesan wrote:" ரௌத்திரம் " என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல . ஒரு சொல்லைப் படித்தவுடனேயே அச்சொல் வேறு எந்த நூலில் வந்துள்ளது என்பதை அறிய நிரம்பப் படித்தவர்களுக்கே முடியும். இப்போது கூகுள் வாயிலாக ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும் .
தாங்கள் இந்த ஆராய்ச்சி செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ளலாமா !
எதையும் ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என நம்புதல் என் பழக்கம்..அதிகமாக இச்சொல்லை ஆங்காங்கே காணப்படுவதால் இதன் ஆரம்பம் எதுவென அறியவே இக்கேள்விதனை கேட்டேன்
மறந்ததை கற்பித்து
மறம்தனை செப்பித்து
மீட்டெடுப்போம் உரிமையை
தமிழனெனும் பெருமையை...
திகோ இனியவன்- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016
Re: விளக்கம் தேவை.?
மேற்கோள் செய்த பதிவு: 1222817இனியவன் wrote:புதிய ஆத்திசூடி என்கிற பாரதியார் கவிதை தொகுப்பில் "ரௌத்ரம் பழகு" என்ற வார்த்தையின் உண்மையான விளக்கம் என்ன.?
நான் இணையத்தில் தேடிய வரை அவ்வார்த்தை பாரதியாரை தவிர வேறுயாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை.??
அவ்வார்த்தையை முதன்முதலில் உபயோகித்தது மகாகவி தானோ.??
இரௌத்திரம் – பெருஞ்சினம்;
பழகுதல் - இணக்கமாதல்; நாட்படுதல்.
रुद्रम् – ருத்ரம் - ருத்ரம் என்பது சம்ஸ்க்ருத பண்புப் பெயர்ச்சொல்- ஆதாவது adjective noun. இது தத்திதாந்த பெயர்ச் சொல்லாய் रौद्रम् – ரௌத்ரம் என்ற முதல் வேற்றுமைப் பெயர்ச்சொல் ஆகியது. இச்சொல் நமது அமுதத் தமிழில் இரௌத்திரம் என்று கொள்ளப்படுகிறது.
ஆக “ரௌத்ரம் பழகு” என்ற சொற்றொடருக்குத், “ வெறுத்து ஒதுக்காமல் தேவைப்படும்போது நவரசங்களுள் ஒன்றாகிய கோபத்தையும் ஒரு நற்குணமாகப் பழகிக்கொள்” என்பது பொருள்.
நவரசம் என்பது :
• ஸ்ருங்காரம் (வெட்கம்)
• வீரம் (வலிமை)
• கருணை(அருள்)
• அற்புதம் (வியப்பு)
• ஹாஸ்யம்(சிரிப்பு)
• பயானகம் (பயம்)
• பீபல்சம் (அருவருப்பு)
• ரெளத்ரம் (கோபம்)
• சாந்தம் (அமைதி)
அடியன் அறிந்தும் புரிந்தும் கொண்ட வகையில். . . . . .
Re: விளக்கம் தேவை.?
மிக்க நன்றி திரு.ராமலிங்க்ம் அவர்களே,
தெளிவாள பகுப்பாய்வு தந்து தெளிவு படுத்தியமைக்கு..
தெளிவாள பகுப்பாய்வு தந்து தெளிவு படுத்தியமைக்கு..
திகோ இனியவன்- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016
Re: விளக்கம் தேவை.?
எளிமையாக கூறவேண்டுமாயின் ,
"அவசியம் ஏற்படும்போது கோபப்படவும் " என்று கொள்ளலாமா ?
ரமணியன்
"அவசியம் ஏற்படும்போது கோபப்படவும் " என்று கொள்ளலாமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: விளக்கம் தேவை.?
ஆம் ஐயா!
நம் கவிஞர்களில் பாரதி ( ஒளிரும் ப்ரகாசம்)யின் விழைவும் அஃதே.
பாரதம் என்றால் ஒளிரும் ப்ரகாசம் (Shining Brightness ) என்றும் பொருள் . ஆகவேதான்
சுடர்மிகும் அறிவாளியாகிய சுப்ரமணியன் தன்னைப் பாரதி என்று அழைத்துக் கொண்டார்.
நம் கவிஞர்களில் பாரதி ( ஒளிரும் ப்ரகாசம்)யின் விழைவும் அஃதே.
பாரதம் என்றால் ஒளிரும் ப்ரகாசம் (Shining Brightness ) என்றும் பொருள் . ஆகவேதான்
சுடர்மிகும் அறிவாளியாகிய சுப்ரமணியன் தன்னைப் பாரதி என்று அழைத்துக் கொண்டார்.
Re: விளக்கம் தேவை.?
நல்ல பதிவுகளுக்கு நன்றி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 2G பற்றிய விளக்கம் தேவை
» விளக்கம் தேவை.?
» விளக்கம் தேவை
» இலக்கண விளக்கம் தேவை
» ரத்தம் சில விளக்கம் தேவை
» விளக்கம் தேவை.?
» விளக்கம் தேவை
» இலக்கண விளக்கம் தேவை
» ரத்தம் சில விளக்கம் தேவை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|