புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
25 Posts - 38%
heezulia
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
2 Posts - 3%
prajai
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
2 Posts - 3%
Barushree
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
1 Post - 2%
M. Priya
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
8 Posts - 2%
prajai
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே..


   
   
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Wed Sep 28, 2016 4:39 pm

உண்மை கூற உன்னால்
இயலையா-உரக்க சொல்பவனை தடுக்க செய்யாதே நாளெல்லாம்
பழங்கதை பேசியே நேரம் வீணடிக்கும் நீங்கள் தானே
மெய்யில் வேடிக்கை மனிதர்கள்..

துனை நிற்க வரமாட்டான்
உனை போராடவும் விடமாட்டான்
நம்மால் முடியாது முடியாதென்றே
முட்டிதேய்ந்து முதிர்ந்து சாவான்..

நமக்கென் வம்பென்றும்
நம்மால் முடியாதென்றும்
நமக்கிதெல்லாம் தேவையா
என விலகிசெல்லும் வீணரே
உனக்கும் இந்நிலைமை
வந்தால் அன்றுகூட
வேடிக்கைதானா..

உன் பெண்டு உன் பிள்ளையென
வாழும் நீயோ நல்ல மனிதன்-
ஊருக்காக உரிமைக்காக
உயிர்விட்டவன் வீண்மனிதனா.??

தட்டிகேட்க திராணியில்லை
தமிழனென்ற பெயர் நமக்கு -விற்றுவிட்டோம் உரிமைகளை
இனி விடமாட்டோம் விடியும்வரை..

- தி.கோ இனியவன்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 28, 2016 5:26 pm

ரௌத்ரம் தேவைதான் – அதுவே பிறருக்கு உபத்திரவம் ஆகாதவரை.
வலிமை வேண்டும்தான் – அதில் வன்மம் கலக்காதவரை.

பிறப்பு - இறப்பு- உடம்பு – உயிர் – மனம் ஆகிய ஐந்தும் உலக மானுடம் முழுமைக்கும் ஒன்றே.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் , சூரியன், சந்திரன், நட்சத்திரங்களும் யாவருக்கும் ஒன்றே.
இனிப்பு, கசப்பு, கைப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு அறு சுவைகளும் எல்லோருக்கும் ஒன்றே.

சாணக்கியரின் சூழ்ச்சி நீதி நம் மண்ணிற்கு வேண்டாம் .
சாந்தி தேவன் – நம் அண்ணல் காந்தியின் நேர்மை - அஹிம்சை- அன்பு- கருணை போதுமானது.
இளமைத் துடிப்பைக் கொஞ்சம் தளர்த்தி ஆசுவாசம் கொள்ளுங்கள்.

காலம் நேரம் கூடும்போது கழுதை வந்து மறிச்சாலும் காரியங்கள் நடந்தே தீரும்.
அதுவரை
அன்பும் அருளும் அஹிம்சையும் நேர்மையும் மானுடத்திற்கு(நமக்கு)ப் போதுமானது




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Wed Sep 28, 2016 6:04 pm

தோழர் திரு.ராமலிங்கம் அவர்களுக்கு,

அவர் நாண நன்னை
செய்தவரை போதும்
இனியும் குனிந்திருந்தால் முதுகெழும்பு உடைந்துவிடும்

இன்று வள்ளுவனும்
துயரடைவான் தானியற்றியது தவறென்றெண்ணி..

அண்டை நாட்டிலிருந்து அண்டை மாநிலத்தான் வரை தமிழனை அடிப்பதும்,மிதிப்பதும் மனிதாய்
கூட மதிக்க மறுப்பதுமாய் இருக்க,
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காண்பிக்கும் குணம் கை கொடுக்காது..

என் கவிஞர் பாரதிதாசனின்
வழியே வேலைக்காகும்..

கொலை வாளினை எடடா மிகுகொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே,உயர்
குணமேவிய தமிழா
சரியாகிய அறமே புரி சரிநீதி
உதகுவுவாய்,சமமேபொருள் சனநாயகம் எனவே முறசரைவாய்.!!

வன்முறை ஒரு தீர்வுக்கு வழியாகுமா -என்று கேட்கப்படலாம். இதுபோன்ற சூழலில் வள்ளுவரே வன்முறையை பரிந்துரைக்கிறார் - என்பது தெரியுமா உங்களுக்கு?

பல்லை உடைக்கும் வலுமிக்க கையுடையவர்களுக்குத்தான் பணிவார்கள் எச்சில் கையையும் (காக்காவுக்கு) உதறாத கஞ்சர்கள் என்னும் கயவர்கள்’ என்பார் அய்யன் வள்ளுவர்.

`ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லாதவர்க்கு’

என்கிறது அந்தக் குறள்.

ரௌத்ரம் அழிவுக்கு வழிவகுக்கும்,மிக ஆபத்தென்றும்,தீது செய்தவர்க்கு
பதில் நன்மை செய்வதுமாய் இருந்திருந்தே வளைந்தோம்

இனி திமிரோடு நிமிர்வோம்
தமிழன் எனும் பெயரால்..

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 28, 2016 6:22 pm

கோபம் வேண்டாம் தமிழா ! உன்னைக்
...கொன்று குழியில் தள்ளிவிடும் தமிழா !
பாபம் செய்யாதே தமிழா ! ஒளவைப்
...பாட்டி சொன்னாளே ஆறுவது சினமென்று !

சேர்ந்தாரைக் கொல்லி சினமென்று வள்ளுவன்
...செப்பிய சொல்லென்றும் மறவாதே தமிழா !
ஆர்த்தெழுந்து உன்னை அழிக்கவரும் பகைவரையும்
...அமைதிஎன்னும் ஆயுதத்தால் வென்றுவிடு தமிழா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Wed Sep 28, 2016 6:49 pm

அமைதியாக இருந்திருந்தே அடிமையானோம்..உலகாண்ட இனமாம் தமிழினம் படித்தேன் வரலாறு,ஆங்கோ தண்ணீரை கூட தரமறுக்க தகராறு,

சீராதே,பாயாதே என ஔவை பிராட்டி சொன்ன போது தமிழன் துன்புறுத்தபடவில்லை,பிறர்நாண நன்மை செய் என வள்ளுவன் கூறும்போது இந்த இன மொழி பிரிவினை இருந்ததில்லை,ஈழத்தில் எம்மினம் அழிந்த போது அமைதிகாத்த நம் இந்தியாவால் பெற்றது இழப்பே..

இன்னமும் அமைதிகாத்திருந்தால் பொருட்காட்சியத்தில் நம் பெயரன்/பெயர்த்திகளுக்கு காட்டிகொண்டிருப்போம் அதோ பார் பல வருடங்களுக்கு முன் அழிந்து போன தமிழ் என்ற மொழி இவ்வாறு தான் இருக்கும் என்று வடவன் மொழியில்..

அறப்போராட்டத்தினால் காந்தியடிகள் சுதந்திரம் பெற்றார் என்பது மட்டுமே உலகறியும்,கொதித்தெழுந்த பகத்சிங்கை தூக்கிலிட கையெழுத்திட்டதும் அதே மகாத்மா தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.!!

மெய்யில் இந்த இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டிலும் அமைதியை கட்டி கொண்டிருந்தால் வருங்கால சந்ததிக்கு நாமே குழி வெட்டி வைத்திருப்பதை போன்றாகும்..

மன்னிக்கவும்..கடுங்சொற்கள் பயன்படுத்தியமைக்கு..



மறந்ததை கற்பித்து
மறம்தனை செப்பித்து
மீட்டெடுப்போம் உரிமையை
தமிழனெனும் பெருமையை...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக