புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்


   
   
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Sat Sep 24, 2016 10:32 am

ஒரு வார்த்தையை வீணாக்கிட்டீயே அக்கா..

இன்று தம்பி வில்வத்துடன் பேசிக்கொண்டிருந்த போது என்னக்கா...இந்த வார்த்தையை வீணடிச்சிட்டீயே..
இதற்கு உரியவர்களிடம் சொல்லியிருந்தா...மகிழ்ந்திருப்பாங்களே என்ற கூறினார்கள்...
பொட்டில் அடித்த மாதிரி இருந்தது..வார்த்தைகளை நாம் எவ்வளவு எளிதாக செலவு செய்கின்றோம்...
செலவழிக்கின்ற வார்த்தைகளால்...நாம் பெறும் பயன்கள் என்ன?தீமைகள் என்ன?யோசித்து வார்த்தைகளை விட கற்றுள்ளோமா?

விலங்குகளோ,பறவைகளோ தேவையற்று ஒலிப்பதில்லையே....

சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை என்ற கண்ணதாசனின் வரிகள் எத்தனை உண்மை...

அமைதியான இயற்கையை சொற்களால் நிரப்பி அசுத்தமாக்குகின்றோமோ எனத் தோன்றுகிறது...

அமைதி எல்லோருக்கும் பிடிக்கின்றது..

கடலின் ஆழ் அமைதி,
காட்டின் அடர்ந்த இருளமைதி,
மலையின் ஓங்கி உயர்ந்த அமைதி...

அத்தனையும் தனக்குள் எத்தனை பேராற்றலை வைத்துக்கொண்டு இத்தனை அமைதியாக இருக்க முடிகின்றது..

வாய் இருக்குதுன்னு பேசிட்டு நாம் படும் துன்பம்..

வள்ளுவன் ”யாகாவாராயினும் நாகாக்க”ன்னு சொன்னதையும் மறந்துட்டு வளவளன்னு பேசியே பொழுது கழிக்கின்றோம்.

மாணவிகளிடம் கூறுவதுண்டு நாம் கூறிய வார்த்தைக்கு நாமே மதிப்பு கொடுக்கலன்னா யார் கொடுப்பா....என...

நாமும் எத்தனை வார்த்தைகளை வாழ்க்கையில் வீணடித்து உள்ளோம்..என எண்ணுகையில் அதனால் இழந்த உறவுகள் கண்முன் நிழலாடுகின்றன...

சொற்களே உறவுகளை நீடிக்க வைக்கின்றன. ..
சொற்களே மகிழ்விற்கு அச்சாணியாகின்றன.

சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் இருப்பதாலே சில நேரங்களில் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடுகின்றன..

சில வீடுகளில் பெற்றோரின் ஒரு சொல்லுக்கே அத்தனை மதிப்பு கொடுக்கப்படும்.

சில வீடுகளில் பெற்றோர்கள் எத்தனை கூறினாலும் செவிகளில் நுழையாதது போலவே மதிக்கப்படும்...அவர்களின் குழந்தைகள் வாழ்நாள் முழுதும் யாருடைய சொல்லுக்கும் எப்போதும் மதிப்பளிப்பதில்லை என்பது உண்மை..

சொற்களால் வாழ்கிறது உலகு...சொல்லாத சொற்களும் உலகை வாழ்விக்கின்றன..

சொல்லும் வார்த்தையின் மதிப்பறிந்து பேசக்கற்றுக்கொள்வோம்..

அவை வதந்தியாக ,புறம் பேசுவதாக,பிறருக்கு தீமை தரக்கூடியதாக இருக்க வேண்டாம்...

தாலாட்டும் தென்றலாய் மனதை வருடிக்கொடுக்கட்டும்...
தாயின் அண்மையைக்கொடுப்பதாக அமையட்டும்...
மழலையின் கள்ளமில்லா சிரிப்பை போல அமையட்டும்...

வார்த்தைகளின் வலிமை உணர்வோம்..

சொல்லாயுதத்தை தக்க இடத்தில் பயன்படுத்துவோம்...




Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 9:05 pm

கேட்டார்ப் பிணைக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். குறள் -643

சொல் எப்போதும் வீணாவதில்லை.
நற் சொல் சுகம் தரும் .
வீண் சொல் அனுபவத்தை அள்ளித்தரும்.

ஆக சொல்லில் சுருக்கம் வேண்டாம் என்பது அடியனின் தனிப்பட்ட கருத்து.
பேசுவது எவ்வளவு பெருமை- சிறப்பு.
பேசாமை என்னும் மௌனத்தால் யாது பயன் இருக்க முடியுமோ !

சிந்தனைகளைச் சரியோ தவறோ வெளியில் பேசி அனுபவங்களை அள்ளிக்கொள்ளலாம் என்பதும் சொல்லால் கிடைக்கும் சுகம்தானே !


Ramalingam K
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ramalingam K



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக