புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
61 Posts - 46%
heezulia
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
5 Posts - 4%
Raji@123
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
4 Posts - 3%
prajai
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
3 Posts - 2%
Barushree
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
9 Posts - 2%
prajai
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%
Raji@123
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 24, 2016 4:43 pm


நேற்றைய தினம் இரவு இணையத்தில் படித்ததில் பிடித்த, இந்தப் பாடலில் சில விசயங்கள் உண்டு. அவை அப்புறம்,முதலில் பொருள் என்ன? உங்களால் இப்படி கவிதை படைக்க முடியுமா? யார் எழுதிய பாடல்?

அலக கசட தடர ளகட
கலக சயச கதட - சலச
தரள சரத தரத ததல
கரள சரள கள

அலக கசடது அடர் அளம் கட 
கல் அக சய சக தட  - சலச 
தரள சர தத ரத ததல 
கரள சரள கள 


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 4:55 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

முயற்சித்தால் முடியாதது அல்ல
தமிழில் அவ்வளவு புலமை இல்லை
புலமை பலருக்குண்டு,
வளமை மிகு பதிவு காண்பீர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 24, 2016 5:09 pm

எங்க யினியவன் அண்ணா வருவார் காத்திருக்கவும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 5:29 pm

பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? 103459460

-
பாடலின் பொருள்
-

அலக = எல்லையுடையவாக
கசடது அடர் = குற்றங்களின் செறிவும்
அளம் = உவர்த்தலும்
கட = கடந்த
கல் அக = புலமை மிக்காரின் உள்ளத்தில் உறைகின்றவனே
சய = வெற்றியை உடையவனே
சக தட = உலக எல்லாம் இடம் உடையவனே
சலச = தாமரையில் எழுந்தருளியவனே
தரள = அசைவினை உடையவனே
சர = சரபனே
தத = விரிந்த
ரத ததல = தேரை நிலையாகக் கொண்டவனே
கரள = விடத்தினை
சரள = நேர்மையாக
கள = கண்டத்தில் அணிந்தவனே
-

----------------
கவிச்சிங்க நாவலர் எழுதிய பாடல்
-
நன்றி- இணையம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 24, 2016 5:38 pm

ayyasamy ram wrote: பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? 103459460

-
பாடலின் பொருள்
-

அலக = எல்லையுடையவாக
கசடது அடர் = குற்றங்களின் செறிவும்
அளம் = உவர்த்தலும்
கட = கடந்த
கல் அக = புலமை மிக்காரின் உள்ளத்தில் உறைகின்றவனே
சய = வெற்றியை உடையவனே
சக தட = உலக எல்லாம் இடம் உடையவனே
சலச = தாமரையில் எழுந்தருளியவனே
தரள = அசைவினை உடையவனே
சர = சரபனே
தத = விரிந்த
ரத ததல = தேரை நிலையாகக் கொண்டவனே
கரள = விடத்தினை
சரள = நேர்மையாக
கள = கண்டத்தில் அணிந்தவனே
-

----------------
கவிச்சிங்க நாவலர் எழுதிய பாடல்
-
நன்றி- இணையம்
மேற்கோள் செய்த பதிவு: 1222594

சூப்பர் ஐயா புன்னகை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 6:34 pm

நன்றி a ram .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 8:13 pm

ஐயா!

இப்பாடல் யாப்பில் எந்தவகை !

அறிய ஆவல்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 8:30 pm




Ramalingam K wrote:ஐயா!

இப்பாடல் யாப்பில் எந்தவகை !

அறிய ஆவல்.
மேற்கோள் செய்த பதிவு: 1222610

--
நிரோட்டக வெண்பா வகையைச் சார்ந்தது

-
-
நிரோட்டகம் :-
அதாவது நிர் ஓட்டகம் என்றால் உதடு ஒட்டாமலோ
குவியாமலோ சொல்லப்படுவது. 'ஓஷ்டக' என்பது உதடு.
உதடு தொங்கி பெரியதாக இருப்பதால்தான் ஒட்டகத்துக்கு
ஒட்டகம் என்று பெயர்.

நிரோட்டக எழுத்துக்கள் எல்லா உகரங்கள்,
ஊகாரங்கள், எல்லா ஒகரங்கள் ஓகாரங்கள், ஔகாரங்கள்,
மகர வரிசை, வகர வரிசை, பகர வரிசை ஆகிய அனைத்தும்
நீக்கி மீதி இருப்பவை.
-
மேலதிக தகவல்களை ஈகரையின் புலவர்கள்
விளக்குவார்கள்


Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 9:36 pm

நன்றி ஐயா!

இது அடியன் அறியாதது



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 24, 2016 9:52 pm

ஐயா !

வெண்பா பாடுவதே கடினம். அதுவும் உதடு ஒட்டாமல் பாடுவது என்றால் , பிறவி கவிஞர்களுக்கே சாத்தியம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக