புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
Page 1 of 1 •
இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
#1223307- GuestGuest
கைபேசி ஊடாக தனிப்பட்ட உரையாடல்,தானியங்கி பணம் பெறும் இடம் - ATM - , இணைய மையங்களில்-Internet call center – இப்பாடி ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் போது கைபேசியுடன் அருகே ஒருவர் நடமாடினால் எச்சரிக்கை அடையுங்கள். ஏ.டி.எம் இல் சற்று தூரத்தில் தான் அவர் இருந்தாலும் கவனம் தேவை. எப்படி தகவல் திருட்டு நடைபெறுகிறது?
air-gap network hacking என்பது என்ன தெரியுமா?
இதுவும் ஒரு முறையில் தகவல்களை கைபேசிகள்,பொது இடங்களில் கணினி (பொதுவாக மடிக்கணினி) , ஏடிஎம் மையங்களில் இருந்து திருடும் ஒரு முறையாகும். கைபேசிகள் மின்காந்த அலைகளை(electromagnetic waves ) வெளியிடுகின்றன. இந்த அலைகளே கைபேசிகள் கம்பி இல்லாமல் தொடர்பை ஏற்படுத்த உதவுகின்றன. மின் காந்த அலைகளின் தாக்கம் ஒரு சிறிய தூரத்திற்கு இருப்பதால், அருகில் இருந்தே தகவல்களைப் பெற முடியும்.
சில சமயம் மின்அஞ்சல் அல்லது ஒரு செய்தி(SMS), தொலைபேசி அழைப்பு இப்படி ஒன்றை கைபேசி/கணினிக்கு அனுப்பி அதன் மூலம் மால்வெயர்/கீலொக்கர் ஒன்றை இணைத்து விடுகிறார்கள். இதன் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இந்த முறையை வங்கிகளில் பயன்படுத்தி பணக் கொள்ளை ,வேறொருவர் கணக்கிற்கு பணத்தை மாற்றி விடுவது போன்றவை நடப்பதாக தெரிகிறது.
கைபேசி உருவாக்கும் மின்காந்த அலைகளை பயன்படுத்தி சிறிய அளவிலான FM/GSM அலைகள் உருவாக்கப்படுகிறது.இந்த FM /GSM அலைகள் ஊடாக இணைய இணைப்பின்றி கணினிகளில்/ கைபேசிகளில் இருந்து தனிப்பட்ட தகவல்கள் பெறப்படும்.
இதற்கு இணைய இணைப்பு தேவையற்றது. செல்போன் நெட்வேர்க்(mobile network) ஊடாக தகவல்கள் பரிமாறப்படும். இந்த முறையை யாரும் கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.இதுவே air-gap network hacking எனப்படுகிறது. இதன் மூலம் கணினி அருகே இருந்து பாடல்களைக் கூடacoustic signal மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுபோலவே கைபேசி மின்காந்த அலைகள் மூலம் தகவல் திருட்டு,தாக்குதல் நடைபெறுகிறது என்பதைக் கண்டறிந்தவர்கள் இஸ்ரயேல் பெங்கூரியன் பல்கலைக்கழகத்தினர் ஆவர்.
**தெரியாத ஒரு இடத்தில் உங்கள் மடிக்கணினியில் அல்லது இன்டெனெட் சென்டரில்,ATM இல் இருக்கும் போது ,உங்கள் சமீபமாக தெரியாத ஒருவர் கைபேசியை நோண்டினால் எச்சரிக்கை அடையுங்கள். நீங்கள் கணினியில் எழுதுவதை air-gap network hacking மூலம் பார்க்க,பெற அல்லது கண்காணிக்கவும் கூடும்.
**கைபேசி,இணையம்,வைபை, மட்டுமல்லாமல் keyloggers மூலம் தகவல் திருட்டு சுலபமாகிறது. உங்களுக்கே தெரியாமல் மின்அஞ்சல் இணையம் வழியாக சிறிய keyloggers மென்பொருளை இணைத்து விடுவார்கள். யாருக்கும் சந்தேகமே வரமாட்டாது. அப்புறம் நீங்கள் தட்டச்சில் தட்டச்சு செய்யும் அனைத்தும் ஹக்கெர் கணினிக்குச் சென்றுவிடும்.
air-gap network hacking என்பது என்ன தெரியுமா?
இதுவும் ஒரு முறையில் தகவல்களை கைபேசிகள்,பொது இடங்களில் கணினி (பொதுவாக மடிக்கணினி) , ஏடிஎம் மையங்களில் இருந்து திருடும் ஒரு முறையாகும். கைபேசிகள் மின்காந்த அலைகளை(electromagnetic waves ) வெளியிடுகின்றன. இந்த அலைகளே கைபேசிகள் கம்பி இல்லாமல் தொடர்பை ஏற்படுத்த உதவுகின்றன. மின் காந்த அலைகளின் தாக்கம் ஒரு சிறிய தூரத்திற்கு இருப்பதால், அருகில் இருந்தே தகவல்களைப் பெற முடியும்.
சில சமயம் மின்அஞ்சல் அல்லது ஒரு செய்தி(SMS), தொலைபேசி அழைப்பு இப்படி ஒன்றை கைபேசி/கணினிக்கு அனுப்பி அதன் மூலம் மால்வெயர்/கீலொக்கர் ஒன்றை இணைத்து விடுகிறார்கள். இதன் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இந்த முறையை வங்கிகளில் பயன்படுத்தி பணக் கொள்ளை ,வேறொருவர் கணக்கிற்கு பணத்தை மாற்றி விடுவது போன்றவை நடப்பதாக தெரிகிறது.
கைபேசி உருவாக்கும் மின்காந்த அலைகளை பயன்படுத்தி சிறிய அளவிலான FM/GSM அலைகள் உருவாக்கப்படுகிறது.இந்த FM /GSM அலைகள் ஊடாக இணைய இணைப்பின்றி கணினிகளில்/ கைபேசிகளில் இருந்து தனிப்பட்ட தகவல்கள் பெறப்படும்.
இதற்கு இணைய இணைப்பு தேவையற்றது. செல்போன் நெட்வேர்க்(mobile network) ஊடாக தகவல்கள் பரிமாறப்படும். இந்த முறையை யாரும் கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.இதுவே air-gap network hacking எனப்படுகிறது. இதன் மூலம் கணினி அருகே இருந்து பாடல்களைக் கூடacoustic signal மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுபோலவே கைபேசி மின்காந்த அலைகள் மூலம் தகவல் திருட்டு,தாக்குதல் நடைபெறுகிறது என்பதைக் கண்டறிந்தவர்கள் இஸ்ரயேல் பெங்கூரியன் பல்கலைக்கழகத்தினர் ஆவர்.
**தெரியாத ஒரு இடத்தில் உங்கள் மடிக்கணினியில் அல்லது இன்டெனெட் சென்டரில்,ATM இல் இருக்கும் போது ,உங்கள் சமீபமாக தெரியாத ஒருவர் கைபேசியை நோண்டினால் எச்சரிக்கை அடையுங்கள். நீங்கள் கணினியில் எழுதுவதை air-gap network hacking மூலம் பார்க்க,பெற அல்லது கண்காணிக்கவும் கூடும்.
**கைபேசி,இணையம்,வைபை, மட்டுமல்லாமல் keyloggers மூலம் தகவல் திருட்டு சுலபமாகிறது. உங்களுக்கே தெரியாமல் மின்அஞ்சல் இணையம் வழியாக சிறிய keyloggers மென்பொருளை இணைத்து விடுவார்கள். யாருக்கும் சந்தேகமே வரமாட்டாது. அப்புறம் நீங்கள் தட்டச்சில் தட்டச்சு செய்யும் அனைத்தும் ஹக்கெர் கணினிக்குச் சென்றுவிடும்.
Re: இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
#1223309- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இந்த நவீன உலகத்தில் எங்கேயும் எதிலும் ரகசியம் என்று
ஒன்றை காப்பாற்றமுடியாது போலிருக்கே .
ரமணியன்
ஒன்றை காப்பாற்றமுடியாது போலிருக்கே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
#1223321அறிவு வளர வளர அழிவும் கூடவே தானாகவே வளர்கிறதோ!
பயந்து பயந்து நவீன சாதனங்களுடன் வாழ்வதை விட , நிம்மதியாக ஒதுங்கி வாழலாம் என்றால் மாறிவரும் முன்னேற்றம் !?! தடையாகிறதே . என் செய்வது.
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
பூமியில் இருக்கும் கொஞ்ச காலமேனும் நிம்மதியாய் வாழ வழி இருந்தால் கூறுங்களேன்.
நிம்மதி இல்லாது பயந்து பயந்து வாழும் இந்நாளைய வாழ்வும் நமக்குத் தேவைதானா !
காணி நிலம், அங்கு ஒரு குடிசை, அதன் பக்கத்திலே பத்துப் பன்னிரண்டு தென்னைமரம், நிலாவொளி, கத்துங் குயிலோசை, நன்றாயிளந் தென்றல் இவை எல்லாமும் வேணும், ஆனால் பத்தினிப் பெண் வேண்டாம்- தனிமை வேண்டும்.
கிடைக்குமா இந்த நிம்மதி - இந்நாளில்.
ஏக்கமே மிஞ்சுகிறது - என்ன செய்வது - எல்லாம் என் தலைவிதி வசம்.
பயந்து பயந்து நவீன சாதனங்களுடன் வாழ்வதை விட , நிம்மதியாக ஒதுங்கி வாழலாம் என்றால் மாறிவரும் முன்னேற்றம் !?! தடையாகிறதே . என் செய்வது.
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
பூமியில் இருக்கும் கொஞ்ச காலமேனும் நிம்மதியாய் வாழ வழி இருந்தால் கூறுங்களேன்.
நிம்மதி இல்லாது பயந்து பயந்து வாழும் இந்நாளைய வாழ்வும் நமக்குத் தேவைதானா !
காணி நிலம், அங்கு ஒரு குடிசை, அதன் பக்கத்திலே பத்துப் பன்னிரண்டு தென்னைமரம், நிலாவொளி, கத்துங் குயிலோசை, நன்றாயிளந் தென்றல் இவை எல்லாமும் வேணும், ஆனால் பத்தினிப் பெண் வேண்டாம்- தனிமை வேண்டும்.
கிடைக்குமா இந்த நிம்மதி - இந்நாளில்.
ஏக்கமே மிஞ்சுகிறது - என்ன செய்வது - எல்லாம் என் தலைவிதி வசம்.
Re: இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
#0- Sponsored content
Similar topics
» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்
» பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்
» விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
» பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி: சீன எல்லை அருகே விமான தளம் திறப்பு
» லிபியா அதிபர் கடாபிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை
» பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்
» விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
» பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி: சீன எல்லை அருகே விமான தளம் திறப்பு
» லிபியா அதிபர் கடாபிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|