புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவ ஊர்வலத்தில் ஆன்மாவின் பயணம்...
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
இப்பொழுது முழு உலகின் ஆன்மாக்களின் திரும்பும் பயணம் நடக்கபோகின்றது..எங்கே திரும்பும் பயணம் என்கின்றீர்களா? வேலை முடிந்த பணியாளர் எங்கே செல்வார்?வேஷம் கலைத்த நடிகன் எங்கே செல்வான்?இரை தேடிய பறவை இறுதியில் எங்கே செல்லும்?வீட்டுக்குத்தான்..
நம் உடல் எனும் கூண்டில் வசிக்கும் ஆன்மா எனும் உயிர் பறவைக்கும் ஓரிடம் உண்டு.. அதைத்தான் பிரம்ம தத்துவம், முக்தி வீடு...என்றழைக்கின்றோம்.. இந்த திரும்பும் பயணம் எதற்கு?ஆன்மா உடலில் அநேக பிறவிகள் எடுத்து கர்மம் செய்து களைத்துவிட்டது...அதற்க்கு ஒய்வு தேவை.. அந்த ஓய்விற்கு பெயரே முக்தி..முக்தியின் அர்த்தம் விடுதலை..எதிலிருந்து விடுதலை..
உடலிலிருந்து..உலகிலிருந்து..விடுதலை.. சுமையிலிருந்து விடுதலை..சரி, இந்த விடுதலையை அனுபவிக்கமுடியுமா? கண்டிப்பாக முடியாது..ஏனென்றால், சுதந்திரமாகட்டும், துன்பமாகட்டும்..அதை,
அனுபவிக்க உடல் வேண்டும் ? என்னதான் சொல்லவர்றேங்கன்னு சொல்றேங்களா? அதாவது முக்திங்கறது முட்டைக்குள்ள இருக்குற கரு மாதிரி...அதுக்கு முட்டைனு உணர்விற்கும் ஆனா பேசமுடியாது..ஏன்னா அதுக்கு உடம்பில்லை..அதை போலத்தான் சரீரமற்ற ஆன்மாவின் முக்தி நிலை..சரி, அப்டீன்னா முக்தியை உடல்ல இருந்தே அனுபவிக்கனுமான்னு கேட்கறீங்களா.. சரிதான்..நல்ல கேள்விதான்?பதில் ஆம் அதுதான் சரி..ஆனால், உடலிலிருந்து அனுபவிக்கும் முக்திக்கு பெயர் ஜீவன்முக்தி..
அதாவது, ஜீவனில் இருந்தபடியே அனுபவிக்கும் முக்தி..இந்த உலகில் இது சாத்தியமா?சாத்தியம் தான் ஆனால், முழுமையாக உங்கள் பாவக்கணக்கு முடிந்திருக்க வேண்டும்..அது எப்படி என்று தானே கேட்க வர்றீங்க?பாவக்கணக்கு முடிந்த ஒருவரால்தான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்..பாவமே இல்லாத ஒருவர்தான் எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர் இந்த உலகத்தில் எப்படி பாவம் இல்லாதவராக இருப்பது..முடியுமா? முடியும் பாவத்தை அனுபவிப்பது உடலிலிருக்கும் உயிரென்றால்..
பாவத்தை செய்ததும் அதே உயிராகத்தான் இருக்கமுடியும்..ஒருவேளை, பாவம் செய்வது உடலென்றால்.. இறந்த பின் உடலை எரிக்கும் பொழுது பாவமும் எரிந்து அழிந்திருக்க வேண்டும்.ஆனால்,உயிர் எனும் ஆன்மாவிற்கு அழிவென்பதே இல்லை..அப்படியானால் பாவத்தை அழிக்க என்னதான் வழி..? கலிமுத்தி பாவங்கள் பெருகியிருக்கும் இந்த வேளையில் பரமாத்மாவை நினைப்பதே அதற்க்கு ஒரே வழி..பரமாத்மா என்பவர் இருபுருவ மத்தியில் வீற்றிருக்கும் ஆன்மாவை போல ஒருகண்ணுக்கு புலனாகாத புள்ளியான நட்சத்திரம் போன்றவர்..மனிதனை போல பிறப்பு இறப்பில் வராதவர்...அவர் பெயர்தான் சிவன்..
இவரை மனதார ஆன்ம ரூபத்திலிருந்து நினைக்க, நினைக்க..ஆன்மாவின் பாவத்தின் துரு நீங்கி பிரகாசமான நிலை அதாவது, பூமிக்கு வரும் பொழுது எப்படி தூய்மையாக வந்ததோ அப்படி ஒரு நிலை..அதே நிலையை இப்பொழுதே அடைந்துவிட்டால் நிரந்தர மகிழ்ச்சியை அதாவது,ஜீவன் முக்தியை இங்கேயே அனுபவிக்கலாம்.புள்ளியை எப்படி நினைப்பது?உங்கள் உடலே கண்ணுக்கு புலனாகாத அனுவிலிருந்து உண்டானது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? இந்த அனுவைக் கூட விஞ்ஞான கருவிகளால் பார்த்துவிட முடியும், ஆனால், அதைவிட கோடிமடங்கு சிறிய அனுவான ஆன்மாவை மெய்யறிவால் மட்டுமே உணர முடியும்,
கோடிக் கணக்கான கேலக்ஸிகள்அடங்கிய இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் பூமி ஒரு சிறு புள்ளி,அந்த புள்ளிக்குள்தான் இந்த ஆன்மா என்ற அழியாப் புள்ளியின் நடிப்பு, இந்த அழியாப் புள்ளியின் அழிவற்ற தந்தை பிறப்பு, இறப்பில் வராத புள்ளியே சிவன்,இவரே ஆன்மாவின் தந்தை...இவரையே பிற மதங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றன..சரி, ஜீவன் முக்தி நிலையென்றால் எப்பொழுதும் பேரின்பம் அதாவது இடைவிடாத அதீந்திரிய சுகம்..சரி..உலகில் எல்லோருமே இப்படி பாவத்தை அழிக்கமுடியுமா? முடியும் இதைத்தான் பரமாத்மா ஜோதிவடிவமான சிவன் அனைத்து உயிர்களுக்கும் இந்த செய்தியை கொடுக்கசொல்கின்றார்,
உங்களை ஆன்மா என உணர்ந்து ஜோதியான சிவமாகிய என்னை நினைவு செய்யுங்கள்?ஒருவேளை இதை என் மனம் ஏற்க மறுக்கின்றது என்றால்.. நீங்கள் எமபுரியில் எமதர்மரை சந்தித்து பாவத்திற்கான தண்டனை அடைந்த பின்னால் உங்களுக்கு முக்திகிடைக்கும்..யதா யதாகி தர்மஸ்ய என்ற வாக்கிற்கிணங்க இறைவன் இந்த உலகில் பாவ அதர்மத்தை அழித்து புண்ணிய தர்மமான சனாதன தர்மத்தை ஸ்தாபிக்கின்றார்..அந்த தர்மத்திற்கு சென்று 21 பிறவிகளுக்கு அனுபவிக்கும் ஜீவன் முக்தியே உயர்ந்தது..
எனவே, இந்த உலகில் எந்த மதத்தை சேர்ந்தவராயினும், இனத்தை சேர்ந்தவராயினும் தன்னை ஆன்மா என புரிந்து தனது தந்தையாகிய சிவபெருமானை ஜோதியாக நினைத்து பாவத்தை அழிக்க முற்பட்டால் 21 பிறவிகளுக்கு சொர்க்க பிராப்தி காத்திருக்கின்றது..இல்லாவிட்டால் முட்டையை போல ஆன்மா பூமியில் தனது பாகம் வரும் வரை பிரம்மதத்துவத்தில் ஜோதியாக இருக்கும்..வாழ்த்துக்கள்..
முகநூல் - சிவத்தந்தையின் கண்மணிகள்
நம் உடல் எனும் கூண்டில் வசிக்கும் ஆன்மா எனும் உயிர் பறவைக்கும் ஓரிடம் உண்டு.. அதைத்தான் பிரம்ம தத்துவம், முக்தி வீடு...என்றழைக்கின்றோம்.. இந்த திரும்பும் பயணம் எதற்கு?ஆன்மா உடலில் அநேக பிறவிகள் எடுத்து கர்மம் செய்து களைத்துவிட்டது...அதற்க்கு ஒய்வு தேவை.. அந்த ஓய்விற்கு பெயரே முக்தி..முக்தியின் அர்த்தம் விடுதலை..எதிலிருந்து விடுதலை..
உடலிலிருந்து..உலகிலிருந்து..விடுதலை.. சுமையிலிருந்து விடுதலை..சரி, இந்த விடுதலையை அனுபவிக்கமுடியுமா? கண்டிப்பாக முடியாது..ஏனென்றால், சுதந்திரமாகட்டும், துன்பமாகட்டும்..அதை,
அனுபவிக்க உடல் வேண்டும் ? என்னதான் சொல்லவர்றேங்கன்னு சொல்றேங்களா? அதாவது முக்திங்கறது முட்டைக்குள்ள இருக்குற கரு மாதிரி...அதுக்கு முட்டைனு உணர்விற்கும் ஆனா பேசமுடியாது..ஏன்னா அதுக்கு உடம்பில்லை..அதை போலத்தான் சரீரமற்ற ஆன்மாவின் முக்தி நிலை..சரி, அப்டீன்னா முக்தியை உடல்ல இருந்தே அனுபவிக்கனுமான்னு கேட்கறீங்களா.. சரிதான்..நல்ல கேள்விதான்?பதில் ஆம் அதுதான் சரி..ஆனால், உடலிலிருந்து அனுபவிக்கும் முக்திக்கு பெயர் ஜீவன்முக்தி..
அதாவது, ஜீவனில் இருந்தபடியே அனுபவிக்கும் முக்தி..இந்த உலகில் இது சாத்தியமா?சாத்தியம் தான் ஆனால், முழுமையாக உங்கள் பாவக்கணக்கு முடிந்திருக்க வேண்டும்..அது எப்படி என்று தானே கேட்க வர்றீங்க?பாவக்கணக்கு முடிந்த ஒருவரால்தான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்..பாவமே இல்லாத ஒருவர்தான் எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர் இந்த உலகத்தில் எப்படி பாவம் இல்லாதவராக இருப்பது..முடியுமா? முடியும் பாவத்தை அனுபவிப்பது உடலிலிருக்கும் உயிரென்றால்..
பாவத்தை செய்ததும் அதே உயிராகத்தான் இருக்கமுடியும்..ஒருவேளை, பாவம் செய்வது உடலென்றால்.. இறந்த பின் உடலை எரிக்கும் பொழுது பாவமும் எரிந்து அழிந்திருக்க வேண்டும்.ஆனால்,உயிர் எனும் ஆன்மாவிற்கு அழிவென்பதே இல்லை..அப்படியானால் பாவத்தை அழிக்க என்னதான் வழி..? கலிமுத்தி பாவங்கள் பெருகியிருக்கும் இந்த வேளையில் பரமாத்மாவை நினைப்பதே அதற்க்கு ஒரே வழி..பரமாத்மா என்பவர் இருபுருவ மத்தியில் வீற்றிருக்கும் ஆன்மாவை போல ஒருகண்ணுக்கு புலனாகாத புள்ளியான நட்சத்திரம் போன்றவர்..மனிதனை போல பிறப்பு இறப்பில் வராதவர்...அவர் பெயர்தான் சிவன்..
இவரை மனதார ஆன்ம ரூபத்திலிருந்து நினைக்க, நினைக்க..ஆன்மாவின் பாவத்தின் துரு நீங்கி பிரகாசமான நிலை அதாவது, பூமிக்கு வரும் பொழுது எப்படி தூய்மையாக வந்ததோ அப்படி ஒரு நிலை..அதே நிலையை இப்பொழுதே அடைந்துவிட்டால் நிரந்தர மகிழ்ச்சியை அதாவது,ஜீவன் முக்தியை இங்கேயே அனுபவிக்கலாம்.புள்ளியை எப்படி நினைப்பது?உங்கள் உடலே கண்ணுக்கு புலனாகாத அனுவிலிருந்து உண்டானது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? இந்த அனுவைக் கூட விஞ்ஞான கருவிகளால் பார்த்துவிட முடியும், ஆனால், அதைவிட கோடிமடங்கு சிறிய அனுவான ஆன்மாவை மெய்யறிவால் மட்டுமே உணர முடியும்,
கோடிக் கணக்கான கேலக்ஸிகள்அடங்கிய இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் பூமி ஒரு சிறு புள்ளி,அந்த புள்ளிக்குள்தான் இந்த ஆன்மா என்ற அழியாப் புள்ளியின் நடிப்பு, இந்த அழியாப் புள்ளியின் அழிவற்ற தந்தை பிறப்பு, இறப்பில் வராத புள்ளியே சிவன்,இவரே ஆன்மாவின் தந்தை...இவரையே பிற மதங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றன..சரி, ஜீவன் முக்தி நிலையென்றால் எப்பொழுதும் பேரின்பம் அதாவது இடைவிடாத அதீந்திரிய சுகம்..சரி..உலகில் எல்லோருமே இப்படி பாவத்தை அழிக்கமுடியுமா? முடியும் இதைத்தான் பரமாத்மா ஜோதிவடிவமான சிவன் அனைத்து உயிர்களுக்கும் இந்த செய்தியை கொடுக்கசொல்கின்றார்,
உங்களை ஆன்மா என உணர்ந்து ஜோதியான சிவமாகிய என்னை நினைவு செய்யுங்கள்?ஒருவேளை இதை என் மனம் ஏற்க மறுக்கின்றது என்றால்.. நீங்கள் எமபுரியில் எமதர்மரை சந்தித்து பாவத்திற்கான தண்டனை அடைந்த பின்னால் உங்களுக்கு முக்திகிடைக்கும்..யதா யதாகி தர்மஸ்ய என்ற வாக்கிற்கிணங்க இறைவன் இந்த உலகில் பாவ அதர்மத்தை அழித்து புண்ணிய தர்மமான சனாதன தர்மத்தை ஸ்தாபிக்கின்றார்..அந்த தர்மத்திற்கு சென்று 21 பிறவிகளுக்கு அனுபவிக்கும் ஜீவன் முக்தியே உயர்ந்தது..
எனவே, இந்த உலகில் எந்த மதத்தை சேர்ந்தவராயினும், இனத்தை சேர்ந்தவராயினும் தன்னை ஆன்மா என புரிந்து தனது தந்தையாகிய சிவபெருமானை ஜோதியாக நினைத்து பாவத்தை அழிக்க முற்பட்டால் 21 பிறவிகளுக்கு சொர்க்க பிராப்தி காத்திருக்கின்றது..இல்லாவிட்டால் முட்டையை போல ஆன்மா பூமியில் தனது பாகம் வரும் வரை பிரம்மதத்துவத்தில் ஜோதியாக இருக்கும்..வாழ்த்துக்கள்..
முகநூல் - சிவத்தந்தையின் கண்மணிகள்
இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".
INDIA
http://www.brahmakumaris.com/centers/
OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|