புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு...
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு...
பொதுவாக உணவு உண்ணும் பொழுது யாருடனும் பேசாமல்உணவை பார்த்து சாப்பிடு என்பார்கள்..
ஆனால் யாரையும் பார்க்காமல் நாம் சாப்பிட்டாலும் மனதில் ஏதாவது கவலையோ,துன்பமோ..இதை நினைத்துக் கொண்டு பேசாமல் சாப்பிட்டால் அதுவும் நமக்கு பாதிப்புதான்.. சாப்பிடும்பொழுது அந்த உணவு சாத்வீகமானதா என்று பார்க்க வேண்டும்..
அதாவது அந்த உணவில் எந்த ஒரு உயிரினமும் துன்பப்பட்டு அதனுடைய உடலை கொடுத்திருக்க கூடாது.. இரண்டாவது நாம் சாப்பிடும் உணவு புலன்களை தவறான வழியில் கொண்டு செல்லக்கூடாது..
மூன்றாவது நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தில் உண்ணக்கூடிய உணவாக இருத்தல் வேண்டும்..
நான்காவது பிறரை துன்புறுத்தி வாங்கிய உணவாக இருக்க கூடாது.
இதையெல்லாம் விட சாப்பிடும் பொழுது தொலைக்காட்சி அல்லது திரைப்படங்களை பார்த்துகொண்டு சாப்பிடக் கூடாது..
அந்த உணவின் ஒவ்வொரு தானியமும் முதலில் இறைவனுடைய எண்ணத்தில் வந்து பிறகு பலரது உழைப்பால் உங்கள் முன்னால் உணவாக உள்ளது..அந்த உணவை சாப்பிடும் பொழுது அந்த பயிரானது உங்களுக்காக அமைதியாக அதனுடைய உயிரை கொடுத்துள்ளது என்று உணர வேண்டும்.. பலரது உழைப்பிற்கு நாம் விலை கொடுத்து விட்டாலும்.. நமக்கு சம்பாத்தியத்தை தருபவர் இறைவன்..
அந்த இறைவனின் கருணையால் தான் நமக்கு உணவு நம்முடைய தட்டில் வந்துள்ளது..எனவே அந்த உணவை படைத்த தந்தை சிவபெருமானை ஜோதியாக நினைவு செய்தவாறே சாப்பிடவேண்டும்.. ஆன்மாவாகிய எனக்கு உணவளித்ததந்தையே உங்களுக்கு நன்றி என்று சொல்லிக்கொண்டே அவரது அன்பில் மூழ்கி சாப்பிடவேண்டும்.. இறைவன் ஜோதியாக உங்களை உங்கள் முன்னால் அமர்ந்து பார்த்துகொண்டிருக்க.. அவரை நாம் மனக்கண்ணால் பார்த்துக் கொண்டே மிகுந்த மகிழ்வுடன் உணவை உண்ணவேண்டும்..
ஒவ்வொரு முறையும் உணவு உண்ணும் பொழுதும் இவ்வாறு கவனம் கொடுக்க வேண்டும்..நீர் அருந்தும் பொழுதும் அப்படியே செய்யவேண்டும்.. இதனால் என்ன அதிசயம் நிகழும் தெரியுமா?நம்முடைய உடலில் உள்ள சகல வியாதிகளும் விடைபெற்று சென்று விடும்..அது எப்பேர்பட்ட கடுமையான வியாதிகளாக இருந்தாலும் சரி..அடுத்து நம்முடைய உடலில் உள்ள ஊட்ட சத்து குறைபாடு தன்னால் நீங்கிவிடும்..
ஏனென்றால் இறைவனின் நினைவில் சாப்பிடும் பொழுது எல்லா புரத சத்துக்களும் அந்த உணவில் வந்துவிடும்..மனதில் கவலைகள் வராது.. எப்பொழுதும் மனம் மகிழ்ச்சியால் துள்ளிக் கொண்டே இருக்கும்.. யாரை பற்றியும் மனதில் வீண் சிந்தனைகள் வராது..எல்லோரை பற்றியும் நல்ல எண்ணங்களே ஊற்றெடுக்கும்.. பிறரது பிரச்னைகளை தீர்க்கும் ஆற்றல் வளரும்..
எப்பொழுதும் திட சிந்தனை இருக்கும்.. முடிவெடுக்கும் திறமை வந்துவிடும்.. பகுத்தறிய கூடிய ஆற்றல் வளரும்..இறை சிந்தனை மேலோங்கும்..மொத்தத்தில் குடும்பத்திலும் உங்கள் சுற்றத்தாருக்கும் இனிமையானவராக மாறிவிடுவீர்கள்.. இறைவனுடைய நினைவில் சாப்பிடும் ஒவ்வொருவேளையும்.. முன்னேற்றமாகி கொண்டிருப்பதை கண்கூடாக காணலாம்.. இப்பொழுதே இந்த பயிற்சியை ஆரம்பித்து அற்புதத்தை உணருங்கள்..ஆனால், கவனம் சுத்த சைவம்..வாழ்த்துக்கள்..
வாட்ஸஅப்ப் பகிர்வு
பொதுவாக உணவு உண்ணும் பொழுது யாருடனும் பேசாமல்உணவை பார்த்து சாப்பிடு என்பார்கள்..
ஆனால் யாரையும் பார்க்காமல் நாம் சாப்பிட்டாலும் மனதில் ஏதாவது கவலையோ,துன்பமோ..இதை நினைத்துக் கொண்டு பேசாமல் சாப்பிட்டால் அதுவும் நமக்கு பாதிப்புதான்.. சாப்பிடும்பொழுது அந்த உணவு சாத்வீகமானதா என்று பார்க்க வேண்டும்..
அதாவது அந்த உணவில் எந்த ஒரு உயிரினமும் துன்பப்பட்டு அதனுடைய உடலை கொடுத்திருக்க கூடாது.. இரண்டாவது நாம் சாப்பிடும் உணவு புலன்களை தவறான வழியில் கொண்டு செல்லக்கூடாது..
மூன்றாவது நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தில் உண்ணக்கூடிய உணவாக இருத்தல் வேண்டும்..
நான்காவது பிறரை துன்புறுத்தி வாங்கிய உணவாக இருக்க கூடாது.
இதையெல்லாம் விட சாப்பிடும் பொழுது தொலைக்காட்சி அல்லது திரைப்படங்களை பார்த்துகொண்டு சாப்பிடக் கூடாது..
அந்த உணவின் ஒவ்வொரு தானியமும் முதலில் இறைவனுடைய எண்ணத்தில் வந்து பிறகு பலரது உழைப்பால் உங்கள் முன்னால் உணவாக உள்ளது..அந்த உணவை சாப்பிடும் பொழுது அந்த பயிரானது உங்களுக்காக அமைதியாக அதனுடைய உயிரை கொடுத்துள்ளது என்று உணர வேண்டும்.. பலரது உழைப்பிற்கு நாம் விலை கொடுத்து விட்டாலும்.. நமக்கு சம்பாத்தியத்தை தருபவர் இறைவன்..
அந்த இறைவனின் கருணையால் தான் நமக்கு உணவு நம்முடைய தட்டில் வந்துள்ளது..எனவே அந்த உணவை படைத்த தந்தை சிவபெருமானை ஜோதியாக நினைவு செய்தவாறே சாப்பிடவேண்டும்.. ஆன்மாவாகிய எனக்கு உணவளித்ததந்தையே உங்களுக்கு நன்றி என்று சொல்லிக்கொண்டே அவரது அன்பில் மூழ்கி சாப்பிடவேண்டும்.. இறைவன் ஜோதியாக உங்களை உங்கள் முன்னால் அமர்ந்து பார்த்துகொண்டிருக்க.. அவரை நாம் மனக்கண்ணால் பார்த்துக் கொண்டே மிகுந்த மகிழ்வுடன் உணவை உண்ணவேண்டும்..
ஒவ்வொரு முறையும் உணவு உண்ணும் பொழுதும் இவ்வாறு கவனம் கொடுக்க வேண்டும்..நீர் அருந்தும் பொழுதும் அப்படியே செய்யவேண்டும்.. இதனால் என்ன அதிசயம் நிகழும் தெரியுமா?நம்முடைய உடலில் உள்ள சகல வியாதிகளும் விடைபெற்று சென்று விடும்..அது எப்பேர்பட்ட கடுமையான வியாதிகளாக இருந்தாலும் சரி..அடுத்து நம்முடைய உடலில் உள்ள ஊட்ட சத்து குறைபாடு தன்னால் நீங்கிவிடும்..
ஏனென்றால் இறைவனின் நினைவில் சாப்பிடும் பொழுது எல்லா புரத சத்துக்களும் அந்த உணவில் வந்துவிடும்..மனதில் கவலைகள் வராது.. எப்பொழுதும் மனம் மகிழ்ச்சியால் துள்ளிக் கொண்டே இருக்கும்.. யாரை பற்றியும் மனதில் வீண் சிந்தனைகள் வராது..எல்லோரை பற்றியும் நல்ல எண்ணங்களே ஊற்றெடுக்கும்.. பிறரது பிரச்னைகளை தீர்க்கும் ஆற்றல் வளரும்..
எப்பொழுதும் திட சிந்தனை இருக்கும்.. முடிவெடுக்கும் திறமை வந்துவிடும்.. பகுத்தறிய கூடிய ஆற்றல் வளரும்..இறை சிந்தனை மேலோங்கும்..மொத்தத்தில் குடும்பத்திலும் உங்கள் சுற்றத்தாருக்கும் இனிமையானவராக மாறிவிடுவீர்கள்.. இறைவனுடைய நினைவில் சாப்பிடும் ஒவ்வொருவேளையும்.. முன்னேற்றமாகி கொண்டிருப்பதை கண்கூடாக காணலாம்.. இப்பொழுதே இந்த பயிற்சியை ஆரம்பித்து அற்புதத்தை உணருங்கள்..ஆனால், கவனம் சுத்த சைவம்..வாழ்த்துக்கள்..
வாட்ஸஅப்ப் பகிர்வு
இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".
INDIA
http://www.brahmakumaris.com/centers/
OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
இந்த பதிவு ஒரு நம்பிக்கையாகவே தெரிகிறது. உண்மைக்கு இடம் உண்டோ இல்லையோ !
ஆனால் அன்ன கவச மந்திரம் என்ற ஒன்றை எம் குருதேவர் எமக்குப் போதித்தார். அது வேதத்தில் உள்ளதாகவும் சொன்னார். நானும் தேடுகிறேன் - இன்னும் வேதங்களில் அதன் இடம் அடியனுக்குப் புலனாக வில்லை.
அம்மந்திரம் :
"நான் பசித்திருந்தும் பிறர் பசியைத் தணிக்க வல்லதும், பலத்தைக் கொடுப்பதும், பாவத்தினால் சம்பாதிக்கப்படாததுமான அன்னமே உன்னை பூஜிக்கிறேன். உன் முதல் பிடியை இவ்வுலகில் பசித்து இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் சமர்ப்பித்து அவை பசியாறியதாகக் கருதி உன்னை நானும் புசிக்கின்றேன்.
உன்னால் அடியனுடைய உடலும் உயிரும் மனமும் பலம் பெற வேண்டும். உன்னை எனக்களித்த புண்ணியவதி சர்ம மங்கலமும் பெற்று நீடூழி வாழவேண்டும். உன்னால் இந்த உலகம் நிலைபெறவேண்டும் "
என்பதாகும்.
ஆனால் அன்ன கவச மந்திரம் என்ற ஒன்றை எம் குருதேவர் எமக்குப் போதித்தார். அது வேதத்தில் உள்ளதாகவும் சொன்னார். நானும் தேடுகிறேன் - இன்னும் வேதங்களில் அதன் இடம் அடியனுக்குப் புலனாக வில்லை.
அம்மந்திரம் :
"நான் பசித்திருந்தும் பிறர் பசியைத் தணிக்க வல்லதும், பலத்தைக் கொடுப்பதும், பாவத்தினால் சம்பாதிக்கப்படாததுமான அன்னமே உன்னை பூஜிக்கிறேன். உன் முதல் பிடியை இவ்வுலகில் பசித்து இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் சமர்ப்பித்து அவை பசியாறியதாகக் கருதி உன்னை நானும் புசிக்கின்றேன்.
உன்னால் அடியனுடைய உடலும் உயிரும் மனமும் பலம் பெற வேண்டும். உன்னை எனக்களித்த புண்ணியவதி சர்ம மங்கலமும் பெற்று நீடூழி வாழவேண்டும். உன்னால் இந்த உலகம் நிலைபெறவேண்டும் "
என்பதாகும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|