Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது
4 posters
Page 1 of 1
வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது
சென்னை: போலி கையெழுத்திட்டு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை எம்.ஆர்.சி.நகர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர் மோகன் என்பவர் கடந்த 17ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
-
அதில், “எங்கள் வங்கி கிளையில் பெண் சிறப்பு உதவியாளராக பணியாற்றி வரும் ராஜி பசந்த் ராவ் (54) என்பவர், வாடிக்கையாளர் செயின்ட் தாமஸ் கேத்திரில் பசிலிகா என்பவரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமலேயே வாடிக்கையாளரின் கையெழுத்தை தானே போலியாக போட்டு நிரந்தர வைப்பு வங்கி கணக்கில் இருந்து 2.43 கோடி அபகரித்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
-
இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சாந்தோமை சேர்ந்த வங்கி பெண் உதவியாளர் ராஜி பசந்த் ராவ் விடம் விசாரணை நடத்தினர்.
-
விசாரணையில் ராஜி பசந்த் ராவு பி.எஸ்சி வரை படித்துள்ளார். அவரது கணவர் எஸ்பிஐ வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ராஜி பசந்த் ராவ் கடந்த 2008ம் ஆண்டு முதல் எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் பெண் சிறப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
-
அதே வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கு வைத்துள்ள செயின்ட் தாமஸ் கேத்திரில் பசிலிகாவின் கணக்கில் உள்ள தொகையை அவருடையே விண்ணப்பத்தில் இடைச்சொருகல் செய்து நடப்பு கணக்குகள் ஆரம்பித்துள்ளார்.
பின்னர், அந்த வைப்பு தொகையை முன் கூட்டியே முடித்து ₹2.43 கோடியை நடப்பு கணக்கிற்கு கடந்த 2014ம் ஆண்டே மாற்றியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராஜி பசந்த் ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
-
தினகரன்
-
அதில், “எங்கள் வங்கி கிளையில் பெண் சிறப்பு உதவியாளராக பணியாற்றி வரும் ராஜி பசந்த் ராவ் (54) என்பவர், வாடிக்கையாளர் செயின்ட் தாமஸ் கேத்திரில் பசிலிகா என்பவரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமலேயே வாடிக்கையாளரின் கையெழுத்தை தானே போலியாக போட்டு நிரந்தர வைப்பு வங்கி கணக்கில் இருந்து 2.43 கோடி அபகரித்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
-
இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சாந்தோமை சேர்ந்த வங்கி பெண் உதவியாளர் ராஜி பசந்த் ராவ் விடம் விசாரணை நடத்தினர்.
-
விசாரணையில் ராஜி பசந்த் ராவு பி.எஸ்சி வரை படித்துள்ளார். அவரது கணவர் எஸ்பிஐ வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ராஜி பசந்த் ராவ் கடந்த 2008ம் ஆண்டு முதல் எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் பெண் சிறப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
-
அதே வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கு வைத்துள்ள செயின்ட் தாமஸ் கேத்திரில் பசிலிகாவின் கணக்கில் உள்ள தொகையை அவருடையே விண்ணப்பத்தில் இடைச்சொருகல் செய்து நடப்பு கணக்குகள் ஆரம்பித்துள்ளார்.
பின்னர், அந்த வைப்பு தொகையை முன் கூட்டியே முடித்து ₹2.43 கோடியை நடப்பு கணக்கிற்கு கடந்த 2014ம் ஆண்டே மாற்றியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராஜி பசந்த் ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
-
தினகரன்
Re: வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது
பணம் பணம் பணம் .......
எவ்வளவு பணம் இருந்தாலும் ,
தங்கத்தட்டில் உணவு உண்டாலும்
வெள்ளி டம்பளரில் பால் அருந்தினாலும்
நாளை இறந்து போனால்,
சேர்க்கப்படும் சாம்பல்
மண்சட்டியில்தான் .
ரமணியன்
எவ்வளவு பணம் இருந்தாலும் ,
தங்கத்தட்டில் உணவு உண்டாலும்
வெள்ளி டம்பளரில் பால் அருந்தினாலும்
நாளை இறந்து போனால்,
சேர்க்கப்படும் சாம்பல்
மண்சட்டியில்தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது
இன்று செத்தால் நாளை பால் !
...சேர்த்து வைத்தால் எல்லாம் பாழ் !
குன்று அனைய செல்வமும் குன்றும் !
...குன்றா நிற்பது புகழே என்றும் !
இன்றே தான தர்மம் செய்திடு !
...இன்ப உலகை நாளை எய்திடு !
நன்றும் தீதும் பிறர்தர வாரா !
...நல்லது நினைக்கின் துன்பம் சேரா !
...சேர்த்து வைத்தால் எல்லாம் பாழ் !
குன்று அனைய செல்வமும் குன்றும் !
...குன்றா நிற்பது புகழே என்றும் !
இன்றே தான தர்மம் செய்திடு !
...இன்ப உலகை நாளை எய்திடு !
நன்றும் தீதும் பிறர்தர வாரா !
...நல்லது நினைக்கின் துன்பம் சேரா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது
வேலியே பயிரை மேய்ந்தால் விளைவதெப்படி !
Similar topics
» போலி கையெழுத்திட்டு ரூ.35 லட்சம் கையாடல்! வங்கி மேலாளர் கைது
» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
» போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட் செய்தவர் கைது
» ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
» தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது
» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
» போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட் செய்தவர் கைது
» ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
» தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|