புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
5 Posts - 3%
prajai
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
2 Posts - 1%
சிவா
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
435 Posts - 47%
heezulia
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
30 Posts - 3%
prajai
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்


   
   
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Tue Oct 04, 2016 6:28 pm

1980-

உடைகள் மாறின
உலக்கைகள் தடை செய்தன
வெளியை


நிம்மதியான உறக்கம்
நிகழ மறுத்த காலம்


இச்சைக்கு கால்கள் விரியக்கூடாதென
ரிப்பனால் கட்டிப்போடப்பட்டன...

அன்று முதல் இன்று வரை
இருகால்களும் கைகளும்
சுதந்திரமிழந்தன...


எங்கு சென்றாலும் ஒருகை இல்லாதவள்
போலவே பழக்கப்படுத்தப்பட்டது..

ஓடியகால்கள் தடுக்கிவிழாமல்
நடக்கவே சிரமப்பட்டன..

வெடிச்சிரிப்பு மத்தாப்பானது..
நான்குசுவர்களுக்குள் எல்லை சுருங்கியது.


ரேடியோ ஒன்றே உலகு காட்டியது.
ஆண்களிடம் பேசுவதும்
அவர்களைப்பார்ப்பதும்
தீண்டாதவையாகின.


கல்வியைவிட திருமணத்திற்கு
தயாராகவே நாட்கள் கழிந்தன..


2016

உலக்கைகள் முறிந்தன
உடைகள் மாறின

கால்கள் விரித்து ஓடவும் ஆடவும்
தூங்கவும் முடிகின்றது


இருகைகளும் இருப்பை உணர்ந்தன.

எல்லைகள் விரியத்துவங்கி விட்டன
உலகம் ஒருவிரலில் சுருண்டுவிட்டது

திருமணத்தைவிட கல்வி முக்கியமானது

எல்லாம் மாறின..

வெளி இல்லையென்றாலும்
பயமின்றி வாழ்ந்த காலமில்லை
இப்போது...


அச்சத்திலிருந்து அச்சமற்ற நிலைக்கு நகர
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகுமோ..

பெண் 3edToEGKSCOc3WXgAEEY+thavani1

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 6:56 pm

geetham wrote:1980-

அச்சத்திலிருந்து அச்சமற்ற நிலைக்கு நகர
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகுமோ..

பெண் 3edToEGKSCOc3WXgAEEY+thavani1
மேற்கோள் செய்த பதிவு: 1223555

அம்மா !
பெற்றோர்களுக்கு இவ்வரிகள் மிகவே பொருந்துவன.
1980 கள் நீங்கள் சொல்வதுபோல் நான் கண்டதில்லை - 1951 முதல்.

2016 களில் இருக்கும் நிலை படித்து சம்பாதிக்கும் திருமணமாகாத முதிர்கன்னி மகள்கள்- திருமணமாகிய விவாகரத்துக்களைத் தாமாகவே பெற்றுக் கொண்டு வீட்டிலிருக்கும் படித்த சம்பாதிக்கும் மகள்கள் எண்ணிக்கையில் வரலாறு காணாத அதிக அளவில் தாயே .

அவலநிலையில் இருக்கும் பெற்றோர்களுக்கும் கொஞ்சம் எழுதுங்களேன் மனப்பாதிப்பில் இருந்து மீள.

வேதகால கல்விகற்ற கார்த்தியாயினிகள், மைத்ரேயிகள், கார்க்கிகள், தபசலோசனிகள், பரிவாதினிகள் போன்றவர்களைத் தாங்கள் கேள்விப்பட்டதில்லையா- பெற்றோர்களுக்கு அவர்கள் தத்தம் கல்வியால் பெருமை சேர்த்தார்கள் . இன்றைய நிலையையும் கொஞ்சம் யோசியுங்கள்.

இன்றைய கல்விகற்று சம்பாதிக்கும் மகள்களால் பெற்றெடுத்துக் கல்விகற்பிக்கவைத்த தந்தைகளுக்கு எஞ்சுவது வேதனையே - கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நிதர்சனத்தை- மனச்சாட்சியோடு கணக்கெடுத்துப் பாருங்கள் தந்தைகளின் வேதனைகளை.

பாதிக்கப்பட்ட தந்தையாதலால் மனம் நொந்துவிட்டேன் உங்கள் புதுக்கவிதை வரிகளால். வரியழகுக் கவிதை படிப்பதற்கு இனிக்கிறது - நிஜ வாழ்க்கையில் நிலை . . . . . .













+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 05, 2016 10:28 am

நேற்றைய தினங்கள்
இன்றைய தினங்கள்
மாறிய தினங்கள்
பின் பட்ட தினங்களில் இருந்து
திருந்திய பண்பட்ட மனங்கள் .

அருமையாக அலசப்பட்டு கவிதை . பெண் 103459460 பெண் 1571444738

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக