புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .
அவர் ஒரு சிறந்த மரபு கவிஞர் .
ஈகரை கவிதை போட்டி 4 இல் பரிசு பெற்றவர் .
பரிசு பெற்ற கவிதையை மறுபதிவு செய்வதில் ,பெருமை படுகிறோம் .
====================================================================
காதல்
இவள் கொள்ள பகையாகும்
குன்றும் கொடிதிரளும் குலவுமலர்க் கூட்டமதும்
என்றும் புனல்பகைத்த இருகயலும் தன்னகத்தே
நின்றும் கனிபழுத்து நெகிழா இளமுறுக்கும்
வென்றும் எனைஇழியும் விளைமேனி, பருவமதும்
கொண்டே யிவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்காந்தள் வாடிவிழு தோவென்று
உண்டெழும் போதைகொண் டோடிமலர்க் கரந்தாவ
கண்டே நகைகொண்டேன் அவள்கதறி யெழுந்தோட!
தேரென் னசைந்தாடும் தென்றலின் நடையழகும்
கூரென் குறுவாளும் குத்துமிரு தோள்வலிமை
சேரும் கனிவிளைவின் செழுமையில் மனங்கோணி
சாரும் இலைமறைவில் சிவந்துகனிந் தன மா!
போகும் இவள்பின்னால் போயன்னம் நடைபயிலும்
தோகை நடம் திருத்த துள்ளல்மான் கற்கவரும்
நாகம் இடைஅசைவின் நளினமிடும், இடியோடித்
தேகஎழில் மின்னல் துணைமறந்த தோழிஎனும்
வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகந்திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!
===========================================================================
பரிசு பெற்றதை , அறிவித்தப் பின் , அவர் எழுதிய நன்றி நவிலல்,
இதோ .......
இங்கு இப்போது வந்தபோதுதான் மூன்றாம் பரிசில் என்பெயர் இருப்பதையும் பார்த்தேன். மகிழ்ச்சி. ஈகரைக்கு மீண்டும் ஒரு தலை தாழ்த்திய வணக்கங்கள்!
நன்றி கூறுதல்
மலையோரம் குயிலொன்று இசைபாடுது
மனதோடு மகிழ்வான திழைகின்றது
அலையாடும் சுனைநீரில் அழகானது
அதுபோலத் தமிழ்வந்து அணிசேருது
இலையோடு கிளைகொண்ட மரமானது
எழிலோடு காற்றில்தன் தலையாட்டுது
தொலைதூரம் முகிலொன்று மலையேறுது
தூங்காத நிலவென்று பகல்காணுது
விழியோரம் நீர்கொண்டு துளியாகுது
வியந்தே எனமனம் ஈதுகனவென்குது
குழையூடு அணிலொன்று கூத்தாடலாய்
குறையேது இவனுள்ளம் குதிபோடுது
அழகான தளமென்று அறிவோமங்கு
அது ஈகரை தந்த பரிசாமின்று
உளமான பெருநன்றி உணர்வாகியே
உருவான கவிகொண்டு உமை வாழ்த்தினேன்!
அன்புடன்
கிரிகாசன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அவர்தம் குலம் வாழ்க ,
ரமணியன்
அவர் ஒரு சிறந்த மரபு கவிஞர் .
ஈகரை கவிதை போட்டி 4 இல் பரிசு பெற்றவர் .
பரிசு பெற்ற கவிதையை மறுபதிவு செய்வதில் ,பெருமை படுகிறோம் .
====================================================================
காதல்
இவள் கொள்ள பகையாகும்
குன்றும் கொடிதிரளும் குலவுமலர்க் கூட்டமதும்
என்றும் புனல்பகைத்த இருகயலும் தன்னகத்தே
நின்றும் கனிபழுத்து நெகிழா இளமுறுக்கும்
வென்றும் எனைஇழியும் விளைமேனி, பருவமதும்
கொண்டே யிவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்காந்தள் வாடிவிழு தோவென்று
உண்டெழும் போதைகொண் டோடிமலர்க் கரந்தாவ
கண்டே நகைகொண்டேன் அவள்கதறி யெழுந்தோட!
தேரென் னசைந்தாடும் தென்றலின் நடையழகும்
கூரென் குறுவாளும் குத்துமிரு தோள்வலிமை
சேரும் கனிவிளைவின் செழுமையில் மனங்கோணி
சாரும் இலைமறைவில் சிவந்துகனிந் தன மா!
போகும் இவள்பின்னால் போயன்னம் நடைபயிலும்
தோகை நடம் திருத்த துள்ளல்மான் கற்கவரும்
நாகம் இடைஅசைவின் நளினமிடும், இடியோடித்
தேகஎழில் மின்னல் துணைமறந்த தோழிஎனும்
வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகந்திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!
===========================================================================
பரிசு பெற்றதை , அறிவித்தப் பின் , அவர் எழுதிய நன்றி நவிலல்,
இதோ .......
இங்கு இப்போது வந்தபோதுதான் மூன்றாம் பரிசில் என்பெயர் இருப்பதையும் பார்த்தேன். மகிழ்ச்சி. ஈகரைக்கு மீண்டும் ஒரு தலை தாழ்த்திய வணக்கங்கள்!
நன்றி கூறுதல்
மலையோரம் குயிலொன்று இசைபாடுது
மனதோடு மகிழ்வான திழைகின்றது
அலையாடும் சுனைநீரில் அழகானது
அதுபோலத் தமிழ்வந்து அணிசேருது
இலையோடு கிளைகொண்ட மரமானது
எழிலோடு காற்றில்தன் தலையாட்டுது
தொலைதூரம் முகிலொன்று மலையேறுது
தூங்காத நிலவென்று பகல்காணுது
விழியோரம் நீர்கொண்டு துளியாகுது
வியந்தே எனமனம் ஈதுகனவென்குது
குழையூடு அணிலொன்று கூத்தாடலாய்
குறையேது இவனுள்ளம் குதிபோடுது
அழகான தளமென்று அறிவோமங்கு
அது ஈகரை தந்த பரிசாமின்று
உளமான பெருநன்றி உணர்வாகியே
உருவான கவிகொண்டு உமை வாழ்த்தினேன்!
அன்புடன்
கிரிகாசன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அவர்தம் குலம் வாழ்க ,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நிச்சயம் செய்யமுடியும் .
அதுதான் ஈகரை அவருக்கு செய்யும் மகத்தான மரியாதை .
சிவாவும் ஆவன செய்வார் என்ற நம்பிக்கை உண்டு.
ரமணியன்
அதுதான் ஈகரை அவருக்கு செய்யும் மகத்தான மரியாதை .
சிவாவும் ஆவன செய்வார் என்ற நம்பிக்கை உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» கவிஞர் இரா இரவி அவர்களுக்கு வணக்கம்
» சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
» மாமனிதர் கலாம் அவர்களுக்கு கவிதாஞ்சலி ! கவிஞர் இரா .இரவி !
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» கவிஞர் இரா இரவி அவர்களுக்கு வணக்கம்
» சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
» மாமனிதர் கலாம் அவர்களுக்கு கவிதாஞ்சலி ! கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|