புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
58 Posts - 60%
heezulia
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
22 Posts - 23%
mohamed nizamudeen
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_m10ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 22, 2016 8:53 am

ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! FW8HbIElRNmB1oEnLmYM+k3
-


பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், பிளஸ் டூ தேர்ச்சி சான்றிதழ்
இல்லாமல் இந்தியாவில் எந்தக் கல்லூரியிலும் இளங்கலை
படிப்பிற்காகச் சேர, எத்தனை சிபாரிசு இருந்தாலும் அனுமதி
கிடைக்காது.

ஆனால், பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி
பெறாத மாளவிகா ராஜ் ஜோஷிக்கு, சென்னை கணக்கியல்
நிலையம் (Chennai Mathematical Institute) நேரடியாக
முதுநிலை படிப்பிற்கு இடம் தர முன்வந்தது. கணக்கில்
மாளவிகா ராஜ் ஜோஷியின் அறிவு, கணக்குப் பாடத்தில் இளங்கலை
படித்தவரின் அறிவுக்குச் சமமாக இருந்ததுதான் காரணம்.

இப்போது மாளவிகா அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட்
டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் மாணவி. ஸ்காலர்ஷிப்பும் உண்டு.
மாளவிகாவே சொல்கிறார்:

""அம்மா சுப்ரியா. மும்பையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு
நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நான் மும்பை தாதரில் உள்ள
பார்ஸீ பள்ளியில் படித்து வந்தேன். நான் படிப்பில் படு சூட்டிகை.
வகுப்பில் பாடம் நடத்துவதை சட்டென்று கிரகித்துக் கொள்வேன்.
வகுப்பில் நான்தான் எப்போதும் ஃபர்ஸ்ட்.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதுதான் அந்தத் திருப்பம் வந்தது.
அம்மாதான் அந்தத் திருப்பத்தின் சூத்திரதாரி. ""மாளவிகா, நாளை
முதல் நீ பள்ளிக்குப் போக வேண்டாம்... புத்தக மூட்டையைச் சுமக்க
வேண்டாம். வீட்டில் இருந்து படித்தால் போதும்.. உனக்கு நீதான்
ஆசிரியர்... மாணவியும் நீதான்...'' என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்பாவுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அம்மாவை ஒரு புதிராகப் பார்த்தனர்.
"உன் முடிவு ஆபத்தானது. மாளவிகாவின் எதிர்காலம் என்று ஒன்று
இல்லாமலே போய்விடும். வீட்டிலிருந்து படித்தால், அவள் படிக்கும்
படிப்பிற்கு அங்கீகாரம் எங்கிருந்து கிடைக்கும். அங்கீகாரம் இல்லை
என்றால் என்ன படித்து என்ன பயன்?'' என்று எச்சரித்தனர். கண்டித்தனர்.

நானும் உள்ளுக்குள் பயந்து போனேன். அம்மாவுக்கு என்ன ஆச்சு..
என்று அலை பாய்ந்தேன். அம்மாவோ தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
இது நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.

என் வீடே பள்ளியானது. ""மாளவிகா, உனக்கு என்ன படிக்கணுமோ
அதைப் படி.. நான் குறுக்கிட மாட்டேன்... உனக்குப் பிடிச்ச பாடத்தில் அறிவை
வளர்த்துக்கோ''ன்னு சொன்ன அம்மா பலவிதமான புத்தகங்களை விலைக்கு
வாங்கி வீட்டை நிறைத்தார். அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற...
கிடைத்த நூல்களை எல்லாம் வாசித்தேன். பல தரப்பட்ட விஷயங்கள் எனக்கு
அத்துப்படியாயின. விரல் நுனியில் எல்லாவற்றிற்கும் விடை வந்து நின்றது.

உறக்கத்தில் இருக்கும் என்னைத் தட்டி எழுப்பி எந்தக் கேள்வி கேட்டாலும்,
தடுமாறாமல் உடனே சரியான பதிலை உரக்கச் சொல்லும் திறன் என்னிடத்தில்
வந்து சேர்ந்தது. ஒருவிதத்தில் நான் நடமாடும் கூகுள் ஆனேன்.

சர்வதேச அளவில் நடைபெறும் "இன்டர்நேஷனல் ஒலிம்பியாட் இன்
இன்பார்மாடிக்ஸ்' போட்டிகளில் கலந்து கொண்டேன். இரண்டு முறை வெள்ளிப்
பதக்கமும் ஒரு முறை வெண்கலப்பதக்கமும் எனக்குக் கிடைத்தது.
இந்த போட்டியில் சர்வதேச மாணவ -மாணவிகள் பங்கேற்பார்கள். கடும் போட்டி
நிறைந்த களம் அது.

இந்த அறிவுப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட நான்கு பேரில்
நானும் ஒருத்தி. போட்டியில் அமர்க்களமாக மூன்று முறை பதக்கம் வாங்கியதால்,
என்னைப் பற்றித் தெரிந்து கொண்ட உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள
பல்கலைக் கழகமான அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப்
டெக்னாலஜி, படிக்க உதவித் தொகை தந்து இளம் அறிவியல் பட்டப்படிப்பு வகுப்பில்
மாணவியாகச் சேர்த்துக் கொண்டது.

இது அந்த நிறுவனத்தின் கல்வி அறிவு குறித்த வித்தியாசமான அணுகுமுறை
மற்றும் கல்வித் தரம் நிர்ணயிக்கும் திறமைக்கு அத்தாட்சியாக நிற்கிறது.
அங்கே அறிவு, திறமை இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பார்கள். கல்விச் சான்றிதழ்
எல்லாம் இரண்டாம் பட்சம்தான் .

எனக்கு அமெரிக்காவில் உதவித் தொகையுடன் படிக்க அனுமதி கிடைத்த செய்தி
கேட்டதும் அம்மாவுக்கு ஆனந்தக் கண்ணீர். நாங்கள் நடுத்தர வகுப்பைச்
சேர்ந்தவர்கள். அப்பா ராஜ் பொறியியலாளர்.. சொந்தமாகப் பிசினஸ் செய்கிறார்.
அம்மா என்னைக் கவனிக்க, வேலையை விட்டுவிட்டார். ""படிப்பை கஷ்டப்பட்டு
படிக்கக் கூடாது. சந்தோஷமா இனிப்பு சாப்பிடுகிற மாதிரி அனுபவித்து
படிக்கணு''ம்னு அம்மா சொல்வார்.

அப்பா அப்போதைக்கப்போது அம்மா எடுத்த முடிவை விமர்சிச்சுக்கிட்டு இருப்பார்.
இப்ப அவருக்கும் மகிழ்ச்சி. அம்மாவைப் புகழ்ந்து தள்ளுகிறாராம்.
"எல்லாம் சரி... உன் பொண்ணுக்கு சர்டிபிகேட் ஒண்ணுமில்லை... பிறகெப்படி
அமெரிக்காவில் படிக்க அனுமதி கிடைச்சது'' என்ற ஒரே கேள்வியைப் பலரும் கேட்க
ஆரம்பிக்க ... திரும்பத் திரும்ப என் கதையை பதிலாக அம்மா போரடிக்காமல் சொல்லி
வருகிறார்''என்று முடித்தார் மாளவிகா ராஜ் ஜோஷி.
-
------------------------------
- பிஸ்மி பரிணாமன்
தினமணி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2016 3:06 pm

மாளவிகாவிற்கு ஒரு ஜே
அவரது தாயாருக்கு ஒரு ஜே

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 22, 2016 7:41 pm

ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 22, 2016 8:17 pm

தமிழ் நாட்டில் மாளவிகா  பிறந்திருந்தால்  @ தமிழ் நாட்டு  பெண்ணாக இருந்தால் அவர் என்ன ஜாதி பிரிவு என்று பார்த்து  இட ஒதுக்கீடு கணக்கு போட்டு இடம்  அளித்தலில் செயல்பட்டிருப்பர்.  அவர் பம்பாய்  மாநில பெண் என்பதால் அவரின்  அறிவு திறனை வைத்து  அம் மாநிலத்தினர் அவரின் அறிவை மதிப்பிட்டனர் எனலாம்.  என்று  தமிழ்நாட்டில் ஜாதி இட ஒதுக்கீட்டுமுறை , ஜாதி வைத்து சலுகை   கணக்கு எப்போது ஒழிகிறதோ அன்று தான் நல் திறமையான நிர்வாக அரசியலைக் காணமுடியும். அறிவிற்கும்  திறமையான  படிப்புக்கும்  என்னங்க இட ஒதுக்கீடு ஆற்றல் ,அறிவு, பொருளாதார நிலை அறிந்து குறைந்தோருக்கு  சலுகையை வழங்கலாமே  அதான் தமிழ்நாட்டில் இல்லையே.>>> ஊழல் அரசியல் வாதிகள்  அரசியலில்.>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக