புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி!
Page 1 of 1 •
-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், பிளஸ் டூ தேர்ச்சி சான்றிதழ்
இல்லாமல் இந்தியாவில் எந்தக் கல்லூரியிலும் இளங்கலை
படிப்பிற்காகச் சேர, எத்தனை சிபாரிசு இருந்தாலும் அனுமதி
கிடைக்காது.
ஆனால், பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி
பெறாத மாளவிகா ராஜ் ஜோஷிக்கு, சென்னை கணக்கியல்
நிலையம் (Chennai Mathematical Institute) நேரடியாக
முதுநிலை படிப்பிற்கு இடம் தர முன்வந்தது. கணக்கில்
மாளவிகா ராஜ் ஜோஷியின் அறிவு, கணக்குப் பாடத்தில் இளங்கலை
படித்தவரின் அறிவுக்குச் சமமாக இருந்ததுதான் காரணம்.
இப்போது மாளவிகா அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட்
டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் மாணவி. ஸ்காலர்ஷிப்பும் உண்டு.
மாளவிகாவே சொல்கிறார்:
""அம்மா சுப்ரியா. மும்பையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு
நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நான் மும்பை தாதரில் உள்ள
பார்ஸீ பள்ளியில் படித்து வந்தேன். நான் படிப்பில் படு சூட்டிகை.
வகுப்பில் பாடம் நடத்துவதை சட்டென்று கிரகித்துக் கொள்வேன்.
வகுப்பில் நான்தான் எப்போதும் ஃபர்ஸ்ட்.
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதுதான் அந்தத் திருப்பம் வந்தது.
அம்மாதான் அந்தத் திருப்பத்தின் சூத்திரதாரி. ""மாளவிகா, நாளை
முதல் நீ பள்ளிக்குப் போக வேண்டாம்... புத்தக மூட்டையைச் சுமக்க
வேண்டாம். வீட்டில் இருந்து படித்தால் போதும்.. உனக்கு நீதான்
ஆசிரியர்... மாணவியும் நீதான்...'' என்றார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்பாவுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அம்மாவை ஒரு புதிராகப் பார்த்தனர்.
"உன் முடிவு ஆபத்தானது. மாளவிகாவின் எதிர்காலம் என்று ஒன்று
இல்லாமலே போய்விடும். வீட்டிலிருந்து படித்தால், அவள் படிக்கும்
படிப்பிற்கு அங்கீகாரம் எங்கிருந்து கிடைக்கும். அங்கீகாரம் இல்லை
என்றால் என்ன படித்து என்ன பயன்?'' என்று எச்சரித்தனர். கண்டித்தனர்.
நானும் உள்ளுக்குள் பயந்து போனேன். அம்மாவுக்கு என்ன ஆச்சு..
என்று அலை பாய்ந்தேன். அம்மாவோ தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
இது நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.
என் வீடே பள்ளியானது. ""மாளவிகா, உனக்கு என்ன படிக்கணுமோ
அதைப் படி.. நான் குறுக்கிட மாட்டேன்... உனக்குப் பிடிச்ச பாடத்தில் அறிவை
வளர்த்துக்கோ''ன்னு சொன்ன அம்மா பலவிதமான புத்தகங்களை விலைக்கு
வாங்கி வீட்டை நிறைத்தார். அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற...
கிடைத்த நூல்களை எல்லாம் வாசித்தேன். பல தரப்பட்ட விஷயங்கள் எனக்கு
அத்துப்படியாயின. விரல் நுனியில் எல்லாவற்றிற்கும் விடை வந்து நின்றது.
உறக்கத்தில் இருக்கும் என்னைத் தட்டி எழுப்பி எந்தக் கேள்வி கேட்டாலும்,
தடுமாறாமல் உடனே சரியான பதிலை உரக்கச் சொல்லும் திறன் என்னிடத்தில்
வந்து சேர்ந்தது. ஒருவிதத்தில் நான் நடமாடும் கூகுள் ஆனேன்.
சர்வதேச அளவில் நடைபெறும் "இன்டர்நேஷனல் ஒலிம்பியாட் இன்
இன்பார்மாடிக்ஸ்' போட்டிகளில் கலந்து கொண்டேன். இரண்டு முறை வெள்ளிப்
பதக்கமும் ஒரு முறை வெண்கலப்பதக்கமும் எனக்குக் கிடைத்தது.
இந்த போட்டியில் சர்வதேச மாணவ -மாணவிகள் பங்கேற்பார்கள். கடும் போட்டி
நிறைந்த களம் அது.
இந்த அறிவுப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட நான்கு பேரில்
நானும் ஒருத்தி. போட்டியில் அமர்க்களமாக மூன்று முறை பதக்கம் வாங்கியதால்,
என்னைப் பற்றித் தெரிந்து கொண்ட உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள
பல்கலைக் கழகமான அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப்
டெக்னாலஜி, படிக்க உதவித் தொகை தந்து இளம் அறிவியல் பட்டப்படிப்பு வகுப்பில்
மாணவியாகச் சேர்த்துக் கொண்டது.
இது அந்த நிறுவனத்தின் கல்வி அறிவு குறித்த வித்தியாசமான அணுகுமுறை
மற்றும் கல்வித் தரம் நிர்ணயிக்கும் திறமைக்கு அத்தாட்சியாக நிற்கிறது.
அங்கே அறிவு, திறமை இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பார்கள். கல்விச் சான்றிதழ்
எல்லாம் இரண்டாம் பட்சம்தான் .
எனக்கு அமெரிக்காவில் உதவித் தொகையுடன் படிக்க அனுமதி கிடைத்த செய்தி
கேட்டதும் அம்மாவுக்கு ஆனந்தக் கண்ணீர். நாங்கள் நடுத்தர வகுப்பைச்
சேர்ந்தவர்கள். அப்பா ராஜ் பொறியியலாளர்.. சொந்தமாகப் பிசினஸ் செய்கிறார்.
அம்மா என்னைக் கவனிக்க, வேலையை விட்டுவிட்டார். ""படிப்பை கஷ்டப்பட்டு
படிக்கக் கூடாது. சந்தோஷமா இனிப்பு சாப்பிடுகிற மாதிரி அனுபவித்து
படிக்கணு''ம்னு அம்மா சொல்வார்.
அப்பா அப்போதைக்கப்போது அம்மா எடுத்த முடிவை விமர்சிச்சுக்கிட்டு இருப்பார்.
இப்ப அவருக்கும் மகிழ்ச்சி. அம்மாவைப் புகழ்ந்து தள்ளுகிறாராம்.
"எல்லாம் சரி... உன் பொண்ணுக்கு சர்டிபிகேட் ஒண்ணுமில்லை... பிறகெப்படி
அமெரிக்காவில் படிக்க அனுமதி கிடைச்சது'' என்ற ஒரே கேள்வியைப் பலரும் கேட்க
ஆரம்பிக்க ... திரும்பத் திரும்ப என் கதையை பதிலாக அம்மா போரடிக்காமல் சொல்லி
வருகிறார்''என்று முடித்தார் மாளவிகா ராஜ் ஜோஷி.
-
------------------------------
- பிஸ்மி பரிணாமன்
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மாளவிகாவிற்கு ஒரு ஜே
அவரது தாயாருக்கு ஒரு ஜே
ரமணியன்
அவரது தாயாருக்கு ஒரு ஜே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தமிழ் நாட்டில் மாளவிகா பிறந்திருந்தால் @ தமிழ் நாட்டு பெண்ணாக இருந்தால் அவர் என்ன ஜாதி பிரிவு என்று பார்த்து இட ஒதுக்கீடு கணக்கு போட்டு இடம் அளித்தலில் செயல்பட்டிருப்பர். அவர் பம்பாய் மாநில பெண் என்பதால் அவரின் அறிவு திறனை வைத்து அம் மாநிலத்தினர் அவரின் அறிவை மதிப்பிட்டனர் எனலாம். என்று தமிழ்நாட்டில் ஜாதி இட ஒதுக்கீட்டுமுறை , ஜாதி வைத்து சலுகை கணக்கு எப்போது ஒழிகிறதோ அன்று தான் நல் திறமையான நிர்வாக அரசியலைக் காணமுடியும். அறிவிற்கும் திறமையான படிப்புக்கும் என்னங்க இட ஒதுக்கீடு ஆற்றல் ,அறிவு, பொருளாதார நிலை அறிந்து குறைந்தோருக்கு சலுகையை வழங்கலாமே அதான் தமிழ்நாட்டில் இல்லையே.>>> ஊழல் அரசியல் வாதிகள் அரசியலில்.>>>>>>>>>>>>>
- Sponsored content
Similar topics
» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
» எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்:கேரளத்தில் படித்த மாணவி முதலிடம்
» தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
» காஷ்மீர் சிறுமி குறித்து கோவை சட்டக்கல்லூரி மாணவி பேசியது இதுதான்! #KathuaRapeCase
» இது ஏழாவது பிறவியா இருக்கணும்ன்னு வேண்டிக்கிட்டேன்''
» எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்:கேரளத்தில் படித்த மாணவி முதலிடம்
» தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
» காஷ்மீர் சிறுமி குறித்து கோவை சட்டக்கல்லூரி மாணவி பேசியது இதுதான்! #KathuaRapeCase
» இது ஏழாவது பிறவியா இருக்கணும்ன்னு வேண்டிக்கிட்டேன்''
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|