புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
254 Posts - 44%
heezulia
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
15 Posts - 3%
prajai
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவம் செய்தவர்கள்


   
   
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Tue Sep 20, 2016 10:09 pm

படிக்கும் பருவத்தில் பள்ளியில்

பதற்றமாய் இருக்கும்

வழியின்றி அருவருப்பின் உச்சத்தில்

சென்று மீள்வோம்..


பணியிடத்தில் அதற்கென்று இடமே

பார்த்திராத பொழுது மறைவிடங்கள்

நாடுவோம்..


பயணத்தில் படக்கென்று இறங்கி போகமுடியாது

பரிதவித்து அடக்கியிருப்போம்...

அதற்காக உள்ளே எதுவும் இறக்காது

ஆற்றுப்படுத்துவோம்...வயிறை...


நகரங்கள் கிராமங்கள்

எல்லாமே மாறுதலின்றி

ஒரே நிலைதான்....என்ன


கிராமங்கள் மறைவிடம்

கொடுக்கும்...


காலங்கள் மாறவில்லை

முப்பது வருடங்களாகியும்

என் சந்ததியும் அலைகின்றனர்..

எப்போதும் வீட்டுக்குள் அவசரமாய்த்தான்

நுழைவோம்...


இப்போதும் கூட்டங்களுக்குச் செல்லுகையில்

இருக்குமாவென சந்தேகத்தோடு சென்று

இல்லாது அலைவோம்...


மாதவம் செய்து பிறந்த பெண்கள்

நாங்கள்...



மாதவம் செய்தவர்கள் Jo74tKrtSb20fzUsyNW2+pen

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 21, 2016 7:31 am

அந்த விஷயத்தில் எங்களுக்குக் கவலையில்லை
ஆண்களாகிய எங்களுக்கு
இடம் பொருள் ஏவல் எதுவுமே கிடையாது
கால நேரத்தையும் நாங்கள் கணக்கில் கொள்ளமாட்டோம் .

அந்த விஷயத்தில்
உலகத்தில் எங்குமே இல்லாத சுதந்திரம்
இந்தியாவில் உண்டு .
ஆண் மகனுக்கு
எந்தக் கட்டுப்பாடும் இல்லை ; எங்கும் போகலாம்
அதற்காகவே
இந்தியாவில் பிறப்பதற்கு ஒவ்வொரு ஆண்மகனும்
கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

ஆண் நாய்களுக்கு மின் கம்பங்கள் என்றால்
எங்களுக்கு
டிராஸ்பார்மர்களும் , குப்பைத் தொட்டிகளும்
பேருதவி புரிகின்றன.

பேருந்தில்
தொலைதூரப் பயணமும் தொல்லை கொடுப்பதில்லை .
பேருந்து நிற்கும் இடங்களில்
கட்டணம் கொடுத்துப்  போவதை நாங்கள்
கனவிலும் நினைத்துப் பார்ப்பதில்லை .
அவசரத்திற்கு எவனாவது ஐந்து ரூபாய் அழுவானா ?
காலாற நடந்துசென்று கடமையை முடித்துவிட்டு
காபியோ டீயோ அருந்திவிட்டு , பயணம் தொடர்வோம்.

சென்னையை ஸ்மார்ட்  சிட்டி  ஆக்கப் போகிறார்களாம்
சிங்காரச் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவார்களாம்
பாவம் பைத்தியக்காரர்கள் !
வங்காள விரிகுடாவையே கூவமாக்கும்
வல்லமை எங்களுக்கு உண்டு !

மறந்துவிடாதீர்கள் நாங்களும்
மாதவம் செய்தவர்கள்தாம் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Sep 21, 2016 10:38 am

மா தவம் செய்தவர்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2016 12:49 pm

மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம்தான் .
பெண் ஆர்வலர்கள் கூட இது விஷயம் பற்றி கவலைப் பட்ட மாதிரி /படுகிறமாதிரி தெரிவதில்லையே எதற்எதற்கோ கொடி பிடிக்கும் பெண்கள் /குழுக்கள் வாய் மூடி மெளனமாக இருப்பது ,வருத்தத்தை தருகிறது . பெண்கள் எழுச்சி இதில் இருக்கவேண்டும் . பெண்கள் தான் இவ்விஷயத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்றில்லை .
ஆக்கப்பூர்வமாக செயல் படவேண்டிய விஷயம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Thu Sep 22, 2016 7:49 am

மாற்றம் அவசியம் வேண்டும்...வருகைக்கு மிக்க நன்றி அனைவருக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக