Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
4 posters
Page 1 of 1
மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
சென்னை : மீனம்பாக்கம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று(செப்., 21) துவக்கிவைக்கிறார்.
சென்னையில், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை; சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரை என, இரண்டு வழித்தடங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, பணிகள் முடிந்து, கோயம்பேடு முதல் ஆலந்துார் வரை, 2015 ஜூலை முதல், மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
முதல் வழித்தடத்தில் கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம், அண்ணா நகர், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம் வழியாக எழும்பூர் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சின்னமலை - மீனம்பாக்கம் இடையிலான 8 கி.மீ., துாரத்திற்கு, உயர்மட்ட வழித்தட பணிகள் முடிந்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து சின்னமலை - மீனம்பாக்கம் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்குகிறது. தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் சேவையைத் துவக்கி வைக்கிறார். அதோடு விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார்.
நன்றி தினமலர்
ரமணியன்
சென்னை : மீனம்பாக்கம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று(செப்., 21) துவக்கிவைக்கிறார்.
சென்னையில், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை; சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரை என, இரண்டு வழித்தடங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, பணிகள் முடிந்து, கோயம்பேடு முதல் ஆலந்துார் வரை, 2015 ஜூலை முதல், மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
முதல் வழித்தடத்தில் கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம், அண்ணா நகர், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம் வழியாக எழும்பூர் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சின்னமலை - மீனம்பாக்கம் இடையிலான 8 கி.மீ., துாரத்திற்கு, உயர்மட்ட வழித்தட பணிகள் முடிந்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து சின்னமலை - மீனம்பாக்கம் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்குகிறது. தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் சேவையைத் துவக்கி வைக்கிறார். அதோடு விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
அந்தக்காலத்தில் காமராஜர் பட்டி தொட்டியெல்லாம் நடந்துசென்று பள்ளிகளைத் திறந்து வைத்தார் . அவர் கால்கள் படாத கிராமமே தமிழ்நாட்டில் கிடையாது .
ஆனால் இந்தக்காலத்தில்
உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கே செல்ல முடியவில்லை ; எல்லாமே காணொலிக் காட்சி தான் !
ஏனென்றால் , " மக்களால் நான் ! மக்களுக்காக நான் ! " என்று வாழ்பவரல்லவா !
" வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் ! " என்று இளங்கோ பாடுவான் . அது கண்ணகிக்கு மட்டுமல்ல ; அம்மையாருக்கும் பொருந்தும் .
ஆனால் இந்தக்காலத்தில்
உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கே செல்ல முடியவில்லை ; எல்லாமே காணொலிக் காட்சி தான் !
ஏனென்றால் , " மக்களால் நான் ! மக்களுக்காக நான் ! " என்று வாழ்பவரல்லவா !
" வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் ! " என்று இளங்கோ பாடுவான் . அது கண்ணகிக்கு மட்டுமல்ல ; அம்மையாருக்கும் பொருந்தும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1222230M.Jagadeesan wrote:அந்தக்காலத்தில் காமராஜர் பட்டி தொட்டியெல்லாம் நடந்துசென்று பள்ளிகளைத் திறந்து வைத்தார் . அவர் கால்கள் படாத கிராமமே தமிழ்நாட்டில் கிடையாது .
ஆனால் இந்தக்காலத்தில்
உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கே செல்ல முடியவில்லை ; எல்லாமே காணொலிக் காட்சி தான் !
ஏனென்றால் , " மக்களால் நான் ! மக்களுக்காக நான் ! " என்று வாழ்பவரல்லவா !
" வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் ! " என்று இளங்கோ பாடுவான் . அது கண்ணகிக்கு மட்டுமல்ல ; அம்மையாருக்கும் பொருந்தும் .
MJagadeesan ,
இதோ பாருங்கள் உங்கள் பதிவை ,ஒருவர் அப்பட்டமாக காப்பி அடித்துள்ளார் . அதுவும் கனடாவில் இருந்து . உங்களுக்கு அங்குமோர் ஒரு விசிறி .
KNR - torronto,கனடா
21-செப்-201610:11:34 IST Report Abuse
KNR அந்தக்காலத்தில் காமராஜர் பட்டி தொட்டியெல்லாம் நடந்துசென்று பள்ளிகளைத் திறந்து வைத்தார் . அவர் கால்கள் படாத கிராமமே தமிழ்நாட்டில் கிடையாது . ஆனால் இந்தக்காலத்தில் உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கே செல்ல முடியவில்லை எல்லாமே காணொலிக் காட்சி தான் ஏனென்றால் , " மக்களால் நான் மக்களுக்காக நான் " என்று வாழ்பவரல்லவா " வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் " என்று இளங்கோ பாடுவான் . அது கண்ணகிக்கு மட்டுமல்ல அம்மையாருக்கும் பொருந்தும் .
தினமலரில் கண்டது மேற்கண்ட பதிவு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
வீடியோ செய்திக்கு நன்றி ,a ram .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1222251T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1222230M.Jagadeesan wrote:அந்தக்காலத்தில் காமராஜர் பட்டி தொட்டியெல்லாம் நடந்துசென்று பள்ளிகளைத் திறந்து வைத்தார் . அவர் கால்கள் படாத கிராமமே தமிழ்நாட்டில் கிடையாது .
ஆனால் இந்தக்காலத்தில்
உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கே செல்ல முடியவில்லை ; எல்லாமே காணொலிக் காட்சி தான் !
ஏனென்றால் , " மக்களால் நான் ! மக்களுக்காக நான் ! " என்று வாழ்பவரல்லவா !
" வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் ! " என்று இளங்கோ பாடுவான் . அது கண்ணகிக்கு மட்டுமல்ல ; அம்மையாருக்கும் பொருந்தும் .
MJagadeesan ,
இதோ பாருங்கள் உங்கள் பதிவை ,ஒருவர் அப்பட்டமாக காப்பி அடித்துள்ளார் . அதுவும் கனடாவில் இருந்து . உங்களுக்கு அங்குமோர் ஒரு விசிறி .KNR - torronto,கனடா
21-செப்-201610:11:34 IST Report Abuse
KNR அந்தக்காலத்தில் காமராஜர் பட்டி தொட்டியெல்லாம் நடந்துசென்று பள்ளிகளைத் திறந்து வைத்தார் . அவர் கால்கள் படாத கிராமமே தமிழ்நாட்டில் கிடையாது . ஆனால் இந்தக்காலத்தில் உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கே செல்ல முடியவில்லை எல்லாமே காணொலிக் காட்சி தான் ஏனென்றால் , " மக்களால் நான் மக்களுக்காக நான் " என்று வாழ்பவரல்லவா " வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் " என்று இளங்கோ பாடுவான் . அது கண்ணகிக்கு மட்டுமல்ல அம்மையாருக்கும் பொருந்தும் .
தினமலரில் கண்டது மேற்கண்ட பதிவு .
ரமணியன்
M.Jagadeesan ,
மேற்கண்ட பதிவை பார்த்தீர்களா ?
என்ன நினைக்கிறீர்கள் ??
ரமணியன்
@M.Jagadeesan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மெட்ரோ ரயில் சேவை: செப்., 1 முதல் துவக்கம்?
» பெங்களூர்- சோலாப்பூர் இடையே ரோரோ ரயில் சேவை நாளை துவக்கம்
» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
» யுபிஎஸ்சி தோ்வு: இன்று காலை 6 மணிமுதல் மெட்ரோ ரயில் சேவை
» இந்திய - வங்கதேசம் பயணிகள் ரயில் சேவை இன்று துவக்கம்
» பெங்களூர்- சோலாப்பூர் இடையே ரோரோ ரயில் சேவை நாளை துவக்கம்
» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
» யுபிஎஸ்சி தோ்வு: இன்று காலை 6 மணிமுதல் மெட்ரோ ரயில் சேவை
» இந்திய - வங்கதேசம் பயணிகள் ரயில் சேவை இன்று துவக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|