புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10மறுபடியும் களிமண்ணானேன் Poll_m10மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10மறுபடியும் களிமண்ணானேன் Poll_m10மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10மறுபடியும் களிமண்ணானேன் Poll_m10மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10மறுபடியும் களிமண்ணானேன் Poll_m10மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10மறுபடியும் களிமண்ணானேன் Poll_m10மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10மறுபடியும் களிமண்ணானேன் Poll_m10மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10மறுபடியும் களிமண்ணானேன் Poll_m10மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10மறுபடியும் களிமண்ணானேன் Poll_m10மறுபடியும் களிமண்ணானேன் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியும் களிமண்ணானேன்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 8:22 pm

சமீபத்தில் கோயிலுக்கு சென்ற எனக்கு  ,
அங்கு பிள்ளையார் பூஜைக்கு பிறகு ,
ஆற்றில் கரைக்க /கடலில் கரைக்க ,
மேற்கூரை இல்லாமல் இருந்த  இடத்தில்
வைத்து இருந்த மண் பிள்ளையார்கள் ,
பெய்த மழையால் ,இருந்த அவல நிலை கண்டு ,
மனதில் எழுந்த எண்ணோட்டங்கள்  ---ரமணியன்
  சோகம்  சோகம்

மறுபடியும் களிமண்ணானேன்

​களிமண்ணாய்  இருந்த நான்
கலைஞனொருவன்
கைவண்ணத்தால்
கடவுளானேன் .

மறுபடியும் களிமண்ணானேன் KTOqCIZOT6CZqToRxnGM+images

தங்க நிறத்தில் மகுடமும்
அங்கமெல்லாம் நகையும்
வர்ணத்தால் பூரணமானேன்
விபூதி பட்டையும்
குண்டுமணி கண்களும்  
எருக்கம் ​பூ மாலையும்
என் உடலை தழுவ ,
பயபக்தியுடன்  எனை வாங்கியவனும்
குடை ஒன்றை வாங்கி
என்னில் அழகை சேர்த்தான் .
பூஜையில் வைத்து
பழங்களால்
பலகாரங்களால்
பூஜித்தே ,​
​மகிழ்வித்தான் .

இரண்டாம் நாள்
பிரியா விடை கொடுத்து

மறுபடியும் களிமண்ணானேன் XeALVIxvScisOciIlTMH+images

பத்தோடு பதினொன்றாக
கோவில் வளாகத்தில்
எனை வைத்து ,
வெய்யிலுக்கும்
மழைக்கும் ஆளாக்கிய
அந்த பக்தன்
என்னை மறுபடியும் ,
களிமண்ணாக்கினான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 13, 2016 8:57 pm

ஐயா !

பிள்ளையார், தாம் சதுர்த்துக்குப் பிறவி எடுப்பதற்கு முன் பஞ்ச பூதத்தில் ஒன்றாகும் மண்ணாக இருந்தார். அவருடைய சதுர்த்தி என்னும் வழிபாடுகாலம்( வாழ் நாள் காலம்) முடிந்த உடன் அவர்
எதிலிருந்து வந்தாரோ அங்கேயே சென்று இயற்கையோடு ஒன்றிவிட்டார்.

பரமாத்மாவிலிருந்து உலகில் ஜீவிக்கப் பிறவி எடுத்த ஜீவாத்மா மீண்டும் பிறவா நிலயாகிய ஆத்ம முக்தி அடைவதைப்போல்.

ஆனால், நாம்நம் பிள்ளையாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். அடுத்த ஆண்டும் அதே இடத்திலிருந்து இப்போது இங்கு வந்தது போலவே மீண்டும் வருவார்.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிற்ப்பு - என்னும் பொய்யாமொழிக்குக் கடவுளும் விதிவிலக்க அல்ல என்பதையே நம் பிள்ளையார் நமக்கு உணர்த்தியமையால் நாம் பூரிப்படையலாம்.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக