Latest topics
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
4 posters
Page 1 of 1
காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி... இனியாவது மவுனம் கலைக்குமா மோடி அரசு?
சென்னை: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து இன்று உச்சநீதிமன்றமே மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து கள்ள மவுனம் சாதித்து வரும் மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழகத்தின் எதிர்பார்ப்பு. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மத்திய அரசுகளை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வந்தது. இதற்கு சப்பை கட்டும் பாஜக தலைவர்களோ, காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது... ஆகையால்தான் தாமதம் என்றெல்லாம் கூறி வந்தார்கள்... குறிப்பாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதையே கிளிப்பிள்ளை போல சொல்லி வந்தார்கள். அதேபோல் காவிரி கண்காணிப்புக் குழு, காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு எந்த ஒரு அதிகாரமுமே இல்லை; அதையெல்லாம் ஏற்க முடியாது என்பதும் தமிழகத்தின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைப்பதுதான் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அத்துடன் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வளவு விரைவாக அமைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுநாள் வரை உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி போக்கு காட்டி வந்தது மோடி அரசு. இதோ இப்போது உச்சநீதிமன்றமே தலையில் குட்டி போய் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வேலையை பாருங்கள் என சொல்லியிருக்கிறது.. இப்போதாவது தமிழக பாஜகவினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒற்றைத் தீர்வான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க குரல் கொடுப்பார்களா? அல்லது கர்நாடகாவில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றியாக வேண்டும் என்ற இலவு காத்த கிளியாக தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மத்திய பாஜக அரசு காவு கொடுக்க உடந்தையாக இருக்கப் போகிறார்களா? தமிழக மக்கள் 'ஆவலோடு' எதிர்பார்க்கிறார்கள்!
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
சென்னை: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து இன்று உச்சநீதிமன்றமே மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து கள்ள மவுனம் சாதித்து வரும் மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழகத்தின் எதிர்பார்ப்பு. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மத்திய அரசுகளை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வந்தது. இதற்கு சப்பை கட்டும் பாஜக தலைவர்களோ, காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது... ஆகையால்தான் தாமதம் என்றெல்லாம் கூறி வந்தார்கள்... குறிப்பாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதையே கிளிப்பிள்ளை போல சொல்லி வந்தார்கள். அதேபோல் காவிரி கண்காணிப்புக் குழு, காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு எந்த ஒரு அதிகாரமுமே இல்லை; அதையெல்லாம் ஏற்க முடியாது என்பதும் தமிழகத்தின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைப்பதுதான் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அத்துடன் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வளவு விரைவாக அமைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுநாள் வரை உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி போக்கு காட்டி வந்தது மோடி அரசு. இதோ இப்போது உச்சநீதிமன்றமே தலையில் குட்டி போய் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வேலையை பாருங்கள் என சொல்லியிருக்கிறது.. இப்போதாவது தமிழக பாஜகவினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒற்றைத் தீர்வான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க குரல் கொடுப்பார்களா? அல்லது கர்நாடகாவில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றியாக வேண்டும் என்ற இலவு காத்த கிளியாக தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மத்திய பாஜக அரசு காவு கொடுக்க உடந்தையாக இருக்கப் போகிறார்களா? தமிழக மக்கள் 'ஆவலோடு' எதிர்பார்க்கிறார்கள்!
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
நல்லதோர் சாட்டையடி .
அப்பிடி அமைக்கும் பொழுது ,
மேலாண்மை வாரியத்தின் முடிவுகள் , கஷ்டமோ நஷ்டமோ அனைத்து அரசுகளும் ஏற்றுக்கொள்ளவேண்டுமா ? அல்லது அப்பீல் /சுப்ரீம் கோர்ட் என்று திரும்பவும் பழைய குருடி கதவை திறடி தானா ? சந்தேகம் வராத அளவிற்கு ஷரத்துகள் இருக்கவேண்டும் . அதன் மெம்பர்களும் பாரபட்ஷமின்றி வாரியத்தை கொண்டுசெல்லவேண்டும் .
ரமணியன்
அப்பிடி அமைக்கும் பொழுது ,
மேலாண்மை வாரியத்தின் முடிவுகள் , கஷ்டமோ நஷ்டமோ அனைத்து அரசுகளும் ஏற்றுக்கொள்ளவேண்டுமா ? அல்லது அப்பீல் /சுப்ரீம் கோர்ட் என்று திரும்பவும் பழைய குருடி கதவை திறடி தானா ? சந்தேகம் வராத அளவிற்கு ஷரத்துகள் இருக்கவேண்டும் . அதன் மெம்பர்களும் பாரபட்ஷமின்றி வாரியத்தை கொண்டுசெல்லவேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
யாரும் தானெ சாக மருந்து சாப்பிட மாட்டார்கள. எல்லோரும்சுய நலன் பார்ரக்க கூடியவர்கள்தான். யாரும் சட்டத்தை மதித்து நடக்க கஷ்டப்படுகிறார்கள்...............
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
திறந்துவிட முடியாது என்று சொல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு கர்நாடகா அரசு சாட்டையடி கொடுத்துவிட்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
M.Jagadeesan wrote:திறந்துவிட முடியாது என்று சொல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு கர்நாடகா அரசு சாட்டையடி கொடுத்துவிட்டது .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|