புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
77 Posts - 43%
heezulia
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
60 Posts - 34%
mohamed nizamudeen
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
10 Posts - 6%
prajai
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
6 Posts - 3%
Raji@123
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
4 Posts - 2%
mruthun
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
196 Posts - 41%
ayyasamy ram
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
21 Posts - 4%
prajai
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதம் அழியாத ஞான பூமி(


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Tue Oct 04, 2016 10:48 am

பாரதம் அழியாத ஞான பூமி(உயர்வு நிலை)



படைப்பவரான பரம பிதா சிவபரமாத்மா இந்த எல்லையற்ற சிருஷ்டியின்(படைப்பின்)காலச்சக்கரத்தின் முதல்-இடை-கடைமூன்றும் உணர்ந்தவர் ஆதலால்தான் அவருக்கு திரிமூர்த்தி சிவாஎன்ற மகிமையும் உண்டு.பிரம்மா மூலம் படைத்தல்,விஷ்ணு மூலம் காத்தல்,சங்கர் மூலம் அழித்தல்.இம்முத்தொழிலையும் செய்பவர் செய்விப்பவர் பரம்பொருளே.இதனால் இந்த காலச்சக்கரம் அழிவற்ற கடிகாரம் போல் சுற்றிக்கொண்டே இருக்கும்.இதனை முதலில் இருந்து இறுதி வரை யார்யார் எந்தெந்த சமயத்தில் ஆத்மாக்கள் இறங்கி எப்படி வாழ்ந்தனர் என்ற உண்மை இவருக்குதான் தெரியும்.அழிவற்ற காலச்சக்கரம் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்கும்.ஒரு முறை தொடங்கி முடிய ஐயாயிரம் ஆண்டுகள் ஆகிறது.இதனை ஒரு கல்பம் என்று கூறுகிறோம்.நான்கு யுகங்கள் அடங்கியுள்ளன.



சத்யுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம்.கலியுகம் முடிந்து மீண்டும் சத்யுகம் ஆரம்பமாகும்.இந்த இரண்டும் கூடுகின்ற தருணத்தில் இறைவன் பூமிக்கு இறங்குகிறார்.இந்த காலக்கட்டத்தை சங்கமயுகம் என்கிறோம்.இந்த திவ்ய அவதாரத்தை சிவராத்திரி என கொண்டாடுகிறோம்.இறைவனே கூறிய மகா வாக்கியங்களே இவை.கலியுக கடைசியில் இறைவன் பூமியில் இறங்கி சாதாரண மனித உடலில் பிரவேஷமாகி அவருடைய வாய் மூலம் கற்பித்த ராஜயோகத்தின் மூலம் தான் இந்த படைப்பின் முழு ரகசியத்தை கூறுகிறார்.இதன் மூலம் தான் கலியுக மனிதர்களே ராஜயோகிகளாக தகுதி பெறுகின்றனர்.இந்த தகுதி பெற்றவர்களே சத்யுகத்தில் தேவ குலத்தில் வருகின்றனர்.சத்யுகத்தில் பிறப்பு,இறப்பு எல்லாமே யோகா பலத்தின் மூலமே.

இரட்டை கிரீடத்துடன் வாழ்ந்தனர்.தூய்மையாய் வாழ்ந்ததால் ஒளிக் கிரீடமும் செய்த சேவைக்கு பலனாக ராஜகிரீடமும் கிடைக்கிறது.ஸ்ரீ லக்ஷ்மி-நாராயணர் ஆட்சிதான் தொடங்குகிறது.அங்கு ஒரே அரசு,ஒரே தர்மம்,ஒரே மொழி.அந்த தூய்மையின் சக்தி அவர்களிடம் இருந்த தெய்வீக குணங்களின் சக்தி இவை இரண்டினால் பாரதம் ஞான பூமியாக விளங்கியது.அப்பேர்ப்பட்ட பாரதம் இன்று எப்படி வீழ்ச்சி அடைந்தது என அடுத்த பகுதியில் காண்போம்.



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 11:35 am

muthupandian82 wrote:பாரதம் அழியாத ஞான பூமி(உயர்வு நிலை)

அழிவற்ற காலச்சக்கரம் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்கும்.ஒரு முறை தொடங்கி முடிய ஐயாயிரம் ஆண்டுகள் ஆகிறது.இதனை ஒரு கல்பம் என்று கூறுகிறோம்.நான்கு யுகங்கள் அடங்கியுள்ளன.

மேற்கோள் செய்த பதிவு: 1223499

ஐயா !

காலக் கணக்கில் பிழை இருப்பதுபோல் தோன்றுகிறதே - இதுவரை சொல்லப்பட்டவை:

சத்ய யுகம்(க்ருத யுகம்) – 17 28 000 மனித ஆண்டுகள்;

த்ரேதா யுகம் - 12 96 000 மனித ஆண்டுகள்

துவாபர யுகம் - 8 64 000 மனித ஆண்டுகள்

கலியுகம் - 4 32 000 மனித ஆண்டுகள்

இவை ஒரு சதுர் யுகம்- 43 20 000 மனித ஆண்டுகள்

ஓரு சதுர்யுகம் என்பது ஒரு சுழற்சி – இதுபோல்

ஆயிரம் (1000) சுழற்சி கொண்டது ஒரு கல்பம்;

ஒரு கல்பம் என்பது 14 மன்வந்த்ரங்கள் கொண்டது – ஒரு மன்வந்த்ரத்திற்கு ஒரு மநு என்று போகிறது கணக்கு.

பிரலயம் என்பது கல்ப முடிவில் நடைபெறுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பாரதம் அழியாதென்றால் நேற்றைய தனுஷ்கோடியும் துவாரகவும் எங்கே !



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Oct 06, 2016 12:10 pm

Ramalingam K wrote:
muthupandian82 wrote:பாரதம் அழியாத ஞான பூமி(உயர்வு நிலை)

அழிவற்ற காலச்சக்கரம் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்கும்.ஒரு முறை தொடங்கி முடிய ஐயாயிரம் ஆண்டுகள் ஆகிறது.இதனை ஒரு கல்பம் என்று கூறுகிறோம்.நான்கு யுகங்கள் அடங்கியுள்ளன.

மேற்கோள் செய்த பதிவு: 1223499

ஐயா !

காலக் கணக்கில் பிழை இருப்பதுபோல் தோன்றுகிறதே - இதுவரை சொல்லப்பட்டவை:

சத்ய யுகம்(க்ருத யுகம்) – 17 28 000 மனித ஆண்டுகள்;

த்ரேதா யுகம் - 12 96 000 மனித ஆண்டுகள்

துவாபர யுகம் - 8 64 000 மனித ஆண்டுகள்

கலியுகம் - 4 32 000 மனித ஆண்டுகள்

இவை ஒரு சதுர் யுகம்- 43 20 000 மனித ஆண்டுகள்

ஓரு சதுர்யுகம் என்பது ஒரு சுழற்சி – இதுபோல்

ஆயிரம் (1000) சுழற்சி கொண்டது ஒரு கல்பம்;

ஒரு கல்பம் என்பது 14 மன்வந்த்ரங்கள் கொண்டது – ஒரு மன்வந்த்ரத்திற்கு ஒரு மநு என்று போகிறது கணக்கு.

பிரலயம் என்பது கல்ப முடிவில் நடைபெறுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பாரதம் அழியாதென்றால் நேற்றைய தனுஷ்கோடியும் துவாரகவும் எங்கே !
மேற்கோள் செய்த பதிவு: 1223510 இதைவிட முக்கியம் தமிழ் கலாச்சாரம் உயர்ந்து ஓங்கிய பூம்புகார் மற்றும் மனித இனம் முதலில் தோன்றியதாக சொல்லப்படும் குமரிக் கண்டம் (ஒரு முழு கன்னடமே அழுந்து விட்டது) எங்கே?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 06, 2016 1:37 pm

உண்மைதாம். குமரிக் கண்டமும், பூம்புகாரும் கணாமல் போய்விட்டன.

இயற்கையின் நியதி என்பதே தோன்றுவன எல்லாம் அழிவதற்காகவே.
பிறப்பதெல்லாம் இறப்பதற்காகவே

ஆனாலும் இவற்றை அழிவு என்பதை விட மாற்றம் என்பதே உண்மை. நிலமாக இருந்தவை நீராக மாறிவிட்டன காலப்போக்கில் - பஞ்சீகரண விதிப்படி.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக