Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
+9
ChitraGanesan
விமந்தனி
SRINIVASAN GOVINDASWAMY
பாலாஜி
ராஜா
Hari Prasath
Ramalingam K
M.Jagadeesan
T.N.Balasubramanian
13 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
இன்றுடன் ஈகரை பிறந்து 8 ஆண்டுகள் முடிய போகின்றன .
தளம் உருவாக்கப்பட்டு 8 பொன்னான ஆண்டுகள் .
ஈகரை சிசுவை ஈன்றெடுத்தவர் --தாயுமானவர் எனக் கூறுவோமே --
தாயுமானவர் வேறு யார் சிவன் தான் .
தனி ஒரு மனிதனாக ,one man army , என்பது போல் , அல்லும் பகலும் உழைத்து ,
முன்னுக்கு கொண்டுவந்துள்ளார் . அவருக்கு நன்றி கூறுவோம் .
வியாபார நோக்குடன் பல தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு ,லாபத்துடன் அவைகள் செயல்படுகின்ற
இவ்வுலகில் தமிழுக்காக ஒரு தளத்தை ஆரம்பித்து , விளம்பரங்களை விடுத்து , செம்மையாக நடத்தி செல்லுகின்ற சிவா அவர்களுக்கு ஒரு பெரிய பூச்செண்டு .
அவருக்கு பக்க பலமாக பலர் இருந்து ஈகரையை முன்னுக்கு கொண்டுவந்துள்ளனர் .
அலுவலக மும்முரத்தில் அநேகர் அடிக்கடி வரமுடியாமை ....இருந்தாலும் அவர்களும்
ஈகரை அஸ்திவாரத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள் , இன்றும் in cognito ஆக இருந்து ,
மறைந்திருந்து பார்த்து மகிழ்பவர்கள் ..அவர்களுக்கு நன்றி .
அன்பாலும் பண்பாலும் வழி நடத்தும் ராஜா ,இனியவன் , பாலாஜி ,ஆதிரா அவர்கள். மற்றும் பாலா , பாலாகார்த்திக் முதலானோர் தாங்கள் பார்க்கும் அலுவலக பணியிலிருந்து , சிறிது நேரம் ஈகரைக்கு ஒதுக்கி , அதை சிறப்புற செய்கிறார்கள் . அவர்களுக்கு நன்றி .
நிர்வாக குழுவினர் ,ஜாகிதா பானு ,க்ரிஷ்ணாம்மா ,விமந்தனி ,செந்தில் ,அய்யாசாமி ராம் முதலானோர்
தினம் தினம் வந்து , உயிரோட்டம் கொடுப்பதில் முதன்மையாக உள்ளனர் . கல்வியாளர்கள் முனைவர் சௌந்தர பாண்டியன் , மாணிக்கம் அய்யா , முனைவர் சுந்தரராஜ தயாளன் அவர்களுக்கும் நன்றி .
சிவா ஈகரையில் இணைந்த தேதி 19/09/2008. முதல் பதிவும் அன்றுதான் .
முக்கியமாக ஈகரை பெரிதும் விரும்பப்படும் தளமாக இருப்பதற்கு ,முக்கிய காரணம்
மதிப்புக்குரிய Guest நீங்களும் ஒருவர் என்றால் அது மிகை அல்ல .
9 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் ஈகரையை வாழ்த்துவோம் .
Guest----- உங்கள் வாழ்த்து, உங்கள் பங்களிப்பு மிகவும் போற்றப்படுகிறது /மதிக்கப்படுகிறது ..
ஒரு சில பெயர்கள்/ சில விஷயங்கள் தவறுதலாக ஞாபகமின்மையால் விடப்பட்டு இருக்கலாம் .
அப்பிடி இருந்தால் தவறுதலுக்கு மன்னிக்க .
ரமணியன்
இன்றுடன் ஈகரை பிறந்து 8 ஆண்டுகள் முடிய போகின்றன .
தளம் உருவாக்கப்பட்டு 8 பொன்னான ஆண்டுகள் .
ஈகரை சிசுவை ஈன்றெடுத்தவர் --தாயுமானவர் எனக் கூறுவோமே --
தாயுமானவர் வேறு யார் சிவன் தான் .
தனி ஒரு மனிதனாக ,one man army , என்பது போல் , அல்லும் பகலும் உழைத்து ,
முன்னுக்கு கொண்டுவந்துள்ளார் . அவருக்கு நன்றி கூறுவோம் .
வியாபார நோக்குடன் பல தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு ,லாபத்துடன் அவைகள் செயல்படுகின்ற
இவ்வுலகில் தமிழுக்காக ஒரு தளத்தை ஆரம்பித்து , விளம்பரங்களை விடுத்து , செம்மையாக நடத்தி செல்லுகின்ற சிவா அவர்களுக்கு ஒரு பெரிய பூச்செண்டு .
அவருக்கு பக்க பலமாக பலர் இருந்து ஈகரையை முன்னுக்கு கொண்டுவந்துள்ளனர் .
அலுவலக மும்முரத்தில் அநேகர் அடிக்கடி வரமுடியாமை ....இருந்தாலும் அவர்களும்
ஈகரை அஸ்திவாரத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள் , இன்றும் in cognito ஆக இருந்து ,
மறைந்திருந்து பார்த்து மகிழ்பவர்கள் ..அவர்களுக்கு நன்றி .
அன்பாலும் பண்பாலும் வழி நடத்தும் ராஜா ,இனியவன் , பாலாஜி ,ஆதிரா அவர்கள். மற்றும் பாலா , பாலாகார்த்திக் முதலானோர் தாங்கள் பார்க்கும் அலுவலக பணியிலிருந்து , சிறிது நேரம் ஈகரைக்கு ஒதுக்கி , அதை சிறப்புற செய்கிறார்கள் . அவர்களுக்கு நன்றி .
நிர்வாக குழுவினர் ,ஜாகிதா பானு ,க்ரிஷ்ணாம்மா ,விமந்தனி ,செந்தில் ,அய்யாசாமி ராம் முதலானோர்
தினம் தினம் வந்து , உயிரோட்டம் கொடுப்பதில் முதன்மையாக உள்ளனர் . கல்வியாளர்கள் முனைவர் சௌந்தர பாண்டியன் , மாணிக்கம் அய்யா , முனைவர் சுந்தரராஜ தயாளன் அவர்களுக்கும் நன்றி .
சிவா ஈகரையில் இணைந்த தேதி 19/09/2008. முதல் பதிவும் அன்றுதான் .
முக்கியமாக ஈகரை பெரிதும் விரும்பப்படும் தளமாக இருப்பதற்கு ,முக்கிய காரணம்
மதிப்புக்குரிய Guest நீங்களும் ஒருவர் என்றால் அது மிகை அல்ல .
9 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் ஈகரையை வாழ்த்துவோம் .
Guest----- உங்கள் வாழ்த்து, உங்கள் பங்களிப்பு மிகவும் போற்றப்படுகிறது /மதிக்கப்படுகிறது ..
ஒரு சில பெயர்கள்/ சில விஷயங்கள் தவறுதலாக ஞாபகமின்மையால் விடப்பட்டு இருக்கலாம் .
அப்பிடி இருந்தால் தவறுதலுக்கு மன்னிக்க .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Sep 19, 2016 4:12 pm; edited 2 times in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஈகரையே .
ஏணியாய் இருந்து , பலர் உச்சம் அடைய காரணம் நீ .
தோணியாய் இருந்து , துன்ப கடலில் இருந்தோரை இன்ப கடலுக்கு கரையேற்றியது நீ .
இந்த சேவை தொடரட்டும் --நீ......ண்.......டு ..தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் .
ரமணியன்
ஏணியாய் இருந்து , பலர் உச்சம் அடைய காரணம் நீ .
தோணியாய் இருந்து , துன்ப கடலில் இருந்தோரை இன்ப கடலுக்கு கரையேற்றியது நீ .
இந்த சேவை தொடரட்டும் --நீ......ண்.......டு ..தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவா அவர்கள் விதைத்த விதையானது இன்று
அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும்படை யொடு
மன்னர்க்கிருக்க நிழலாகும் வண்ணம்
மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது. அந்த ஆலமரத்தின் சிறு கிளையிலே இளைப்பாறும் சிட்டுக்குருவி நான் . இந்த ஈகரை ஆலமரம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் .
அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும்படை யொடு
மன்னர்க்கிருக்க நிழலாகும் வண்ணம்
மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது. அந்த ஆலமரத்தின் சிறு கிளையிலே இளைப்பாறும் சிட்டுக்குருவி நான் . இந்த ஈகரை ஆலமரம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
ஐயா!
எட்டின் சிறப்பு - ஒன்பதின் உயர்வு அடியனுக்குக் கிடைத்த ஓர் அற்புத வாய்ப்பு.
தமிழின் தாகம் ஈகரைக்கு இட்டுச் சென்ற வியப்பு.
மறைந்திருந்து ஈகரை மரம்காக்கும் வேர்களாக அமைந்திருக்கும் அனைத்துத் தமிழ் உறவுகளின் பாத மலர்களை ஆனந்தக் கண்ணீரால் இந்நாளில் மஞ்சனமாட்டுகின்றேன்.
ஆணிவேராய் அமைந்திருக்கும் அந்த அற்புதர்க்கு அடியனின் பலகோடி நூறாயிரம் வாழ்நாள் வணக்கங்கள்.
தரணி முழுதும் தமிழ் பரப்பும் பணிக்கு என்ன கைம்மாறு உலகில் இருக்கமுடியும் !
தரங்கெட்ட ஊடகங்கள் ஒரு சில நம் அமுதத் தமிழைத் தாழ்த்த முயன்றாலும் முடியாது. ஏனெனில்
ஏற்றி வைக்க இருக்கின்றதே ஈகரை வலைதளம்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை பணியாற்றும் என் ஜீவனே ! ஈகரையே !!
உன்னைக் கொஞ்சம் இந்நாளில் என் இதயத்துதித்த இனிய நறு மலரால் அர்ச்சித்து வாழ்த்த அவா. ஏற்பாயா என் இன்பத் தமிழே !
எட்டாண்டை எட்டிநிற்கும் என்னருமை ஈகரையே
எப்படியோ யானுமுன்னை எட்டிவிட்டேன் – தட்டாமல்
இந்நாளில் வாழ்த்துரைக்க வந்துவிட்டேன் எம்மிறையே
முந்நாளின் புண்ணியம்தான் முயன்று.
எட்டின் சிறப்பு - ஒன்பதின் உயர்வு அடியனுக்குக் கிடைத்த ஓர் அற்புத வாய்ப்பு.
தமிழின் தாகம் ஈகரைக்கு இட்டுச் சென்ற வியப்பு.
மறைந்திருந்து ஈகரை மரம்காக்கும் வேர்களாக அமைந்திருக்கும் அனைத்துத் தமிழ் உறவுகளின் பாத மலர்களை ஆனந்தக் கண்ணீரால் இந்நாளில் மஞ்சனமாட்டுகின்றேன்.
ஆணிவேராய் அமைந்திருக்கும் அந்த அற்புதர்க்கு அடியனின் பலகோடி நூறாயிரம் வாழ்நாள் வணக்கங்கள்.
தரணி முழுதும் தமிழ் பரப்பும் பணிக்கு என்ன கைம்மாறு உலகில் இருக்கமுடியும் !
தரங்கெட்ட ஊடகங்கள் ஒரு சில நம் அமுதத் தமிழைத் தாழ்த்த முயன்றாலும் முடியாது. ஏனெனில்
ஏற்றி வைக்க இருக்கின்றதே ஈகரை வலைதளம்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை பணியாற்றும் என் ஜீவனே ! ஈகரையே !!
உன்னைக் கொஞ்சம் இந்நாளில் என் இதயத்துதித்த இனிய நறு மலரால் அர்ச்சித்து வாழ்த்த அவா. ஏற்பாயா என் இன்பத் தமிழே !
எட்டாண்டை எட்டிநிற்கும் என்னருமை ஈகரையே
எப்படியோ யானுமுன்னை எட்டிவிட்டேன் – தட்டாமல்
இந்நாளில் வாழ்த்துரைக்க வந்துவிட்டேன் எம்மிறையே
முந்நாளின் புண்ணியம்தான் முயன்று.
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஈகரைக்கு....
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
ஒன்பதிலே மென்பதத்தால் தொட்டுவிட்ட ஒண்தமிழே!
என்பதிலே எத்துணைதான் இன்பமதாம் – தண்தமிழே !
ஈகரையே !எந்தமிழே! தேனாவாய் எம்மோர்க்கு
நீவாழ்க ! எந்நாளும் நிமிர்ந்து .
ஒன்பதாம் அகவைதனில் உன்பதத்தை உயர்த்தி வைக்கும் ஈகரையே !
இருகரம் உயர்த்தி நின்னை வாழ்த்துகின்றோம்- வணங்குகின்றோம்.
அன்பு உளம் கொண்டு , அருமை அன்னையே ! அமுதத் தமிழே! உன்னை அழைக்கின்றோம் .
வா தமிழே ! வாழ்த்த வயதேது !
வண்டமிழே ! வாழ்த்துவது நாம் - நம்மை நும்மில் வளர்த்துவது நும் பணி !
உன்னில் வளர்த்து வைப்பாய் - உயர்த்தி வைப்பாய் எமையெல்லாம் இந்நாளில்!!
என்பதிலே எத்துணைதான் இன்பமதாம் – தண்தமிழே !
ஈகரையே !எந்தமிழே! தேனாவாய் எம்மோர்க்கு
நீவாழ்க ! எந்நாளும் நிமிர்ந்து .
ஒன்பதாம் அகவைதனில் உன்பதத்தை உயர்த்தி வைக்கும் ஈகரையே !
இருகரம் உயர்த்தி நின்னை வாழ்த்துகின்றோம்- வணங்குகின்றோம்.
அன்பு உளம் கொண்டு , அருமை அன்னையே ! அமுதத் தமிழே! உன்னை அழைக்கின்றோம் .
வா தமிழே ! வாழ்த்த வயதேது !
வண்டமிழே ! வாழ்த்துவது நாம் - நம்மை நும்மில் வளர்த்துவது நும் பணி !
உன்னில் வளர்த்து வைப்பாய் - உயர்த்தி வைப்பாய் எமையெல்லாம் இந்நாளில்!!
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
நன்றி ,
M Jagadeesan ,
மூர்த்தி ,
ஹரி பிரசாத்
ராமலிங்கம் கே அவர்களே .
ரமணியன்
M Jagadeesan ,
மூர்த்தி ,
ஹரி பிரசாத்
ராமலிங்கம் கே அவர்களே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
ஈகரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அருமையான வாழ்த்து திரி ரமணீயன் ஐயா , coding பயன்படுத்தியுள்ளது மிக அருமை
அருமையான வாழ்த்து திரி ரமணீயன் ஐயா , coding பயன்படுத்தியுள்ளது மிக அருமை
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
மேற்கோள் செய்த பதிவு: 1222102ராஜா wrote:ஈகரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அருமையான வாழ்த்து திரி ரமணீயன் ஐயா , coding பயன்படுத்தியுள்ளது மிக அருமை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈகரை.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» முகப்பில் தெரியா பிறந்த நாள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» ஈகரை இளவரசனுக்கு பிறந்தநாள்
» ஈழமகனுக்கு ஈகரை சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் ஈகரை சிவாவிற்க்கு வாழ்த்துக்கள்..!
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» ஈகரை இளவரசனுக்கு பிறந்தநாள்
» ஈழமகனுக்கு ஈகரை சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் ஈகரை சிவாவிற்க்கு வாழ்த்துக்கள்..!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|