புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
31 Posts - 79%
heezulia
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்வாதி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 18 Sep 2016 - 20:39

ஸ்வாதி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்டது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். கொலை பல நாட்களாக மர்மாக இருந்து வந்தது. தொடர்ந்து அமைக்கப்பட்ட பல்வேறு போலீஸ் படையினர் கொலையாளி ராம்குமார் என்பதை கண்டுபிடித்தனர். இவர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் பதுங்கி இருந்தார்.அங்கு அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரது வீட்டில் இருந்த ராம்குமார் கைது செய்யப்படும் போது, தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்குமார் தந்தை பேட்டி: இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமாரின் தந்தை பரமசிவன் அளித்த பேட்டியில், தனது மகன் ராம்குமார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இறந்து விட்டதாக கூறுகின்றனர். இவரது சாவில் மர்மம் உள்ளது. போலீசார் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 18 Sep 2016 - 21:25

உயிரோடிருந்து நடைப்பிணமாய் வாழ்வதைக் காட்டிலும் சென்றது எவ்வளவோ மேல் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 19 Sep 2016 - 13:32

அதிக சந்தேகம் உடைய வழக்கு ...இப்பொழுது இன்னும் அதிகமாக



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 19 Sep 2016 - 14:10

தமிழக போலீஸ் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் மின்கம்பியை கடித்தும் தற்கொலை செய்துகொள்ளலாம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 19 Sep 2016 - 14:42

காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 19 Sep 2016 - 15:28

M.Jagadeesan wrote:காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1222109

அய்யா இந்த பதிவை உங்களிடம் இருந்து காலை 8 மணி அளவிலேயே எதிர்பார்த்தேன் ! சிரி சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 20 Sep 2016 - 9:51

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1222109

அய்யா இந்த பதிவை உங்களிடம் இருந்து காலை 8 மணி அளவிலேயே எதிர்பார்த்தேன் ! சிரி சிரி சிரி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222114

இந்த சம்பவம் குறித்துத் தாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 20 Sep 2016 - 10:55

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1222109

அய்யா இந்த பதிவை உங்களிடம் இருந்து காலை 8 மணி அளவிலேயே எதிர்பார்த்தேன் ! சிரி சிரி சிரி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222114

இந்த சம்பவம் குறித்துத் தாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1222142

இல்லையே ,
இந்த பதிவை இட்டது நான் .
உங்கள் பதிவின் கருத்து எனக்கு பிடித்திருக்க , கூறினேன் நன்றி .
அதாவது நன்றி கூறிய பதிவின் கருத்தும் என் கருத்தும் ஒத்துப் போகின்றன .
சரியா புன்னகை புன்னகை புன்னகை Jagadeesan .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue 20 Sep 2016 - 11:58

உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 20 Sep 2016 - 20:43

ஒவ்வொருவருக்கும்  தான்செய்யும் நல்லவை அல்லவைகளை  மனம்  அறியாமல் இல்லை.   ஆனால் அதை ஏமாற்ற நினைப்பதும் அதை வெற்றிபெற நினைப்பதும் தற்கால வெற்றிதான். தன்மனமே தன்னை சுடும் என்பார்களே அதுபோல் தன்னை வைத்து  அரசியலாரும் வக்கீல்களும்   பல்லாண்டு  பிழைப்பு  நடத்த  மனம் இசையாத தால்  இறைவன்  இராம்குமாரை அப்படி செய்ய வைத்து விட்டாரோ? ஒருபோதும் மனசாட்சியை எவரும் யாரும்  வெல்லமுடியாதுங்க.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக