புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லியில் அரசியல்வாதிகள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
டெல்லியில் அரசியல்வாதிகள்
டில்லியில் அரசியல்வாதிகள் சந்தித்துக் கொள்ளும்போது, 'எங்கே வண்டு முருகனைக் காணோம், இன்று வரவில்லையா? கபாலி எங்கே, அவரையும் காணோமே?' என, கிண்டலாகப் பேசுகின்றனர். யார் அது வண்டு முருகன்? காமெடி நடிகர் வடிவேலு, வண்டு முருகனாக கோர்ட்டில் வாதாடுவதைப் பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதிக்குத் தான், வண்டு முருகன் என, டில்லி அரசியல்வாதிகள் பெயர் வைத்துள்ளனர்; வக்கீலாக இருந்து அரசியல்வாதியானவர் இவர். யார் தெரிகிறதா? நவநீதகிருஷ்ணன். இன்னொரு அரசியல் பிரமுகர், தன் கட்சியை விட்டு, ஆளுங்கட்சிக்கு தாவியவர். ஒரு காலத்தில், டில்லியில் மிகப் பெரிய பதவியில் இருந்தவர். ஆளுங்கட்சிக்கு வந்ததும் அவரே எதிர்பார்க்காத வகையில், அவருக்கு மரியாதையுடன், பெரிய பதவி அளித்தது கட்சி மேலிடம். ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டாலும், கட்சி கரை வேட்டி கட்டாமல் கதர் வேஷ்டி தான் கட்டுகிறார் அந்த பிரமுகர். டில்லி அரசியலில் நன்கு பழக்கப்பட்டவர், திறமையானவர் என்பதால் சபையில் நன்கு செயல்படுவார் என, சக அரசியல்வாதிகள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் சமீபத்தில் சபையில் பேசியபோது, எழுதி வைத்து படித்தார்; அதையும் சொதப்பினார். அதைப் பார்த்து, சொந்த கட்சியினரே அதிர்ச்சியடைந்தனர். அவர்... எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். மிகப் பெரிய எதிர்பார்ப்போடு வந்து, கடைசியில், 'புஸ்' என ஆனதால், இவருக்கு, 'கபாலி' என பெயர் வைத்துள்ளனர். கபாலி படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி கடைசியில் ஏமாற்றத்தைக் கொடுத்தது போல தான் இவர் என்கின்றனர் இவருக்குப் பெயர் வைத்தவர்கள். ஆனால், கபாலிக்கு இது தெரியாது என்பது தான், 'ஹைலைட்!'இப்போது, இன்னொருவரைப் பார்ப்போம். சமீபத்தில் பெரும் பிரச்னையில் சிக்கியவர் அந்த முக்கிய பிரமுகர். தேசிய அளவில் மீடியாவில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இவருக்கு அந்த பிரச்னையில் என்ன கிடைத்ததோ, அதை வைத்து, நாலடியார் என அழைக்கின்றனர். அதென்ன நாலடியார்? -அதாவது, 'நான்கு அடி' என, சொல்லிச் சிரிக்கின்றனர், இவருடைய எதிரிக்கட்சியினர். அவர்... திருச்சி சிவா!
நன்றி தினமலர்
ரமணியன்
டில்லியில் அரசியல்வாதிகள் சந்தித்துக் கொள்ளும்போது, 'எங்கே வண்டு முருகனைக் காணோம், இன்று வரவில்லையா? கபாலி எங்கே, அவரையும் காணோமே?' என, கிண்டலாகப் பேசுகின்றனர். யார் அது வண்டு முருகன்? காமெடி நடிகர் வடிவேலு, வண்டு முருகனாக கோர்ட்டில் வாதாடுவதைப் பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதிக்குத் தான், வண்டு முருகன் என, டில்லி அரசியல்வாதிகள் பெயர் வைத்துள்ளனர்; வக்கீலாக இருந்து அரசியல்வாதியானவர் இவர். யார் தெரிகிறதா? நவநீதகிருஷ்ணன். இன்னொரு அரசியல் பிரமுகர், தன் கட்சியை விட்டு, ஆளுங்கட்சிக்கு தாவியவர். ஒரு காலத்தில், டில்லியில் மிகப் பெரிய பதவியில் இருந்தவர். ஆளுங்கட்சிக்கு வந்ததும் அவரே எதிர்பார்க்காத வகையில், அவருக்கு மரியாதையுடன், பெரிய பதவி அளித்தது கட்சி மேலிடம். ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டாலும், கட்சி கரை வேட்டி கட்டாமல் கதர் வேஷ்டி தான் கட்டுகிறார் அந்த பிரமுகர். டில்லி அரசியலில் நன்கு பழக்கப்பட்டவர், திறமையானவர் என்பதால் சபையில் நன்கு செயல்படுவார் என, சக அரசியல்வாதிகள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் சமீபத்தில் சபையில் பேசியபோது, எழுதி வைத்து படித்தார்; அதையும் சொதப்பினார். அதைப் பார்த்து, சொந்த கட்சியினரே அதிர்ச்சியடைந்தனர். அவர்... எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். மிகப் பெரிய எதிர்பார்ப்போடு வந்து, கடைசியில், 'புஸ்' என ஆனதால், இவருக்கு, 'கபாலி' என பெயர் வைத்துள்ளனர். கபாலி படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி கடைசியில் ஏமாற்றத்தைக் கொடுத்தது போல தான் இவர் என்கின்றனர் இவருக்குப் பெயர் வைத்தவர்கள். ஆனால், கபாலிக்கு இது தெரியாது என்பது தான், 'ஹைலைட்!'இப்போது, இன்னொருவரைப் பார்ப்போம். சமீபத்தில் பெரும் பிரச்னையில் சிக்கியவர் அந்த முக்கிய பிரமுகர். தேசிய அளவில் மீடியாவில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இவருக்கு அந்த பிரச்னையில் என்ன கிடைத்ததோ, அதை வைத்து, நாலடியார் என அழைக்கின்றனர். அதென்ன நாலடியார்? -அதாவது, 'நான்கு அடி' என, சொல்லிச் சிரிக்கின்றனர், இவருடைய எதிரிக்கட்சியினர். அவர்... திருச்சி சிவா!
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
SRB காசுக்கு விலைபோய் விட்டார் . இவருக்கு உளறுவாயன் EVKSE எவ்வளவோ மேல் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1221945M.Jagadeesan wrote:SRB காசுக்கு விலைபோய் விட்டார் . இவருக்கு உளறுவாயன் EVKSE எவ்வளவோ மேல் .
இந்த ரெண்டு விஷயமும் தெரியாது .
அவரை ஒரு முறை எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் பார்த்தேன் .
பார்ப்பதற்கு சாத்வீகமாக இருந்தார் . படாடோபம் இல்லை .அரசியல்வாதி மாதிரி தெரியவில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இனி SRB கரைவேட்டி கட்டவேண்டும் ; சட்டைப்பையில் அம்மாவின் போட்டோவை வைத்துக்கொள்ள வேண்டும் . அம்மாவைக் கண்டால் விழுந்து வணங்க வேண்டும் . தள்ளாத வயதில் இது சாத்தியம் ஆகுமா என்று தெரியவில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எங்கும் அரசியல் எதிலும் 'அர' சியல் >>>>>>>>>>>>>
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|