Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லியில் அரசியல்வாதிகள்
4 posters
Page 1 of 1
டெல்லியில் அரசியல்வாதிகள்
டெல்லியில் அரசியல்வாதிகள்
டில்லியில் அரசியல்வாதிகள் சந்தித்துக் கொள்ளும்போது, 'எங்கே வண்டு முருகனைக் காணோம், இன்று வரவில்லையா? கபாலி எங்கே, அவரையும் காணோமே?' என, கிண்டலாகப் பேசுகின்றனர். யார் அது வண்டு முருகன்? காமெடி நடிகர் வடிவேலு, வண்டு முருகனாக கோர்ட்டில் வாதாடுவதைப் பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதிக்குத் தான், வண்டு முருகன் என, டில்லி அரசியல்வாதிகள் பெயர் வைத்துள்ளனர்; வக்கீலாக இருந்து அரசியல்வாதியானவர் இவர். யார் தெரிகிறதா? நவநீதகிருஷ்ணன். இன்னொரு அரசியல் பிரமுகர், தன் கட்சியை விட்டு, ஆளுங்கட்சிக்கு தாவியவர். ஒரு காலத்தில், டில்லியில் மிகப் பெரிய பதவியில் இருந்தவர். ஆளுங்கட்சிக்கு வந்ததும் அவரே எதிர்பார்க்காத வகையில், அவருக்கு மரியாதையுடன், பெரிய பதவி அளித்தது கட்சி மேலிடம். ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டாலும், கட்சி கரை வேட்டி கட்டாமல் கதர் வேஷ்டி தான் கட்டுகிறார் அந்த பிரமுகர். டில்லி அரசியலில் நன்கு பழக்கப்பட்டவர், திறமையானவர் என்பதால் சபையில் நன்கு செயல்படுவார் என, சக அரசியல்வாதிகள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் சமீபத்தில் சபையில் பேசியபோது, எழுதி வைத்து படித்தார்; அதையும் சொதப்பினார். அதைப் பார்த்து, சொந்த கட்சியினரே அதிர்ச்சியடைந்தனர். அவர்... எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். மிகப் பெரிய எதிர்பார்ப்போடு வந்து, கடைசியில், 'புஸ்' என ஆனதால், இவருக்கு, 'கபாலி' என பெயர் வைத்துள்ளனர். கபாலி படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி கடைசியில் ஏமாற்றத்தைக் கொடுத்தது போல தான் இவர் என்கின்றனர் இவருக்குப் பெயர் வைத்தவர்கள். ஆனால், கபாலிக்கு இது தெரியாது என்பது தான், 'ஹைலைட்!'இப்போது, இன்னொருவரைப் பார்ப்போம். சமீபத்தில் பெரும் பிரச்னையில் சிக்கியவர் அந்த முக்கிய பிரமுகர். தேசிய அளவில் மீடியாவில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இவருக்கு அந்த பிரச்னையில் என்ன கிடைத்ததோ, அதை வைத்து, நாலடியார் என அழைக்கின்றனர். அதென்ன நாலடியார்? -அதாவது, 'நான்கு அடி' என, சொல்லிச் சிரிக்கின்றனர், இவருடைய எதிரிக்கட்சியினர். அவர்... திருச்சி சிவா!
நன்றி தினமலர்
ரமணியன்
டில்லியில் அரசியல்வாதிகள் சந்தித்துக் கொள்ளும்போது, 'எங்கே வண்டு முருகனைக் காணோம், இன்று வரவில்லையா? கபாலி எங்கே, அவரையும் காணோமே?' என, கிண்டலாகப் பேசுகின்றனர். யார் அது வண்டு முருகன்? காமெடி நடிகர் வடிவேலு, வண்டு முருகனாக கோர்ட்டில் வாதாடுவதைப் பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதிக்குத் தான், வண்டு முருகன் என, டில்லி அரசியல்வாதிகள் பெயர் வைத்துள்ளனர்; வக்கீலாக இருந்து அரசியல்வாதியானவர் இவர். யார் தெரிகிறதா? நவநீதகிருஷ்ணன். இன்னொரு அரசியல் பிரமுகர், தன் கட்சியை விட்டு, ஆளுங்கட்சிக்கு தாவியவர். ஒரு காலத்தில், டில்லியில் மிகப் பெரிய பதவியில் இருந்தவர். ஆளுங்கட்சிக்கு வந்ததும் அவரே எதிர்பார்க்காத வகையில், அவருக்கு மரியாதையுடன், பெரிய பதவி அளித்தது கட்சி மேலிடம். ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டாலும், கட்சி கரை வேட்டி கட்டாமல் கதர் வேஷ்டி தான் கட்டுகிறார் அந்த பிரமுகர். டில்லி அரசியலில் நன்கு பழக்கப்பட்டவர், திறமையானவர் என்பதால் சபையில் நன்கு செயல்படுவார் என, சக அரசியல்வாதிகள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் சமீபத்தில் சபையில் பேசியபோது, எழுதி வைத்து படித்தார்; அதையும் சொதப்பினார். அதைப் பார்த்து, சொந்த கட்சியினரே அதிர்ச்சியடைந்தனர். அவர்... எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். மிகப் பெரிய எதிர்பார்ப்போடு வந்து, கடைசியில், 'புஸ்' என ஆனதால், இவருக்கு, 'கபாலி' என பெயர் வைத்துள்ளனர். கபாலி படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி கடைசியில் ஏமாற்றத்தைக் கொடுத்தது போல தான் இவர் என்கின்றனர் இவருக்குப் பெயர் வைத்தவர்கள். ஆனால், கபாலிக்கு இது தெரியாது என்பது தான், 'ஹைலைட்!'இப்போது, இன்னொருவரைப் பார்ப்போம். சமீபத்தில் பெரும் பிரச்னையில் சிக்கியவர் அந்த முக்கிய பிரமுகர். தேசிய அளவில் மீடியாவில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இவருக்கு அந்த பிரச்னையில் என்ன கிடைத்ததோ, அதை வைத்து, நாலடியார் என அழைக்கின்றனர். அதென்ன நாலடியார்? -அதாவது, 'நான்கு அடி' என, சொல்லிச் சிரிக்கின்றனர், இவருடைய எதிரிக்கட்சியினர். அவர்... திருச்சி சிவா!
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: டெல்லியில் அரசியல்வாதிகள்
SRB காசுக்கு விலைபோய் விட்டார் . இவருக்கு உளறுவாயன் EVKSE எவ்வளவோ மேல் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: டெல்லியில் அரசியல்வாதிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1221945M.Jagadeesan wrote:SRB காசுக்கு விலைபோய் விட்டார் . இவருக்கு உளறுவாயன் EVKSE எவ்வளவோ மேல் .
இந்த ரெண்டு விஷயமும் தெரியாது .
அவரை ஒரு முறை எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் பார்த்தேன் .
பார்ப்பதற்கு சாத்வீகமாக இருந்தார் . படாடோபம் இல்லை .அரசியல்வாதி மாதிரி தெரியவில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: டெல்லியில் அரசியல்வாதிகள்
இனி SRB கரைவேட்டி கட்டவேண்டும் ; சட்டைப்பையில் அம்மாவின் போட்டோவை வைத்துக்கொள்ள வேண்டும் . அம்மாவைக் கண்டால் விழுந்து வணங்க வேண்டும் . தள்ளாத வயதில் இது சாத்தியம் ஆகுமா என்று தெரியவில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: டெல்லியில் அரசியல்வாதிகள்
எங்கும் அரசியல் எதிலும் 'அர' சியல் >>>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» அரசியல்வாதிகள்...!
» சில அரசியல்வாதிகள்
» நம் தமிழக? அரசியல்வாதிகள்
» ’பேய்’க்கே தண்ணி காட்டுபவர்கள் அரசியல்வாதிகள்!!
» அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை
» சில அரசியல்வாதிகள்
» நம் தமிழக? அரசியல்வாதிகள்
» ’பேய்’க்கே தண்ணி காட்டுபவர்கள் அரசியல்வாதிகள்!!
» அதிரடி அரசியல்வாதிகள் - நகைச்சுவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|