புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?'
Page 1 of 1 •
* பக்தர்: ஆண்டவனே... என் கோரிக்கைகள் உன் காதில் விழவில்லையா?
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
* "உங்களுக்கு ஙந.ர்ச்ச்ண்ஸ்ரீங் தெரியுமா?''
"நீங்கள் அட்ரûஸ சரியாகச் சொன்னால் நான் கண்டுபிடிச்சுடுவேன் சார்!''
அ.ப.ஜெயபால், ஆணைக்காரன் சத்திரம்.
* "டாக்டர்! என் நோயைக் குணமாக்கின உங்களுக்கு கோயில் கட்டலாம்!''
"முதல்ல ஹாஸ்பிட்டல் பில்லைக் கட்டுங்க!''
அ.ப.ஜெ.சுவாமிநாதன், திருமயிலாடி.
* "பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?''
"எல்லா பொண்ணுங்களும் அழகுதான்னு நினைக்கிறவன் பிரம்மச்சாரி. மனைவியைத் தவிரன்னு நினைக்கிறவன் சம்சாரி. அவ்வளவுதான்!''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
* "டாக்டர் ரூமுக்குள்ள போயிட்டு வர்ற உங்க மாமா எதுவும் பேசாம ஏன் வாயை மூடிகிட்டு வர்றார்...!''
"அவர் "சொத்தை' எல்லாம் பல் டாக்டர் பிடுங்கிட்டாராம்...!''
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
* "ஏம்பா ராப்பிச்சை... உன் மகன் அமெரிக்காவுல என்ன பண்றான்...?''
"50 பேரை வச்சி "பெக்கிங்' பண்றான் சாமீ...!''
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
* "தண்ணீரின் பயன்பாடு பற்றி கட்டுரைப் போட்டியில கலந்துகிட்டேன். எனக்கு இரண்டாவது பரிசுதான் கிடைத்தது...!''
"கவலைப்படாத. அடுத்தமுறை முதல் பரிசு வாங்கலாம்...! ஆமா இந்தமுறை முதல் பரிசு யாருக்கு...?''
"பால்காரர் மகனுக்கு கெடைச்சது...!''
க.நாகமுத்து, திண்டுக்கல்.
* "ஹலோ, நான் குமார் பேசறேன்... என்கிட்ட வாங்கின கடனை நீ எப்ப தரப்போறே?''
"ஹலோ, குமார்னு யார்கிட்டேயும் நான் கடன் வாங்கலையே...! சங்கரகுமார், ரவிகுமார், சந்திரகுமார், சரத்குமார்....னு 4 பேர்கிட்ட மட்டும்தான் வாங்கிருக்கேன், போனை வச்சிடுங்க!''
வி.ரேவதி, தஞ்சை.
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
* "உங்களுக்கு ஙந.ர்ச்ச்ண்ஸ்ரீங் தெரியுமா?''
"நீங்கள் அட்ரûஸ சரியாகச் சொன்னால் நான் கண்டுபிடிச்சுடுவேன் சார்!''
அ.ப.ஜெயபால், ஆணைக்காரன் சத்திரம்.
* "டாக்டர்! என் நோயைக் குணமாக்கின உங்களுக்கு கோயில் கட்டலாம்!''
"முதல்ல ஹாஸ்பிட்டல் பில்லைக் கட்டுங்க!''
அ.ப.ஜெ.சுவாமிநாதன், திருமயிலாடி.
* "பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?''
"எல்லா பொண்ணுங்களும் அழகுதான்னு நினைக்கிறவன் பிரம்மச்சாரி. மனைவியைத் தவிரன்னு நினைக்கிறவன் சம்சாரி. அவ்வளவுதான்!''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
* "டாக்டர் ரூமுக்குள்ள போயிட்டு வர்ற உங்க மாமா எதுவும் பேசாம ஏன் வாயை மூடிகிட்டு வர்றார்...!''
"அவர் "சொத்தை' எல்லாம் பல் டாக்டர் பிடுங்கிட்டாராம்...!''
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
* "ஏம்பா ராப்பிச்சை... உன் மகன் அமெரிக்காவுல என்ன பண்றான்...?''
"50 பேரை வச்சி "பெக்கிங்' பண்றான் சாமீ...!''
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
* "தண்ணீரின் பயன்பாடு பற்றி கட்டுரைப் போட்டியில கலந்துகிட்டேன். எனக்கு இரண்டாவது பரிசுதான் கிடைத்தது...!''
"கவலைப்படாத. அடுத்தமுறை முதல் பரிசு வாங்கலாம்...! ஆமா இந்தமுறை முதல் பரிசு யாருக்கு...?''
"பால்காரர் மகனுக்கு கெடைச்சது...!''
க.நாகமுத்து, திண்டுக்கல்.
* "ஹலோ, நான் குமார் பேசறேன்... என்கிட்ட வாங்கின கடனை நீ எப்ப தரப்போறே?''
"ஹலோ, குமார்னு யார்கிட்டேயும் நான் கடன் வாங்கலையே...! சங்கரகுமார், ரவிகுமார், சந்திரகுமார், சரத்குமார்....னு 4 பேர்கிட்ட மட்டும்தான் வாங்கிருக்கேன், போனை வச்சிடுங்க!''
வி.ரேவதி, தஞ்சை.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
* பக்தர்: ஆண்டவனே... என் கோரிக்கைகள் உன் காதில் விழவில்லையா?
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஆமாங்க, நானும் பிரம்மசாரி தாங்க.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மேற்கோள் செய்த பதிவு: 1221949டவர கொஞ்சம் உயரமா கட்டனும்.T.N.Balasubramanian wrote:* பக்தர்: ஆண்டவனே... என் கோரிக்கைகள் உன் காதில் விழவில்லையா?
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
ரமணியன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மேற்கோள் செய்த பதிவு: 1221949டவர கொஞ்சம் உயரமா கட்டனும்.T.N.Balasubramanian wrote:* பக்தர்: ஆண்டவனே... என் கோரிக்கைகள் உன் காதில் விழவில்லையா?
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|