புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
Page 1 of 1 •
தமிழர்கள் சமயோஜிதமாக செயல்பட்டு கன்னடர்களை சிக்கலில் மாட்டிவிட்டனர் என்று கூறியுள்ளார் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் கர்நாடக மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி.
பெங்களூர் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரை கன்னட அமைப்பினர் அடித்து உதைத்த காட்சி சோஷியல் மீடியாக்களில் கடந்த வாரம் சனிக்கிழமை வெளியானது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, இதற்கு பதிலடி தருகிறேன் என்ற பெயரில் ராமேஸ்வரத்தில் கன்னட வேன் டிரைவரை தமிழ் அமைப்பினர் அடித்து உதைத்தனர். இந்த காட்சியும் சோஷியல் மீடியாக்களில் வெளியானது. ஊடகங்களிலும் வெளியானது. சென்னையில் உட்லாண்ட்ஸ் ஹோட்டலிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை பெங்களூரில் கன்னட அமைப்பினர் பெரும் வன்முறைகளை அரங்கேற்றினர். தமிழக பதிவெண் கொண்ட வண்டிகள், தமிழர்களின் உடமைகள் தேடி தேடி எரிக்கப்பட்டன. இதனால் நகரமே பற்றி எரிந்தது. தீயை கொளுந்துவிட்டு எரியச்செய்யும் தன்மை பெட்ரோலுக்கு மட்டுமல்ல, தண்ணீருக்கும் உண்டு என்று என்று காண்பித்தது காவிரி கலவரம்.
இந்த வன்முறை சம்பவம் உலக அரங்கில் பெங்களூருக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது. சர்வதே பத்திரிகைகளும் தண்ணீருக்காக இந்தியாவின் அண்டை மாநிலங்கள் போடும் ஒரு சண்டையை பாரீர்.. என தலைப்பிட்டு இதுகுறித்த செய்திகளை வெளியிட்டன.
பெயர் கெட்டது
பெங்களூர் வன்முறை காரணமாக தொழில்துறைக்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. பிளிப்கார்ட், இன்போசிஸ் போன்ற உலக புகழ் பெற்ற நிறுவனங்கள் பெங்களூரை விட்டு வெளியேறலாமா என யோசிக்கும் அளவுக்கு சிலிக்கான் வேலி என அழைக்கப்பட்டு வந்த பெங்களூர் பெயர் கெட்டுள்ளது. சொந்த மக்களின் ஒரு பிரிவினராலேயே, கெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தந்திரம்
இந்நிலையில், டிவி சேனல் ஒன்றுக்கு இதுபற்றி கருத்து சொன்ன குமாரசாமி, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது என்பதைத்தான் இந்த கலவரம் காண்பிக்கிறது. இதில் தமிழகம் மிகச்சிறப்பான தந்திரத்தை கையாண்டு கர்நாடகாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.
கர்நாடகா பலி
ராமேஸ்வரத்தில், கன்னட நபரை தாக்கியதால்தான் பெங்களூரில் பெரும் கலவரம் ஏற்பட்டது. ஆனால், பெங்களூர் கலவர பூமியாக்கப்பட்டது. கன்னடர்கள் நாகரீகமற்றவர்கள், கலவர விரும்பிகள் என்ற தோற்றம் தேசத்துக்கே காட்டப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தின்போது தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதை போன்ற தோற்றமும் உருவாக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தின் இந்த தந்திரத்திற்கு கர்நாடகா பலியாகிவிட்டது, என்று ஆதங்கம் வெளிப்படுத்தினார்.
![தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு 15-1473928300-cauvery-protest4511](https://2img.net/h/tamil.oneindia.com/img/2016/09/15-1473928300-cauvery-protest4511.jpg)
டிவி சேனல்களும் புலம்பல்
கன்னட டிவி சேனல்கள் பலவும் கூட இதே கதையை அவிழ்த்துவிட்டன. அவை ஒருபடி மேலே போய்.., "தமிழகத்தின் 'சகுனி' சதிக்கு கர்நாடகா பலியாகிவிட்டது. கன்னடர்களின் உணர்ச்சிவசத்தை தூண்டி அவர்களுக்கு தமிழர்கள், அவப்பெயரை ஏற்படுத்திவிட்டனர்.." என எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றின. ஆனால், வன்முறையை தூண்டும் செய்திகள் ஒளிபரப்பக்கூடாது என, மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை சுற்றறிக்கை வெளியிட்ட பிறகே, இப்போது அந்த சேனல்கள் அடக்கி வாசிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் ஈர்ப்பு
தமிழகம் அமைதியாக இருப்பதையும், தமிழகத்தில் கர்நாடக பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளதையும் ஒப்பிட்டு பெங்களூர் வன்முறையை அதனோடு பொருத்தி மீம்ஸ்கள் உருவாக்கி சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழ் நெட்டிசன்கள் தேசத்தின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தொழில் முதலீடுகளை தமிழகம் ஈர்க்க முயலுமா என்பது கேள்விக்குறி.
--தட்ஸ்தமிழ் பெங்களூர் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரை கன்னட அமைப்பினர் அடித்து உதைத்த காட்சி சோஷியல் மீடியாக்களில் கடந்த வாரம் சனிக்கிழமை வெளியானது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, இதற்கு பதிலடி தருகிறேன் என்ற பெயரில் ராமேஸ்வரத்தில் கன்னட வேன் டிரைவரை தமிழ் அமைப்பினர் அடித்து உதைத்தனர். இந்த காட்சியும் சோஷியல் மீடியாக்களில் வெளியானது. ஊடகங்களிலும் வெளியானது. சென்னையில் உட்லாண்ட்ஸ் ஹோட்டலிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை பெங்களூரில் கன்னட அமைப்பினர் பெரும் வன்முறைகளை அரங்கேற்றினர். தமிழக பதிவெண் கொண்ட வண்டிகள், தமிழர்களின் உடமைகள் தேடி தேடி எரிக்கப்பட்டன. இதனால் நகரமே பற்றி எரிந்தது. தீயை கொளுந்துவிட்டு எரியச்செய்யும் தன்மை பெட்ரோலுக்கு மட்டுமல்ல, தண்ணீருக்கும் உண்டு என்று என்று காண்பித்தது காவிரி கலவரம்.
இந்த வன்முறை சம்பவம் உலக அரங்கில் பெங்களூருக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது. சர்வதே பத்திரிகைகளும் தண்ணீருக்காக இந்தியாவின் அண்டை மாநிலங்கள் போடும் ஒரு சண்டையை பாரீர்.. என தலைப்பிட்டு இதுகுறித்த செய்திகளை வெளியிட்டன.
பெயர் கெட்டது
பெங்களூர் வன்முறை காரணமாக தொழில்துறைக்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. பிளிப்கார்ட், இன்போசிஸ் போன்ற உலக புகழ் பெற்ற நிறுவனங்கள் பெங்களூரை விட்டு வெளியேறலாமா என யோசிக்கும் அளவுக்கு சிலிக்கான் வேலி என அழைக்கப்பட்டு வந்த பெங்களூர் பெயர் கெட்டுள்ளது. சொந்த மக்களின் ஒரு பிரிவினராலேயே, கெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தந்திரம்
இந்நிலையில், டிவி சேனல் ஒன்றுக்கு இதுபற்றி கருத்து சொன்ன குமாரசாமி, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது என்பதைத்தான் இந்த கலவரம் காண்பிக்கிறது. இதில் தமிழகம் மிகச்சிறப்பான தந்திரத்தை கையாண்டு கர்நாடகாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.
கர்நாடகா பலி
ராமேஸ்வரத்தில், கன்னட நபரை தாக்கியதால்தான் பெங்களூரில் பெரும் கலவரம் ஏற்பட்டது. ஆனால், பெங்களூர் கலவர பூமியாக்கப்பட்டது. கன்னடர்கள் நாகரீகமற்றவர்கள், கலவர விரும்பிகள் என்ற தோற்றம் தேசத்துக்கே காட்டப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தின்போது தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதை போன்ற தோற்றமும் உருவாக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தின் இந்த தந்திரத்திற்கு கர்நாடகா பலியாகிவிட்டது, என்று ஆதங்கம் வெளிப்படுத்தினார்.
![தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு 15-1473928300-cauvery-protest4511](https://2img.net/h/tamil.oneindia.com/img/2016/09/15-1473928300-cauvery-protest4511.jpg)
டிவி சேனல்களும் புலம்பல்
கன்னட டிவி சேனல்கள் பலவும் கூட இதே கதையை அவிழ்த்துவிட்டன. அவை ஒருபடி மேலே போய்.., "தமிழகத்தின் 'சகுனி' சதிக்கு கர்நாடகா பலியாகிவிட்டது. கன்னடர்களின் உணர்ச்சிவசத்தை தூண்டி அவர்களுக்கு தமிழர்கள், அவப்பெயரை ஏற்படுத்திவிட்டனர்.." என எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றின. ஆனால், வன்முறையை தூண்டும் செய்திகள் ஒளிபரப்பக்கூடாது என, மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை சுற்றறிக்கை வெளியிட்ட பிறகே, இப்போது அந்த சேனல்கள் அடக்கி வாசிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் ஈர்ப்பு
தமிழகம் அமைதியாக இருப்பதையும், தமிழகத்தில் கர்நாடக பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளதையும் ஒப்பிட்டு பெங்களூர் வன்முறையை அதனோடு பொருத்தி மீம்ஸ்கள் உருவாக்கி சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழ் நெட்டிசன்கள் தேசத்தின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தொழில் முதலீடுகளை தமிழகம் ஈர்க்க முயலுமா என்பது கேள்விக்குறி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
![தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு 14358691_549702168487937_1092859578927767312_n](https://fbcdn-photos-b-a.akamaihd.net/hphotos-ak-xlp1/v/t1.0-0/s480x480/14358691_549702168487937_1092859578927767312_n.jpg?oh=146b109a1b02d5d34bbbb56ed72fe107&oe=586D47C2&__gda__=1484950012_24596e87b6d5c593fa60aac48a2a66b1)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கர்நாடகத்துக்கு குமாரசாமிகள் எல்லோருமே வில்லங்கமாகத்தான் செயல்படுவார்கள் போலத் தெரிகிறது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1221922M.Jagadeesan wrote:கர்நாடகத்துக்கு குமாரசாமிகள் எல்லோருமே வில்லங்கமாகத்தான் செயல்படுவார்கள் போலத் தெரிகிறது .
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
தமிழ் நாட்டில் சுப்ரமணியன் எவ்வளவு அதிகமோ .
நெல்லையில் சங்கரநாராயணன் எவ்வளவு அதிகமோ ,
அவ்வளவு அதிகமான குமாரசாமிகள் கர்நாடகாவில் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|