புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
18 Posts - 3%
prajai
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இது உங்கள் இடம்! Poll_c10இது உங்கள் இடம்! Poll_m10இது உங்கள் இடம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்!


   
   
vasuselva
vasuselva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 11/08/2014
https://www.youtube.com/channel/UC_lKSRxHNpAJTQlQUL4qiRw

Postvasuselva Sun Sep 18, 2016 11:45 am

ஜாதக பைத்தியம்!
சமீபத்தில், என் நண்பர், தன் மகனை ஜாமினில் எடுப்பதற்காக என்னையும் கூப்பிட, அதிர்ந்து போய், 'என்னாச்சுப்பா... நல்ல பையன் தானே... என்ன செய்தான்...' என்று கேட்க, அவர் கூறிய பதிலால், மேலும் அதிர்ந்து போனேன்.
நண்பரின் மகன், குரு பெயர்ச்சியின் போது வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்வான் என, அவனது ஜாதகத்தில் இருந்ததாம். பெரும் பிரச்னைகளில் சிக்கி, பெரிய வழக்காக வரும் முன்பே, 'பாரில்' சும்மா சண்டை போடச் சொல்லியுள்ளார் நண்பர். அவனும், அதுபோலவே செய்து, போலீசிடம் மாட்டி, இப்போது சிறையில் இருக்கிறான்.
'இது சாதாரண வழக்கு தானே... குருப்பெயர்ச்சிக்கான பலன், இத்தோடு முடிந்து விடும் அல்லவா...' என, என்னை பார்த்து கேட்க, அவரின் ஜாதக பைத்தியத்தை நொந்தபடியே, தலையில் அடித்துக் கொண்டேன்.
— எஸ்.தேவேந்திரன், திருச்சுழி.

அவசர சேவைக்கு சபாஷ்!
என் மகனுக்கு, முடி வெட்டுவதற்காக, சலூனுக்கு சென்றிருந்த போது, அங்கிருந்த சுவரில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை பார்த்தேன்.
அதில், அவசர போலீஸ் - 100, தீயணைப்பு - 101, ஆம்புலன்ஸ் - 102 மற்றும் 108, போக்குவரத்து விதி மீறல் - 103 என்றிருந்தது. மேலும், குழந்தைகளுக்கான உதவி - 1098, பெண்களுக்கான உதவி - 1091, முதியோருக்கான உதவி - 1253, தேசிய நெடுஞ்சாலை உதவி- 1033, கடலோர பகுதி உதவி -1093, ரத்த வங்கி -1910 மற்றும் கண் வங்கி - 1919 போன்ற முக்கிய அவசர உதவி எண்களும், குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, விலங்குகள் பாதுகாப்பு, நுகர்வோர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை தடுப்பு, வங்கி திருட்டு, லஞ்ச ஒழிப்பு, வரி ஏய்ப்பு மற்றும் கல்லூரிகளில், 'ராகிங்' கொடுமை என, 30க்கும் மேற்பட்ட எண்கள் அச்சிடப்பட்டு இருந்ததைக் கண்டு, பிரமித்துப் போனேன்.
இதுபற்றி, கடைக்காரரிடம் கேட்ட போது, 'அன்றாட வாழ்க்கையில், நாம் எத்தனையோ பிரச்னைகளை சந்திக்கிறோம்; அவசர உதவிக்கும், ஆபத்திற்கும், அத்துமீறல்களை தடுக்கவும், இந்த எண்கள் மிகவும் பயன்படும். இதன் மூலம், பலரும் தீர்வு கண்டிருப்பது, எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது...' என்றார்.
அவருக்கு, சபாஷ் போட்டு வந்தேன்!
— பி.சதீஷ்குமார், மதுரை.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் குளிரூட்டப்பட்ட அறை தேவையா?
இன்று ஒரு சில தனியார் பள்ளிகளில், வகுப்பறை மற்றும் விடுதி அறைகள், 'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளன.
பொதுவாகவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில், போதுமான அளவு காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இருக்குமாறு தான் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அவற்றில் ஏன் குளிர்சாதன வசதி... கட்டடங்களே வெளியில் தெரியாத அளவுக்கு மரங்களை வளர்ப்பதுடன், கொசு உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் இருக்க, மூலிகைச் செடிகளையும் வளர்க்கலாமே!
மேலும், மின் விசிறி கூட தேவைப்படாத அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகுப்பறைகள் மற்றும் விடுதி அறைகளை உருவாக்குவது, கல்வி நிறுவனங்களுக்கு, சாதாரண விஷயம்!
படிப்பு பாதிக்காத அளவு, குறிப்பிட்ட நேரம் செலவழித்து, மரம், செடி, கொடிகளை வளர்க்க மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்தினால், அது, அவர்களுக்கு உடற்பயிற்சி செய்தது போன்றும், மீண்டும் வகுப்பறைக்கு வரும் போது, புத்துணர்வுடன் படிக்கவும் தூண்டும். படித்து முடித்து, வேலைக்கு செல்லும் காலத்தில், தங்கள் வீட்டிலும் இதை கடைப்பிடிக்க முயற்சிப்பர்.
பல லட்ச ரூபாய் சம்பாதிக்கும் கல்வியை கற்று தருவதுடன், பூமியை பத்திரமாக பார்த்துக் கொள்வது எப்படி என்பதையும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கற்றுத் தருமா?
— ஜி.சிவராஜ், திருவாரூர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக