புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
72 Posts - 65%
heezulia
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
1 Post - 1%
viyasan
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
264 Posts - 45%
heezulia
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
18 Posts - 3%
prajai
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
7 Posts - 1%
mruthun
அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_m10அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 14 Sep 2016 - 21:50

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .

அவர் ஒரு சிறந்த மரபு கவிஞர் .

ஈகரை கவிதை போட்டி 4 இல் பரிசு பெற்றவர் .

பரிசு பெற்ற   கவிதையை மறுபதிவு செய்வதில் ,பெருமை படுகிறோம் .

====================================================================
காதல்

இவள் கொள்ள பகையாகும்



குன்றும் கொடிதிரளும் குலவுமலர்க் கூட்டமதும்
என்றும் புனல்பகைத்த இருகயலும் தன்னகத்தே
நின்றும் கனிபழுத்து நெகிழா இளமுறுக்கும்
வென்றும் எனைஇழியும் விளைமேனி, பருவமதும்

கொண்டே யிவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்காந்தள் வாடிவிழு தோவென்று
உண்டெழும் போதைகொண் டோடிமலர்க் கரந்தாவ
கண்டே நகைகொண்டேன் அவள்கதறி யெழுந்தோட!

தேரென் னசைந்தாடும் தென்றலின் நடையழகும்
கூரென் குறுவாளும் குத்துமிரு தோள்வலிமை
சேரும் கனிவிளைவின் செழுமையில் மனங்கோணி
சாரும் இலைமறைவில் சிவந்துகனிந் தன மா!

போகும் இவள்பின்னால் போயன்னம் நடைபயிலும்
தோகை நடம் திருத்த துள்ளல்மான் கற்கவரும்
நாகம் இடைஅசைவின் நளினமிடும், இடியோடித்
தேகஎழில் மின்னல் துணைமறந்த தோழிஎனும்

வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகந்திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!

===========================================================================
பரிசு பெற்றதை , அறிவித்தப் பின் , அவர் எழுதிய நன்றி நவிலல்,
இதோ .......

இங்கு இப்போது வந்தபோதுதான் மூன்றாம் பரிசில் என்பெயர் இருப்பதையும் பார்த்தேன். மகிழ்ச்சி. ஈகரைக்கு மீண்டும் ஒரு தலை தாழ்த்திய வணக்கங்கள்!

நன்றி கூறுதல்

மலையோரம் குயிலொன்று இசைபாடுது
மனதோடு மகிழ்வான திழைகின்றது
அலையாடும் சுனைநீரில் அழகானது
அதுபோலத் தமிழ்வந்து அணிசேருது
இலையோடு கிளைகொண்ட மரமானது
எழிலோடு காற்றில்தன் தலையாட்டுது
தொலைதூரம் முகிலொன்று மலையேறுது
தூங்காத நிலவென்று பகல்காணுது

விழியோரம் நீர்கொண்டு துளியாகுது
வியந்தே எனமனம் ஈதுகனவென்குது
குழையூடு அணிலொன்று கூத்தாடலாய்
குறையேது இவனுள்ளம் குதிபோடுது
அழகான தளமென்று அறிவோமங்கு
அது ஈகரை தந்த பரிசாமின்று
உளமான பெருநன்றி உணர்வாகியே
உருவான கவிகொண்டு உமை வாழ்த்தினேன்!

அன்புடன்
கிரிகாசன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அவர்தம் குலம் வாழ்க ,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 15 Sep 2016 - 12:38

அருமை ஐயா ,

சிவா கூட இவரின் அனைத்து கவிதைகளையும் சேர்த்து ஒரு மின்நூலாகவோ அல்லது கவிதை புத்தகமாகவோ வெளியிடவேண்டும் அது தான் நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி என்று சொல்லியிருந்தார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 15 Sep 2016 - 15:15

நிச்சயம் செய்யமுடியும் .
அதுதான் ஈகரை அவருக்கு செய்யும் மகத்தான மரியாதை .
சிவாவும் ஆவன செய்வார் என்ற நம்பிக்கை உண்டு.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக