Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை.
3 posters
Page 1 of 1
உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை.
இந்த அழகான பெண் யார்?
இவள் உண்மையல்ல. Telyuka என தங்களை அழைத்துக் கொள்ளும் Freelancer களான Yuka - Teruyuki Ishikawa என்ற சப்பானிய தம்பதிகள் சாயா என்ற பெயரில், பள்ளி மாணவியாக உருவாக்கிய அவர்களின் குழந்தை.படம் மட்டும் தான்.இப்படி ஒருவர் உலகில் கிடையாது.
நன்றி.telyuka
சிங்கம் - 2 படத்தில் சூரியா ஒரு மாணவனைப் பார்த்து சொல்வது போல், சீனாவில் பள்ளி மாணவ மாணவிகள் சினிமாவைப் பார்த்தும் மேற்கத்திய பாணியிலும் தலை முடியை வளர்த்து வருவதைப் பார்த்ததன் விளைவு, பள்ளிகளுக்கு வெளியே முடி வெட்ட ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார்.அலங்கோலமாக முடி வளர்த்து வரும் மாணவர்களை நிறுத்தி முடியை சரி செய்து உள்ளே அனுப்புகிறார்.
நன்றி.sina-weibo
இந்தியாவில் சங்கரரெட்டி ஜெயிலில் (ஜெயில் மியூசியம்) ஒரு நாள் சிறைவாசம் அனுபவிக்க ரூபாய் 500. சிறை என்றால் எப்படி இருக்கும் தெரியாதவர்கள் இங்கே போய் 500 ரூபாய் டிக்கெட் எடுத்து ஒரு நாள் சிறையில் இருக்கலாம். சிறையில் இருப்பது போல் உணவு,உடை,வேலை என அனைத்தும் இருக்கும்.
நன்றி.inews ,india
கொலம்பிய நாட்டின் பொகொட்டா நகரில் வசிக்கும் Ladyzunga Cyborg என்ற 36 வயதுடைய பெண் தனது பெயரை சமீபத்தில் இப்படி மாற்றி உள்ளார். ஆங்கில எழுத்துகள் அனைத்தையும் கொண்டு,.................
முதற்பெயர்-FirstName: Abcdefg Hijklmn
கடைசிப் பெயர்-Last Name: Opqrst Uvwxyz
ஆகும். இவரை Miss Abc என அழைக்கிறார்கள்.
நன்றி.Telegraph.co.uk
கண்புரை எனப்படும் cataract நோய்க்கான அறுவை சிகிச்சை இந்தியாவில் தான் நடந்ததாம். இதை செய்து காட்டியவர் கிமு 600 இல் வாழ்ந்த, சுஸ்ருத சம்ஹிதை என்ற மருத்துவ நூலை எழுதிய சுசுருதர் என்பவராகும்.
நன்றி.விக்கிபீடியா
இவள் உண்மையல்ல. Telyuka என தங்களை அழைத்துக் கொள்ளும் Freelancer களான Yuka - Teruyuki Ishikawa என்ற சப்பானிய தம்பதிகள் சாயா என்ற பெயரில், பள்ளி மாணவியாக உருவாக்கிய அவர்களின் குழந்தை.படம் மட்டும் தான்.இப்படி ஒருவர் உலகில் கிடையாது.
நன்றி.telyuka
சிங்கம் - 2 படத்தில் சூரியா ஒரு மாணவனைப் பார்த்து சொல்வது போல், சீனாவில் பள்ளி மாணவ மாணவிகள் சினிமாவைப் பார்த்தும் மேற்கத்திய பாணியிலும் தலை முடியை வளர்த்து வருவதைப் பார்த்ததன் விளைவு, பள்ளிகளுக்கு வெளியே முடி வெட்ட ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார்.அலங்கோலமாக முடி வளர்த்து வரும் மாணவர்களை நிறுத்தி முடியை சரி செய்து உள்ளே அனுப்புகிறார்.
நன்றி.sina-weibo
இந்தியாவில் சங்கரரெட்டி ஜெயிலில் (ஜெயில் மியூசியம்) ஒரு நாள் சிறைவாசம் அனுபவிக்க ரூபாய் 500. சிறை என்றால் எப்படி இருக்கும் தெரியாதவர்கள் இங்கே போய் 500 ரூபாய் டிக்கெட் எடுத்து ஒரு நாள் சிறையில் இருக்கலாம். சிறையில் இருப்பது போல் உணவு,உடை,வேலை என அனைத்தும் இருக்கும்.
நன்றி.inews ,india
கொலம்பிய நாட்டின் பொகொட்டா நகரில் வசிக்கும் Ladyzunga Cyborg என்ற 36 வயதுடைய பெண் தனது பெயரை சமீபத்தில் இப்படி மாற்றி உள்ளார். ஆங்கில எழுத்துகள் அனைத்தையும் கொண்டு,.................
முதற்பெயர்-FirstName: Abcdefg Hijklmn
கடைசிப் பெயர்-Last Name: Opqrst Uvwxyz
ஆகும். இவரை Miss Abc என அழைக்கிறார்கள்.
நன்றி.Telegraph.co.uk
கண்புரை எனப்படும் cataract நோய்க்கான அறுவை சிகிச்சை இந்தியாவில் தான் நடந்ததாம். இதை செய்து காட்டியவர் கிமு 600 இல் வாழ்ந்த, சுஸ்ருத சம்ஹிதை என்ற மருத்துவ நூலை எழுதிய சுசுருதர் என்பவராகும்.
நன்றி.விக்கிபீடியா
Guest- Guest
Re: உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை.
தகவலுக்கு நன்றி .
சுஸ்ருதர் இந்திய மருத்துவர் முனிவர் .சஸ்திர சிகிச்சை நிபுணர் .
பண்டைய ஆயுர்வேத மருத்துவர். கி.மு 800 ஆம் ஆண்டில் வாரணாசி நகரில் வாழ்ந்த மருத்துவ முனிவர் எனக் கருதப்படுகிறார்.[1] [2] இவர் அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படுகிறார். ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை குறித்த சுஸ்ருத சம்ஹிதை என்ற ஒரு மருத்துவ நூலை இயற்றியவர். சுஸ்ருத சம்ஹிதை நூல் 184 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதில் 1120 நோய்கள், 700க்கும் மேற்பட்ட மூலிகைச்செடிகள், ஆழமான உடற்கூற்றியல் பாடங்கள், 600 மேற்பட்ட அறுவை சிகிச்சை இயந்திரங்களையும் அவற்றை சிகிச்சையில் பயன் படுத்தும் விதங்களையும் பற்றி கூறியுள்ளார்[1].
இவர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர். பாரதத்தின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர். இவர் பழங்காலத்திலேயே நுண்ணிய மூளை மண்டல பகுதி அறுவை சிகிச்சையை செய்தவர். உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தற்காலிகமாக உணர்வினை இழக்கச்செய்யும் முறையையும் இவர் பயன்படுத்தியுள்ளார்.இவரது மிகப்புராதன நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை விளக்கக் கூடியவர்கள் இல்லாததால் இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் மறைந்தது.
அந்த காலத்திலேயே விநாயகருக்கு யானை முகத்தை ஒட்டவைத்த பாரத சமுதாயம் .
ரமணியன்
சுஸ்ருதர் இந்திய மருத்துவர் முனிவர் .சஸ்திர சிகிச்சை நிபுணர் .
பண்டைய ஆயுர்வேத மருத்துவர். கி.மு 800 ஆம் ஆண்டில் வாரணாசி நகரில் வாழ்ந்த மருத்துவ முனிவர் எனக் கருதப்படுகிறார்.[1] [2] இவர் அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படுகிறார். ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை குறித்த சுஸ்ருத சம்ஹிதை என்ற ஒரு மருத்துவ நூலை இயற்றியவர். சுஸ்ருத சம்ஹிதை நூல் 184 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதில் 1120 நோய்கள், 700க்கும் மேற்பட்ட மூலிகைச்செடிகள், ஆழமான உடற்கூற்றியல் பாடங்கள், 600 மேற்பட்ட அறுவை சிகிச்சை இயந்திரங்களையும் அவற்றை சிகிச்சையில் பயன் படுத்தும் விதங்களையும் பற்றி கூறியுள்ளார்[1].
இவர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர். பாரதத்தின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர். இவர் பழங்காலத்திலேயே நுண்ணிய மூளை மண்டல பகுதி அறுவை சிகிச்சையை செய்தவர். உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தற்காலிகமாக உணர்வினை இழக்கச்செய்யும் முறையையும் இவர் பயன்படுத்தியுள்ளார்.இவரது மிகப்புராதன நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை விளக்கக் கூடியவர்கள் இல்லாததால் இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் மறைந்தது.
அந்த காலத்திலேயே விநாயகருக்கு யானை முகத்தை ஒட்டவைத்த பாரத சமுதாயம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014
Similar topics
» அதிசயம் ஆனாலும் உண்மை
» ஆச்சரியம் ஆனால் உண்மை !!!
» படித்ததில் பிடித்தது ஆனாலும் உண்மை
» ஜனவரி 30- தேதியில் நடந்த நிகழ்வுகள்:
» ஒரு நிமிடத்தில் வங்கிக்கு செல்லாமல் பணத்தை செலுத்தலாம்! ஆச்சரியம் ஆனால் உண்மை!
» ஆச்சரியம் ஆனால் உண்மை !!!
» படித்ததில் பிடித்தது ஆனாலும் உண்மை
» ஜனவரி 30- தேதியில் நடந்த நிகழ்வுகள்:
» ஒரு நிமிடத்தில் வங்கிக்கு செல்லாமல் பணத்தை செலுத்தலாம்! ஆச்சரியம் ஆனால் உண்மை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|