ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியும் களிமண்ணானேன்

2 posters

Go down

மறுபடியும் களிமண்ணானேன் Empty மறுபடியும் களிமண்ணானேன்

Post by T.N.Balasubramanian Tue Sep 13, 2016 8:22 pm

சமீபத்தில் கோயிலுக்கு சென்ற எனக்கு  ,
அங்கு பிள்ளையார் பூஜைக்கு பிறகு ,
ஆற்றில் கரைக்க /கடலில் கரைக்க ,
மேற்கூரை இல்லாமல் இருந்த  இடத்தில்
வைத்து இருந்த மண் பிள்ளையார்கள் ,
பெய்த மழையால் ,இருந்த அவல நிலை கண்டு ,
மனதில் எழுந்த எண்ணோட்டங்கள்  ---ரமணியன்
  சோகம்  சோகம்

மறுபடியும் களிமண்ணானேன்

​களிமண்ணாய்  இருந்த நான்
கலைஞனொருவன்
கைவண்ணத்தால்
கடவுளானேன் .

மறுபடியும் களிமண்ணானேன் KTOqCIZOT6CZqToRxnGM+images

தங்க நிறத்தில் மகுடமும்
அங்கமெல்லாம் நகையும்
வர்ணத்தால் பூரணமானேன்
விபூதி பட்டையும்
குண்டுமணி கண்களும்  
எருக்கம் ​பூ மாலையும்
என் உடலை தழுவ ,
பயபக்தியுடன்  எனை வாங்கியவனும்
குடை ஒன்றை வாங்கி
என்னில் அழகை சேர்த்தான் .
பூஜையில் வைத்து
பழங்களால்
பலகாரங்களால்
பூஜித்தே ,​
​மகிழ்வித்தான் .

இரண்டாம் நாள்
பிரியா விடை கொடுத்து

மறுபடியும் களிமண்ணானேன் XeALVIxvScisOciIlTMH+images

பத்தோடு பதினொன்றாக
கோவில் வளாகத்தில்
எனை வைத்து ,
வெய்யிலுக்கும்
மழைக்கும் ஆளாக்கிய
அந்த பக்தன்
என்னை மறுபடியும் ,
களிமண்ணாக்கினான் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Sep 13, 2016 8:39 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மறுபடியும் களிமண்ணானேன் Empty Re: மறுபடியும் களிமண்ணானேன்

Post by Ramalingam K Tue Sep 13, 2016 8:57 pm

ஐயா !

பிள்ளையார், தாம் சதுர்த்துக்குப் பிறவி எடுப்பதற்கு முன் பஞ்ச பூதத்தில் ஒன்றாகும் மண்ணாக இருந்தார். அவருடைய சதுர்த்தி என்னும் வழிபாடுகாலம்( வாழ் நாள் காலம்) முடிந்த உடன் அவர்
எதிலிருந்து வந்தாரோ அங்கேயே சென்று இயற்கையோடு ஒன்றிவிட்டார்.

பரமாத்மாவிலிருந்து உலகில் ஜீவிக்கப் பிறவி எடுத்த ஜீவாத்மா மீண்டும் பிறவா நிலயாகிய ஆத்ம முக்தி அடைவதைப்போல்.

ஆனால், நாம்நம் பிள்ளையாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். அடுத்த ஆண்டும் அதே இடத்திலிருந்து இப்போது இங்கு வந்தது போலவே மீண்டும் வருவார்.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிற்ப்பு - என்னும் பொய்யாமொழிக்குக் கடவுளும் விதிவிலக்க அல்ல என்பதையே நம் பிள்ளையார் நமக்கு உணர்த்தியமையால் நாம் பூரிப்படையலாம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum