ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியும் களிமண்ணானேன்

2 posters

Go down

மறுபடியும் களிமண்ணானேன் Empty மறுபடியும் களிமண்ணானேன்

Post by T.N.Balasubramanian Tue Sep 13, 2016 8:22 pm

சமீபத்தில் கோயிலுக்கு சென்ற எனக்கு  ,
அங்கு பிள்ளையார் பூஜைக்கு பிறகு ,
ஆற்றில் கரைக்க /கடலில் கரைக்க ,
மேற்கூரை இல்லாமல் இருந்த  இடத்தில்
வைத்து இருந்த மண் பிள்ளையார்கள் ,
பெய்த மழையால் ,இருந்த அவல நிலை கண்டு ,
மனதில் எழுந்த எண்ணோட்டங்கள்  ---ரமணியன்
  சோகம்  சோகம்

மறுபடியும் களிமண்ணானேன்

​களிமண்ணாய்  இருந்த நான்
கலைஞனொருவன்
கைவண்ணத்தால்
கடவுளானேன் .

மறுபடியும் களிமண்ணானேன் KTOqCIZOT6CZqToRxnGM+images

தங்க நிறத்தில் மகுடமும்
அங்கமெல்லாம் நகையும்
வர்ணத்தால் பூரணமானேன்
விபூதி பட்டையும்
குண்டுமணி கண்களும்  
எருக்கம் ​பூ மாலையும்
என் உடலை தழுவ ,
பயபக்தியுடன்  எனை வாங்கியவனும்
குடை ஒன்றை வாங்கி
என்னில் அழகை சேர்த்தான் .
பூஜையில் வைத்து
பழங்களால்
பலகாரங்களால்
பூஜித்தே ,​
​மகிழ்வித்தான் .

இரண்டாம் நாள்
பிரியா விடை கொடுத்து

மறுபடியும் களிமண்ணானேன் XeALVIxvScisOciIlTMH+images

பத்தோடு பதினொன்றாக
கோவில் வளாகத்தில்
எனை வைத்து ,
வெய்யிலுக்கும்
மழைக்கும் ஆளாக்கிய
அந்த பக்தன்
என்னை மறுபடியும் ,
களிமண்ணாக்கினான் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Sep 13, 2016 8:39 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மறுபடியும் களிமண்ணானேன் Empty Re: மறுபடியும் களிமண்ணானேன்

Post by Ramalingam K Tue Sep 13, 2016 8:57 pm

ஐயா !

பிள்ளையார், தாம் சதுர்த்துக்குப் பிறவி எடுப்பதற்கு முன் பஞ்ச பூதத்தில் ஒன்றாகும் மண்ணாக இருந்தார். அவருடைய சதுர்த்தி என்னும் வழிபாடுகாலம்( வாழ் நாள் காலம்) முடிந்த உடன் அவர்
எதிலிருந்து வந்தாரோ அங்கேயே சென்று இயற்கையோடு ஒன்றிவிட்டார்.

பரமாத்மாவிலிருந்து உலகில் ஜீவிக்கப் பிறவி எடுத்த ஜீவாத்மா மீண்டும் பிறவா நிலயாகிய ஆத்ம முக்தி அடைவதைப்போல்.

ஆனால், நாம்நம் பிள்ளையாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். அடுத்த ஆண்டும் அதே இடத்திலிருந்து இப்போது இங்கு வந்தது போலவே மீண்டும் வருவார்.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிற்ப்பு - என்னும் பொய்யாமொழிக்குக் கடவுளும் விதிவிலக்க அல்ல என்பதையே நம் பிள்ளையார் நமக்கு உணர்த்தியமையால் நாம் பூரிப்படையலாம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum