புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
74 Posts - 36%
ayyasamy ram
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
71 Posts - 35%
Dr.S.Soundarapandian
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
36 Posts - 18%
T.N.Balasubramanian
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
9 Posts - 4%
mohamed nizamudeen
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
5 Posts - 2%
ayyamperumal
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Anitha Anbarasan
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
322 Posts - 48%
heezulia
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
66 Posts - 10%
T.N.Balasubramanian
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
23 Posts - 3%
prajai
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%
ayyamperumal
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
3 Posts - 0%
Srinivasan23
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
3 Posts - 0%
Karthikakulanthaivel
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
2 Posts - 0%
manikavi
குறளில் காணும் நிறை - Page 4 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 4 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 4 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளில் காணும் நிறை


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 13, 2016 12:41 pm

First topic message reminder :

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7  – ( திருக்குறள் )

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும்  அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும்  பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிவது.  அவரவர்க்கு எதனில் ஆர்வம் உள்ளதோ அதனைக் முழு முயற்சியுடனும் தெள்ளத் தெளிவாகவும் கற்பது கல்வி.

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (40-01)

தெளிவுரை:
ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும். அதன்பின்பு அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்.


பதப்பொருள்:
கற்றல் – யாதொன்றைப்பற்றியும் அறிந்து உணர்தல்.
கசடு – பிழை; குற்றம்.
அற- இல்லாமல் ஆதல்.
நிற்றல்-ஒழுகுதல்.
தகுதல் –ஏற்றவாறாதல்.

பதவுரை:
கற்க கசடறக் கற்பவை
- ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும்.

கற்றபின் நிற்க அதற்குத் தக
- அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்

விளக்கவுரை:
ஒருவரது வாழ்வு  அவர் விரும்பிக் கற்ற கல்வியால் அமையவேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது. தச்சுத் தொழிலைக் கற்றவர் பொற்கொல்லராகவும், வேதம் படித்தவர்  மருத்துவராகவும், சட்டம் படித்தவர் எழுத்தராகவும், மின்பொறியாண்மை கற்றவர் விவசாயமும் செய்ய முனைவது அவர்களது வாழ்வில் அவர்களுக்கு நிம்மதியோ மகிழ்ச்சியையோ கொடுக்காது.
கற்ற தொழிலைச் சார்ந்து வாழ்தலே உலகில் ஒருவருக்குக் களிப்பைத் தருவது என்பதே இங்கு கூறப்படும் கருத்து.

என்றும் பணிவுடன்,    
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.  
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.]


Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 14, 2016 5:26 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை
பொருட்பால்

அரசியல்
அதிகாரம் 43
அறிவுடைமை.

422. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (43-02)

தெளிவுரை :

கல்வி கற்ற ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அவரைவிட்டு அகலாது அவருடனேயே இருந்து , அவருக்கு ஏற்பட இருக்கும் துன்பங்களை நீக்குவதோடு நன்மைகள் உண்டாகும் விதமாகவே அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெறப்பட்ட அறிவு அவரைக் கொண்டு சேர்க்கும்.

பதப்பொருள் :

செலவு – தன்னை விட்டு அகலுதல்.
தீது –தீமைகள் ; துன்பங்கள்.
ஒரீ- நீக்குதல்.
நன்று- நன்மை.
உய்த்தல்- கொண்டுபோதல்.
அறிவு -– கல்வி மற்றும் கேள்வியால் பெறப்படும் அறிவு.

பதவுரை :

சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரீஇ
- கல்வி கற்ற ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அவரைவிட்டு அகலாது அவருடனேயே இருந்து அவருக்கு ஏற்பட இருக்கும் துன்பங்களை நீக்குவதோடு;

நன்றின்பால் உய்ப்பது அறிவு
- அவருக்கு நன்மைகள் உண்டாகும் விதமாகவே அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெறப்பட்ட அறிவு அவரைக் கொண்டு சேர்க்கும்.

விளக்கவுரை :
உலகில் எங்கிருந்தாலும் கல்வியாளருக்கு அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெற்ற அறிவு அவரை விட்டு விலகாது அவருடனேயே இருந்து தீமைகளை விலக்கி அவருக்கு நன்மையைக் கொடுக்கும் என்பது கருத்து.





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 5:07 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்.

436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு. (44-06)

தெளிவுரை :

தனக்கும், பிறருக்கும் தெரியும் வண்ணம் தன்னிடம் இயல்பாகவே இருக்கும் பிழைகளை எவர் ஒருவர் முதலில் தன்னிடம் இருந்து நீக்கிவிட்டுப் பின்பு மற்றவர்களிடம் இருப்பதாகத் தான் எண்ணும், பிழைகளைக் காண்பாராகில், அவ்வாறான பிழைகள் எதுவும் மற்றவர்களிடம் இருப்பாதாக அத்தகைய சான்றோர்கள் கருதமாட்டார்கள்.

பதப்பொருள் :

தன்குற்றம் – தன்னிடம் தானே காணும் பிழைகள்
நீக்குதல் – களைதல்
பிறர்குற்றம்- பிறரிடம் தான் காணும் பிழைகள்.
காணல் - சொல்லுதல்
என்குற்றம் – எம்மாதிரியான பிழை
ஆகும் – ஏற்பட முடியும்
இறை – சான்றோர்.

பதவுரை :

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
- தனக்கும், பிறருக்கும் தெரியும் வண்ணம் தன்னிடம் இயல்பாகவே இருக்கும் பிழைகளை எவர் ஒருவர் முதலில் நீக்கிவிட்டுப் பின்பு மற்றவர்களிடம் இருப்பதாகத் தான் எண்ணும், பிழைகளைக் காண்பாராகில்;

என்குற்ற மாகும் இறைக்கு
- அவ்வாறான பிழைகள் எதுவும் மற்றவர்களிடம் இருப்பாதாக அத்தகைய சான்றோர்கள் கருதமாட்டார்கள்.


விளக்கவுரை :

பிறரிடம் இருப்பதாகத் தான் கருதும் பிழைகளைத் தன்னிடமும் அவை இருக்கின்றனவா என்று கருதிப்பார்த்து, தன்னிடம் இருக்கும் அத்தகையப் பிழைகளை நீக்கிவிடுவாராகில், அத்தகையவர் சான்றோர்கள் என்னும் தன்மையை அடைந்து பிறரிடமும் அத்தகையப் பிழைகளைக் கூறமாட்டார்கள் என்பது கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 29, 2016 3:50 pm

அய்யனார் வள்ளுவர் அறியாதது ஒன்றுமே இல்லை. அவர்கூறியுள்ளது
அனைத்தும் நிறைவே>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக