புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
48 Posts - 43%
heezulia
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
2 Posts - 2%
prajai
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
414 Posts - 49%
heezulia
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
28 Posts - 3%
prajai
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானையிடம் மோதவந்த காளை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 13, 2016 4:45 pm

வெகு காலத்திற்கு முன்பு வணிகன் ஒருவன் கடலையும்
எள்ளும் விதைத்து, அதன் மூலம் கடலை எண்ணெயும்,
நல்லெண்ணெயும் விற்றுப் பிழைத்து வந்தான்.

அவனது வேலைக்கு உதவியாக ஒற்றைக் கொம்பு கொண்ட
காளைமாடு ஒன்று அவனிடமிருந்தது. அதன் பெயர் துண்டா.

சில ஆண்டுகள் அந்த வணிகனுக்கு வியாபாரம் சிறப்பாக
நடந்தது. வரவர வியாபாரம் குறைந்தது. வறுமையில் வாடினான்.
பிழைப்புக்கே வழி இல்லாமல் திண்டாடினார்.

ஒருநாள் அவன் வெறுப்புடன் உட்கார்ந்திருந்தான்.
தன் தலைவிதியை நொந்தபடி 'எங்கே போயிற்று என்
பசுமையான வாழ்வு' இப்படி நான் எத்தனை நாள் வறுமையில்
வாடுவது என்று புலம்பினான் அழுதான்.

எதற்காய் அழுகிறாய்? என்று எங்கிருந்தோ சத்தம் கேட்டது.
நாளைக்கு மகாராஜாவிடம் போய், 'என் காளைக்கும் உங்களுடைய
யானைக்கும் சண்டை போட்டி வையுங்கள் என்று கேட்டுக் கொள்.'

இதைக் கேட்ட வணிகனுக்கு வியப்பாக இருந்தது. அக்கம் பக்கத்தில்
யாரும் இல்லையே! எங்கிருந்து பேச்சு சத்தம் வருகிறது? மாட்டுக்
கொட்டிலிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு, அங்கே போய் நின்று
கவனித்தான். கொட்டிலில் அவன் காளை மாடான துண்டாவைத்
தவிர வேறு யாரும் இல்லை. மறுபடியும் அதே மாதிரி சொல்வதைக்
கேட்டான். பேசினது வேறு யாரும் இல்லை அவன் காளைமாடே!

அந்த மாட்டிடம் அவன் கேட்டான் 'அடேய் மிகப் பலம் பொருந்திய
யானை எங்கே? ஒடிந்த கொம்புடைய நீ எங்கே?'

பதில் வந்தது, 'நீங்கள் மகாராஜாவிடம் போய் முதலில் சொல்லுங்கள்.
அவர் கேட்டு, இது மிகவும் விநோதமாக இருக்கிறது என்பதற்காக
உடனே ஒப்புக் கொள்வார்.'

வணிகன் மகாராஜாவிடம் போய் விஷயத்தை சொன்னான்.

மகாராஜா இந்தப் புதிய சண்டையைப் பற்றி கேட்டு விநோதமாக
இருக்கிறதே! இருந்தாலும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று
காளை மாட்டுக்கும் தன் பட்டத்து யானைக்கும் சண்டைப் போட்டி
நடத்த ஒப்புக் கொண்டார்.

அதன் படி நகரம் முழுவதும் இந்தச் சண்டையைப் பார்க்க வரும்படி
தண்டோராப் போட்டுச் சொல்லச் சொன்னார்.

குறிப்பிட்ட நாளன்று வணிகன் தன் காளை மாட்டை அழைத்துக்
கொண்டு பந்தய மைதானத்திற்குச் சென்றான். அங்கே பட்டத்து
யானையும் வந்தது. கணக்கற்ற கூட்டம் கூடி விட்டது. கடைசியில்
மகாராஜா வந்ததும் போட்டி தொடங்கியது!

யானையும் காளைமாடும் மெதுவாக நேருக்கு நேர் முட்டி மோதும்
பாவனையில் வந்தன. மக்கள் 'என்ன நேருமோ?' என்று மிக ஆவலுடன்
பார்த்துக் கொண்டே இருந்தார்கள். யானைக்கும், காளை மாட்டுக்கும்
தூரம் குறைந்தது. அவை நேருக்கு நேர் நெருங்கி வர வரக் கண்
கொட்டாமல் பார்த்தார்கள்.

எல்லோர் முகத்திலும் ஆவல். நிசப்தம் நிலவியது. யானையும் காளை
மாடும் இதோ மிக அருகில் வந்து விட்டன. இப்போது ஒரே மோதல்...
அதற்குள்...

என்ன நேர்ந்தது என்று யாரும் அறிவதற்கு முன்வே யானை, காளை
மாட்டைக் கண்டு பயந்து ஓடி போய்விட்டது. ஜனங்கள் வியப்புடம்
வாயடைத்து நின்று விட்டார்கள். கொம்பைப் பிடித்து ஒரே அடியில்
காளைமாட்டைச் சட்டினியாக்கும் என்று பார்த்தால் இப்படி பயந்து
ஓடிவிட்டதே என்று பேசிக் கொண்டார்கள்.

காளைமாடு வெற்றி பெற்றதால், அதற்கு உரிமையாளனான
வணிகனுக்கு இரண்டாயிரம் பொன் கொடுத்தார் மகாராஜா.

வீடு திரும்பியதும் காளைமாடு வணிகனைப் பார்த்து, 'எஜமான்,
நான் போகிறேன்' என்றது.
'போகிறாயா' என்று கேட்டான்.

'இப்பொழுது நீ லட்சுமியை வீட்டுக்குக் கொண்டு வந்தாய். நாம்
மறுபடியுமு் எண்ணெய்த் தொழிலைத் தொடங்குவேம்.
உன் திறமையினால் தான் நான் மறுவாழ்வு பெற்றேன். என்னை விட்டு
போகாதே' என்றான்.

'இந்த உலகத்துக்கு ராம் ராம் சொல்லிவிட்டுப் போகிறேன்.
என்னுடைய பிறவித் தொடர் முடிகிறது'

'நீ ஏன் இப்படிப் பேசுகிறாய்? பிறவிக் கடன் ஒவ்வொரு பிறவியிலும்
தொடர்கிறது' என்றான்.

'வணிகனே! போன பிறவியில் நான் உன்னிடமிருந்து இரண்டாயிரம்
பொன் கடன் வாங்கி இருந்தேன். அதை அடைப்பதற்காக இந்தப் பிறவியில்
உன்னிடம் வேலை செய்யும்படி ஆயிற்று.

மகாராஜாவின் யானைதான் போன பிறவியில் என்னிடம் பணம் கடன்
வாங்கி இருந்தான்.
அதை அவன் தீர்க்கவில்லை. இந்த பிறவியில் யானையாகப் பிறந்து
மகாராஜாவிடம் வேலை பார்க்கிறான் என்று எனக்குத் தெரிந்தது.
சண்டைப் போட்டியில் நேருக்கு நேர் நெருங்கி வந்து என்னைப் பார்த்ததும்
போன பிறவியில் நான் பணம் கொடுத்தவன் என்று தெரிய வந்ததும்
பயந்து ஓடி விட்டான்.

இன்னொரு வேடிக்கையை கேள். இந்த அரசனுக்கு யானைக்கும் போன
பிறவியில் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. அதனால்தான், அவன்
உனக்கு இரண்டாயிரம் பொன் பரிசாகக் கொடுத்தான்.

இப்படிப் பிறவிதோறும் பட்ட கடனைத் தீர்க்கவே மறு பிறவியை நாம்
அடைகிறோம். என் பிறவிக் கடன் முடிந்தது. வருகிறேன்.
அன்றைய இரவே காளை மாடு வேறோர் இடத்தில் உயிர் நீர்த்தது.'
அதே மாதிரி யானையும் உயிரை விட்டது.
-
---------------------------------------

வீரசிகாமணி ஆதினமிளகி
நன்றி- மஞ்சரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 14, 2016 11:28 am

சிரி சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 14, 2016 1:34 pm

பிறவிக் கடன் தீரும் வரை உயிர் ஏதோ ஒரு உருவத்தில் இருக்கிறது .
நன்றாக உள்ளது.

நம்முடைய பதிவுகள் ஈகரையில் ,வருவதும் ,ஒரு விதத்தில் இப்பிடி இருக்குமோ ?
பட்ட கடனை பதிவுகளாக தருகிறோமோ !!

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக