புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 13, 2016 4:26 am

விலை மாது

எழுதிக் கொண்டே இருக்கிறாள்
அஸ்தமனத்திலிருந்து சூரியோதயம் வரை
நிரம்பிய பாடில்லை
அவள் வாழ்க்கை பக்கங்கள்
யாதுமற்ற வெட்டவெளியில்
ஏதோ ஒரு பயணத்தில்
நிஜமாகாத கனவுகளுடன்
வெறுமையான நினைவுகளால்
தன் கடைசி நிமிடத்தை எதிர் பார்த்தபடி
நகர்ந்து கொண்டு இருக்கிறாள்.
அவள் கண்ணீர் தடாகத்தில்
ஆயிரம் முதலைகள்
எடுத்து வைக்க பெட்டகம் இல்லை
அத்தனை பட்டங்கள்
தினம் ஒரு தெய்வம்
காணாமல் போனது அவள் கருவில்
ஒளியை தேடி விட்டில்பூச்சி மடிவதுபோல
வாழ்க்கையை தேடி மடிந்துபோகிறாள்
புன்னகையை தூவும் பொம்மையாய்
பார்வைக்கு வைக்கப்படுகிறாள்
இரவுகளில் பிணமாக்கப்பட்டு
பணத்தை தேடுகிறாள்
உணர்ச்சியற்ற இதழ்களில் ஓராயிரம் முத்தங்கள்
கணக்கிலடங்கா கண்ணீர் துளிகள் அவள்
கழுத்துக்கு குட்டையில் காய்ந்து கிடக்கிறது
பெண் உரிமைக்கு வாதாடும்
நரிகள் பலரும்
அவளை போராட வைத்தவர்கள்
அவள் உடலின் காயங்கள் போதும்
உள்ளத்தையாவது விட்டு வையுங்கள்
                      நன்றி தமிழ்பாரதி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 6:20 am

தமிழ் பாரதியின் கவிதையை "சொந்த கவிதை" பகுதியில் பதிவிட்டு உள்ளீர் .

ரசித்த கவிதை பகுதிக்கு மாற்றப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 9:23 am

அய்யா மன்னிக்கவும் விலை மாது கவிதையை நீக்க வேண்டுகிறேன்
Pugazhenthi Agriculture
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Pugazhenthi Agriculture

Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 10:25 am

நான் ஈகரையை விட்டு வெளியேற உதவுங்கள்

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 13, 2016 10:32 am

[விலை மாது கவிதையை நீக்கம் செய்யவேண்டுகிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 10:34 am

கவிதையை நீக்க வேண்டிய காரணம் அறியலாமா ?
காரணம் இங்கும் பதிவிடலாம் அல்லது எனக்கு தனி மடலில் காரணம் கூற இயலுமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 10:37 am

Pugazhenthi Agriculture wrote:நான் ஈகரையை விட்டு வெளியேற உதவுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1221692

இப்போதுதான் சேர்ந்தீர் .
அதற்குள்ளாக வெளியேற வேண்டிய அவசியம் ,காரணம் என்ன ? அறியலாமா ??
எந்தன் தனிமடலில் (PM ) இல் கூறலாமே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 10:40 am

அதெப்படி புகழேந்தியின் பதிவிற்கு ,
புகழேந்தியே நன்றி கூறுகிறார் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Sep 13, 2016 10:46 am

தமிழில் தலைப்பு தரலாமே

Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 10:58 am

ரமணியன் அய்யா வணக்கம் நான் தவறுதலாக இரு பயனர் பெயர் உருவாக்கிவிட்டேன் அதில் PugazhenthiAgricultureபாயனர் நீக்கித்தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கு தனி மடல் அனுப்ப இயலவில்லை அதனால் இத்தளத்தில் அனுப்புகிறேன்.
மற்றும் விலை மாது கவிதை முழுமையடையாத காரணத்தால் எனது தோழன் வேண்டியதின் பேரில் படைப்பை முழுமை செய்து வெளியிட விரும்புவதால் தயவு கூர்ந்து நீக்கித்தர வேண்டுகிறேன். தயவு கூர்ந்து நீக்கித்தரவும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக