புதிய பதிவுகள்
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
44 Posts - 64%
heezulia
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
20 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
2 Posts - 3%
viyasan
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
236 Posts - 43%
heezulia
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
21 Posts - 4%
prajai
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 13, 2016 4:26 am

விலை மாது

எழுதிக் கொண்டே இருக்கிறாள்
அஸ்தமனத்திலிருந்து சூரியோதயம் வரை
நிரம்பிய பாடில்லை
அவள் வாழ்க்கை பக்கங்கள்
யாதுமற்ற வெட்டவெளியில்
ஏதோ ஒரு பயணத்தில்
நிஜமாகாத கனவுகளுடன்
வெறுமையான நினைவுகளால்
தன் கடைசி நிமிடத்தை எதிர் பார்த்தபடி
நகர்ந்து கொண்டு இருக்கிறாள்.
அவள் கண்ணீர் தடாகத்தில்
ஆயிரம் முதலைகள்
எடுத்து வைக்க பெட்டகம் இல்லை
அத்தனை பட்டங்கள்
தினம் ஒரு தெய்வம்
காணாமல் போனது அவள் கருவில்
ஒளியை தேடி விட்டில்பூச்சி மடிவதுபோல
வாழ்க்கையை தேடி மடிந்துபோகிறாள்
புன்னகையை தூவும் பொம்மையாய்
பார்வைக்கு வைக்கப்படுகிறாள்
இரவுகளில் பிணமாக்கப்பட்டு
பணத்தை தேடுகிறாள்
உணர்ச்சியற்ற இதழ்களில் ஓராயிரம் முத்தங்கள்
கணக்கிலடங்கா கண்ணீர் துளிகள் அவள்
கழுத்துக்கு குட்டையில் காய்ந்து கிடக்கிறது
பெண் உரிமைக்கு வாதாடும்
நரிகள் பலரும்
அவளை போராட வைத்தவர்கள்
அவள் உடலின் காயங்கள் போதும்
உள்ளத்தையாவது விட்டு வையுங்கள்
                      நன்றி தமிழ்பாரதி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 6:20 am

தமிழ் பாரதியின் கவிதையை "சொந்த கவிதை" பகுதியில் பதிவிட்டு உள்ளீர் .

ரசித்த கவிதை பகுதிக்கு மாற்றப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 9:23 am

அய்யா மன்னிக்கவும் விலை மாது கவிதையை நீக்க வேண்டுகிறேன்
Pugazhenthi Agriculture
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Pugazhenthi Agriculture

Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 10:25 am

நான் ஈகரையை விட்டு வெளியேற உதவுங்கள்

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 13, 2016 10:32 am

[விலை மாது கவிதையை நீக்கம் செய்யவேண்டுகிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 10:34 am

கவிதையை நீக்க வேண்டிய காரணம் அறியலாமா ?
காரணம் இங்கும் பதிவிடலாம் அல்லது எனக்கு தனி மடலில் காரணம் கூற இயலுமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 10:37 am

Pugazhenthi Agriculture wrote:நான் ஈகரையை விட்டு வெளியேற உதவுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1221692

இப்போதுதான் சேர்ந்தீர் .
அதற்குள்ளாக வெளியேற வேண்டிய அவசியம் ,காரணம் என்ன ? அறியலாமா ??
எந்தன் தனிமடலில் (PM ) இல் கூறலாமே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 10:40 am

அதெப்படி புகழேந்தியின் பதிவிற்கு ,
புகழேந்தியே நன்றி கூறுகிறார் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Sep 13, 2016 10:46 am

தமிழில் தலைப்பு தரலாமே

Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 10:58 am

ரமணியன் அய்யா வணக்கம் நான் தவறுதலாக இரு பயனர் பெயர் உருவாக்கிவிட்டேன் அதில் PugazhenthiAgricultureபாயனர் நீக்கித்தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கு தனி மடல் அனுப்ப இயலவில்லை அதனால் இத்தளத்தில் அனுப்புகிறேன்.
மற்றும் விலை மாது கவிதை முழுமையடையாத காரணத்தால் எனது தோழன் வேண்டியதின் பேரில் படைப்பை முழுமை செய்து வெளியிட விரும்புவதால் தயவு கூர்ந்து நீக்கித்தர வேண்டுகிறேன். தயவு கூர்ந்து நீக்கித்தரவும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக