புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
Shivanya | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒற்றுமையாய் இருங்கள்!
Page 1 of 1 •
-
செப்., 13 – ஓணம்
தம்பதியின் ஒற்றுமையை வலியுறுத்த, வாமனனாக அவதரித்தார்,
பகவான் விஷ்ணு. மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்க அ
ல்லவா அவர் தோன்றினார் என்று நீங்கள் எண்ணக்கூடும்;
அது ஒரு காரணம் மட்டுமே!
–
ஆனால், அவதாரத்தின் நோக்கம், தம்பதியின் ஒற்றுமையை
வலியுறுத்தவே!
–
தேவர்களை அடக்கி, ஒடுக்கி வைத்தான், அசுர வேந்தனான மகாபலி
சக்கரவர்த்தி. இதனால், கோபமடைந்த தேவர்கள், அவனைக் கொன்று
விட்டனர். இறந்தவரை பிழைக்க வைக்கும் ம்ருத சஞ்சீவினி மந்திரத்தை
கற்று வைத்திருந்தார், அசுர குருவான சுக்ராச்சாரியார்.
–
இம்மந்திரத்தைக் கற்பது கடினம்; பத்தாயிரம் கோடி முறை, மூச்சு
விடாமல் மனம் ஒன்றி, யார் இதை விடாமல் சொல்கிறாரோ, அவருக்கே
இது சித்திக்கும்.மகாபலி உட்பட, மடிந்து போன அசுர குலத்தினரை உயிர்
பிழைக்க வைத்த சுக்ராச்சாரியார், தேவர்களின் சொத்துகள் எல்லாம்
மகாபலியின் வசம் வரச் செய்தார்.
–
இதனால், மிகவும் கவலையடைந்த தேவர்களின் தாயான அதிதி,
தங்கள் குருநாதரான பிரகஸ்பதியிடம் (வியாழ பகவான்) ஆலோசனை
கேட்டாள்.
–
‘மகாபலி தர்மவான்; அவனுக்கு, பிராமணர்களின் ஆசிர்வாதம் நிறைய
இருக்கிறது. அதனாலயே அவன் பலம் பெற்று விளங்குகிறான். எப்போது,
அவனால், ஒரு பிராமணனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத
சூழல் ஏற்படுகிறதோ, அப்போது அவன் பலமிழப்பான்;
அவனை ஒடுக்கி விடலாம்…’ என்றார்.
–
உடனே, யஜ்ஞேச யஜ்ஞ புருஷாச்யுத தீர்த்த பாததீர்த்த
ச்ரவ: ச்ரவண மங்கள நாமதேயா என்ற ஸ்லோகம் சொல்லி, விஷ்ணுவை
வணங்கினாள், அதிதி.
–
இந்த ஸ்லோகத்திற்கு பொருள்:
யாகங்களால் பூஜிக்கப்படும் விஷ்ணுவே… யாகம் செய்து எதைக் கேட்டாலும்
தருபவன், குளிர்ந்த திருவடியை உடையவன், மங்கலமான பெயர்களைக்
கொண்டவன்!
–
இந்த ஸ்லோகத்தையோ அல்லது அதன் பொருளையோ பெண்கள் சொன்னால்,
அவர்களது குழந்தைகள் பாசமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருப்பர்.
தினமும் விடாமல் சொன்னால், குடும்ப பிரச்னைகள் முழுமையாக தீர்ந்து போகும்.
–
இதைத் தினமும் சொன்ன அதிதி, துவிதியையில் ஆரம்பித்து, ஏகாதசி திதி வரை,
10 நாட்கள், ‘பயோ’ என்ற மகப்பேறு விரதத்தை அனுஷ்டித்தாள். இதன் பலனாக,
அதிதிக்கு காட்சி தந்த விஷ்ணு, ஆவணி மாதம் துவிதியை திதியும்,
திருவோணம் நட்சத்திரமும் கூடிய நன்னாளில், அவள் வயிற்றில் பிறப்பதாய்
வாக்களித்தார்; அதன்படி வாமனராக பிறந்து மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு,
அவனை ஆட்கொண்டார்.
–
அதிதியின் கணவர் கஷ்யப மகரிஷி; இவர்கள் ஆரம்பத்தில் ப்ருச்னி – சுதபஸ்
என்ற பெயரில் பிறந்து, தம்பதியாயினர். அவர்களுக்கு ப்ருச்னி கர்பன் என்ற
பெயரில் பிறந்தார், விஷ்ணு. அதற்கு அடுத்த பிறவியில், இத்தம்பதி, கஷ்யபர் –
அதிதி என்ற பெயரில் பிறக்க, இவர்களுக்கு வாமனராக தோன்றினார், விஷ்ணு.
–
தொடர்ந்து வந்த பிறவியில் வசுதேவர் – தேவகியாகப் பிறந்து,
கிருஷ்ணனை பிள்ளையாக பெற்றனர். அன்பான தம்பதி, எத்தனை ஜென்மம்
எடுத்தாலும் பிரிவதில்லை; அவர்கள், ஒரே நேரத்தில் பகவானின் திருவடியை
அடைந்து, சொர்க்கவாசம் அனுபவிப்பர் என்கிறது சாஸ்திரம்.
–
வாமனரின் சரித்திரம் கேட்ட தம்பதியர், மனமொத்து வாழ உறுதியெடுங்கள்!
----
தி.செல்லப்பா
அவர்களது குழந்தைகள் பாசமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருப்பர்.
தினமும் விடாமல் சொன்னால், குடும்ப பிரச்னைகள் முழுமையாக தீர்ந்து போகும்.
–
இதைத் தினமும் சொன்ன அதிதி, துவிதியையில் ஆரம்பித்து, ஏகாதசி திதி வரை,
10 நாட்கள், ‘பயோ’ என்ற மகப்பேறு விரதத்தை அனுஷ்டித்தாள். இதன் பலனாக,
அதிதிக்கு காட்சி தந்த விஷ்ணு, ஆவணி மாதம் துவிதியை திதியும்,
திருவோணம் நட்சத்திரமும் கூடிய நன்னாளில், அவள் வயிற்றில் பிறப்பதாய்
வாக்களித்தார்; அதன்படி வாமனராக பிறந்து மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு,
அவனை ஆட்கொண்டார்.
–
அதிதியின் கணவர் கஷ்யப மகரிஷி; இவர்கள் ஆரம்பத்தில் ப்ருச்னி – சுதபஸ்
என்ற பெயரில் பிறந்து, தம்பதியாயினர். அவர்களுக்கு ப்ருச்னி கர்பன் என்ற
பெயரில் பிறந்தார், விஷ்ணு. அதற்கு அடுத்த பிறவியில், இத்தம்பதி, கஷ்யபர் –
அதிதி என்ற பெயரில் பிறக்க, இவர்களுக்கு வாமனராக தோன்றினார், விஷ்ணு.
–
தொடர்ந்து வந்த பிறவியில் வசுதேவர் – தேவகியாகப் பிறந்து,
கிருஷ்ணனை பிள்ளையாக பெற்றனர். அன்பான தம்பதி, எத்தனை ஜென்மம்
எடுத்தாலும் பிரிவதில்லை; அவர்கள், ஒரே நேரத்தில் பகவானின் திருவடியை
அடைந்து, சொர்க்கவாசம் அனுபவிப்பர் என்கிறது சாஸ்திரம்.
–
வாமனரின் சரித்திரம் கேட்ட தம்பதியர், மனமொத்து வாழ உறுதியெடுங்கள்!
----
தி.செல்லப்பா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|