Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
+2
ayyasamy ram
T.N.Balasubramanian
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை- தடுக்க முடியாமல் திணறிய போலீஸ்!!
பெங்களூரு: பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கன்னட அமைப்பினர் என்ற பெயரிலான கும்பல் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளை தேடித் தேடி தீ வைத்து எரித்ததால் தமிழக லாரி ஓட்டுநர்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.
காவிரியில் தமிழகத்துக்கான நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதிலும் திருத்தம் கோரிய கர்நாடகா அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இளைஞர் தாக்குதலுக்கு பதிலடி
இதனிடையே கர்நாடகாவில் தமிழக இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கர்நாடகா பதிவெண் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவில் தாக்குதல்
இந்த நிலையில் கர்நாடகாவில் தமிழக பதிவெண் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நஞ்சன்கூடு பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலைக் கண்டித்து கக்கநல்லாவில் சாலை மறியல் போராட்டத்தை அவர்கள் நடத்தினர்.
கடைகள் நாசம்
பெங்களூரு செயிண்ட்ஜார்ஜ் பகுதி மற்றும் ராம்நகரில் தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள் தாக்கப்பட்டன. அதேபோல் மாண்டியாவில் தமிழருக்கு சொந்தமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
லாரிகளுக்கு தீ வைப்பு
பெங்களூரு புறநகர் பகுதியில் மைசூர் சாலையில் தமிழக பதிவெண் கொண்ட 2 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. 2 லாரிகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதேபோல் மேலும் 3 லாரிகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதேபோல் மைசூர் சாமுண்டி மலையில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்றுக்கும் கன்னட அமைப்பினர் தீ வைத்தனர். இதில் அந்த கார் எரிந்து நாசமானது.
தொடருகிறது .....
பெங்களூரு: பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கன்னட அமைப்பினர் என்ற பெயரிலான கும்பல் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளை தேடித் தேடி தீ வைத்து எரித்ததால் தமிழக லாரி ஓட்டுநர்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.
காவிரியில் தமிழகத்துக்கான நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதிலும் திருத்தம் கோரிய கர்நாடகா அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இளைஞர் தாக்குதலுக்கு பதிலடி
இதனிடையே கர்நாடகாவில் தமிழக இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கர்நாடகா பதிவெண் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவில் தாக்குதல்
இந்த நிலையில் கர்நாடகாவில் தமிழக பதிவெண் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நஞ்சன்கூடு பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலைக் கண்டித்து கக்கநல்லாவில் சாலை மறியல் போராட்டத்தை அவர்கள் நடத்தினர்.
கடைகள் நாசம்
பெங்களூரு செயிண்ட்ஜார்ஜ் பகுதி மற்றும் ராம்நகரில் தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள் தாக்கப்பட்டன. அதேபோல் மாண்டியாவில் தமிழருக்கு சொந்தமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
லாரிகளுக்கு தீ வைப்பு
பெங்களூரு புறநகர் பகுதியில் மைசூர் சாலையில் தமிழக பதிவெண் கொண்ட 2 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. 2 லாரிகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதேபோல் மேலும் 3 லாரிகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதேபோல் மைசூர் சாமுண்டி மலையில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்றுக்கும் கன்னட அமைப்பினர் தீ வைத்தனர். இதில் அந்த கார் எரிந்து நாசமானது.
தொடருகிறது .....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
அச்சம்
இதனால் கர்நாடகா வாழ் தமிழர்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர். தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மொத்தம் 12 லாரிகள்
இன்று ஒரே நாளில் மட்டும் கர்நாடகாவின் பல பகுதிகளில் 12 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகாவில் உள்ள தமிழக லாரி ஓட்டுநர்கள் உயிரைக் கையில்பிடித்தபடி பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.
மொத்தம் 35 லாரிகள்
இன்று ஒரே நாளில் மட்டும் கர்நாடகாவின் பல பகுதிகளில் 35 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பெங்களூர் நியூ டிம்பர் லே-அவுட்டில் நிறுத்தப்பட்டிருந்த 25 லாரிகளுக்கு ஒட்டுமொத்த மொத்தமாக தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த லாரிகள் அனைத்தும் தமிழக பதிவெண் கொண்டவை. சரக்கு ஏற்றுவதற்காக வந்த லாரிகள் மொத்தமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை விஷமிகள் தீ வைத்து எரித்ததால் லாரிகளின் டயர்கள் வெடித்து சிதறும் சத்தம் வெடிகுண்டு வெடித்ததை போல கேட்டது. பெங்களூரில் இன்று மட்டும் மொத்தமாக சுமார் 35 லாரிகள் எரிக்கப்பட்டும் போலீசாரால் தடுக்க முடியவில்லை
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
இதனால் கர்நாடகா வாழ் தமிழர்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர். தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மொத்தம் 12 லாரிகள்
இன்று ஒரே நாளில் மட்டும் கர்நாடகாவின் பல பகுதிகளில் 12 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகாவில் உள்ள தமிழக லாரி ஓட்டுநர்கள் உயிரைக் கையில்பிடித்தபடி பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.
மொத்தம் 35 லாரிகள்
இன்று ஒரே நாளில் மட்டும் கர்நாடகாவின் பல பகுதிகளில் 35 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பெங்களூர் நியூ டிம்பர் லே-அவுட்டில் நிறுத்தப்பட்டிருந்த 25 லாரிகளுக்கு ஒட்டுமொத்த மொத்தமாக தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த லாரிகள் அனைத்தும் தமிழக பதிவெண் கொண்டவை. சரக்கு ஏற்றுவதற்காக வந்த லாரிகள் மொத்தமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை விஷமிகள் தீ வைத்து எரித்ததால் லாரிகளின் டயர்கள் வெடித்து சிதறும் சத்தம் வெடிகுண்டு வெடித்ததை போல கேட்டது. பெங்களூரில் இன்று மட்டும் மொத்தமாக சுமார் 35 லாரிகள் எரிக்கப்பட்டும் போலீசாரால் தடுக்க முடியவில்லை
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
மனதை உருக்கும் சில படங்கள்
![பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை ItaMCr1WTU6jjS8YtpkI+12-1473667148-vehicle-attacked-tn](https://www.filepicker.io/api/file/itaMCr1WTU6jjS8YtpkI+12-1473667148-vehicle-attacked-tn.jpg)
![பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை Iz3bSJpTnab8zdRiSmV0+12-1473673085-cauver-protest-bangalore567](https://www.filepicker.io/api/file/Iz3bSJpTnab8zdRiSmV0+12-1473673085-cauver-protest-bangalore567.jpg)
![பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை AVGdXfQgiFLMKLhs2Egp+12-1473673042-cauver-protest-bangalore34](https://www.filepicker.io/api/file/AVGdXfQgiFLMKLhs2Egp+12-1473673042-cauver-protest-bangalore34.jpg)
![பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை EFAv3efoSdGOzN5IQCXO+12-1473673120-cauver-protest-bangalore](https://www.filepicker.io/api/file/eFAv3efoSdGOzN5IQCXO+12-1473673120-cauver-protest-bangalore.jpg)
![பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை DKFBHy5TcaH7hsWrxmCg+12-1473676145-cauver-protest-bangalore354](https://www.filepicker.io/api/file/DKFBHy5TcaH7hsWrxmCg+12-1473676145-cauver-protest-bangalore354.jpg)
![பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை >protesr4565](https://www.filepicker.io/api/file/1EDrFLH7SaWpgtZKNuA9+12-1473682959-cauvery-<br />protesr4565.jpg)
ரமணியன்
![பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை ItaMCr1WTU6jjS8YtpkI+12-1473667148-vehicle-attacked-tn](https://www.filepicker.io/api/file/itaMCr1WTU6jjS8YtpkI+12-1473667148-vehicle-attacked-tn.jpg)
![பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை Iz3bSJpTnab8zdRiSmV0+12-1473673085-cauver-protest-bangalore567](https://www.filepicker.io/api/file/Iz3bSJpTnab8zdRiSmV0+12-1473673085-cauver-protest-bangalore567.jpg)
![பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை AVGdXfQgiFLMKLhs2Egp+12-1473673042-cauver-protest-bangalore34](https://www.filepicker.io/api/file/AVGdXfQgiFLMKLhs2Egp+12-1473673042-cauver-protest-bangalore34.jpg)
![பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை EFAv3efoSdGOzN5IQCXO+12-1473673120-cauver-protest-bangalore](https://www.filepicker.io/api/file/eFAv3efoSdGOzN5IQCXO+12-1473673120-cauver-protest-bangalore.jpg)
![பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை DKFBHy5TcaH7hsWrxmCg+12-1473676145-cauver-protest-bangalore354](https://www.filepicker.io/api/file/DKFBHy5TcaH7hsWrxmCg+12-1473676145-cauver-protest-bangalore354.jpg)
![பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை >protesr4565](https://www.filepicker.io/api/file/1EDrFLH7SaWpgtZKNuA9+12-1473682959-cauvery-<br />protesr4565.jpg)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
![பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை RGeWiUKcSBS0mIKiE8Rb+12-1473682959-cauvery-protesr4565](https://www.filepicker.io/api/file/rGeWiUKcSBS0mIKiE8Rb+12-1473682959-cauvery-protesr4565.jpg)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
எங்கள் தெருவில், மூன்று வீடுகள் தாண்டி , கர்நாடக பேங்க் உள்ளது .
அதன் அருகில் தடுப்புகள் போடப்பட்டு போலீஸ் காவல் காக்கிறது .
தமிழகத்தில் கனடிகர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்கின்றது என நினைக்கிறேன் .
கர்நாடகத்தில் தமிழருக்கு ..........கேள்விக்குறியே !!
ரமணியன்
அதன் அருகில் தடுப்புகள் போடப்பட்டு போலீஸ் காவல் காக்கிறது .
தமிழகத்தில் கனடிகர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்கின்றது என நினைக்கிறேன் .
கர்நாடகத்தில் தமிழருக்கு ..........கேள்விக்குறியே !!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
தொடரும் வன்முறை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!
--
தொடரும் இந்த வன்முறை சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம்
கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது
-
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மாநில
அரசுகளின் கடமை என்றும் அது கருத்து தெரிவித்திருக்கிறது.
-
Re: பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
[ சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மாநில
அரசுகளின் கடமை என்றும் அது கருத்து தெரிவித்திருக்கிறது. ]
முற்றிலும் உண்மை .
ரமணியன் !
36 மணி நேரமாக உங்களை காணவில்லையே ! உடல் நலமா ,ram !
ர...ன்
அரசுகளின் கடமை என்றும் அது கருத்து தெரிவித்திருக்கிறது. ]
முற்றிலும் உண்மை .
ரமணியன் !
36 மணி நேரமாக உங்களை காணவில்லையே ! உடல் நலமா ,ram !
ர...ன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
நான் பள்ளியில் படிக்கும் பொழுது "இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்" என்று படித்தேன்.
ஆனால் அது சிலரின் மனதில் இருந்து மறைந்து விட்டது போல . இந்திய ஒருமைப்பாடு என்ன என்பதை இனிமேல் அகராதியில் தான் தேட வேண்டும் போல .
தமிழன் என்ற ஒரு இனம் உண்டு - தனியே ஒரு குணம் உண்டு அது போலவே தமிழன் அமைதியுடன் இருக்கின்றார்கள். தமிழர்களின் பொறுமையை சோதிக்கவேண்டாம். .
ஆனால் அது சிலரின் மனதில் இருந்து மறைந்து விட்டது போல . இந்திய ஒருமைப்பாடு என்ன என்பதை இனிமேல் அகராதியில் தான் தேட வேண்டும் போல .
தமிழன் என்ற ஒரு இனம் உண்டு - தனியே ஒரு குணம் உண்டு அது போலவே தமிழன் அமைதியுடன் இருக்கின்றார்கள். தமிழர்களின் பொறுமையை சோதிக்கவேண்டாம். .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
முதல்வர் சித்தராமையா எங்கே ....... யோ போகப்போகிறார் .
அவர் கட்டுப்பாட்டில் கர்நாடகா இல்லை .
ரமணியன்
அவர் கட்டுப்பாட்டில் கர்நாடகா இல்லை .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
மத்திய அரசும் , ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வரிந்துகட்டிக்கொண்டு இறங்கிய சுப்ரீம் கோர்ட்டும் இன்னும் என்னத்தை புடுங்கிகிட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவிக்கிறார்களாம் , மத்திய அரசு கன்னட வெறிநாய்களை பார்த்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். அப்பன்னா தமிழ்நாடு இந்தியாவில் ஒரு பகுதி இல்லையா ?!
சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவிக்கிறார்களாம் , மத்திய அரசு கன்னட வெறிநாய்களை பார்த்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். அப்பன்னா தமிழ்நாடு இந்தியாவில் ஒரு பகுதி இல்லையா ?!
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல்
» . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1,982 பேருக்கு கொரோனா: அறிக்கை வெளியிட்ட தமிழக சுகாதாரத்துறை..!!
» தமிழ்நாடு மாணவர் காங்கிரஸை கூண்டோடு கலைத்தார் ராகுல் காந்தி
» குவைத் மந்திரிசபை கூண்டோடு ராஜினாமா
» பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்
» . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1,982 பேருக்கு கொரோனா: அறிக்கை வெளியிட்ட தமிழக சுகாதாரத்துறை..!!
» தமிழ்நாடு மாணவர் காங்கிரஸை கூண்டோடு கலைத்தார் ராகுல் காந்தி
» குவைத் மந்திரிசபை கூண்டோடு ராஜினாமா
» பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|