புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாலையோர உணவகங்கள்--செப். 30-க்குள் பதிவு செய்வது கட்டாயம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
டீக்கடைகள், சாலையோர உணவகங்கள் உள்ளிட்டவை செப். 30-க்குள் பதிவு செய்வது கட்டாயம்
டீக்கடைகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி உணவு தயாரிப்பில் ஈடுபட் டுள்ள அனைத்து நிறுவனங்களும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு செய்வது கட்டாயமாகிறது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவு விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களையும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்கீழ் கொண்டுவரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதன்படி டீக்கடைகள், சாலையோர உணவகங்கள், சிறு ஹோட்டல்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அங்கன் வாடிகள், அரசு மற்றும் தனியார் பால் உற்பத்தி நிலையங்கள் என உணவு உற்பத்தி மற்றும் உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் இனி உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு அல்லது உரிமம் பெற்றுதான் இயங்க முடியும்.
அந்தந்த மாநிலங்களில் செயல்படும் டீக்கடைகள், சாலையோர உணவகங்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் வரும் 30-ம் தேதிக்குள் அவரவர் மாநிலங்களில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்குக் குறை வான வரவு செலவு உள்ள கடை அல்லது நிறுவனங்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். ரூ.12 லட்சத்துக்கும் அதிகமான வரவு செலவு உள்ள நிறுவனங்கள் தொகைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி நிறுவனத்தின் பெய ரில் உரிமம் பெற்று பின்னர் இயங்க வேண்டும்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் சிலர் கூறியதாவது:
தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிக மான உரிமம் பெற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும், இரண்டரை லட்சத் துக்கும் அதிகமான எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருப்பதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இதே எண்ணிக்கை அளவுக்கு பதிவு செய்யப் படாமலும் உணவு தயாரிக்கும் கடை களும் நிறுவனங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் உணவுப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் வகையில் அனைத்து உணவு நிறுவனங்கள் குறித்த பட்டியலை தயாரித்து வருகிறது. இதன்மூலம் உணவுப் பொருள் கலப்படம், சுகாதாரமற்ற உணவு ஆகியவற்றின் விற் பனையைத் தடுக்கவும், புகார் எழுந்தால் அதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
இதற்காக உணவு நிறுவனங்களை பட்டியலிடும் வகையில் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. தமிழகத்தில் கடை மற்றும் நிறுவனங்களை பதிவு செய்துகொள்வதற் காக மாவட்டம்தோறும் தனியாரைக் கொண்டு பொது சேவை மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
இவற்றின் மூலம், கடை மற்றும் நிறு வனங்கள் முதல்கட்டமாக இணையதளத் தில் பதிவு செய்யப்படுவதுடன் அவற் றுக்கு தற்காலிக பதிவு அல்லது உரிமச் சான்றிதழ் வழங்கப்படும். பின்னர் அந்த பகுதியில் உள்ள உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் மூலம் பதிவு மற்றும் உரிமம் பெற்ற நிறுவனங்களை நேரடியாக ஆய்வு செய்து, அவற்றுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
டீக்கடைகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி உணவு தயாரிப்பில் ஈடுபட் டுள்ள அனைத்து நிறுவனங்களும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு செய்வது கட்டாயமாகிறது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவு விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களையும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்கீழ் கொண்டுவரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதன்படி டீக்கடைகள், சாலையோர உணவகங்கள், சிறு ஹோட்டல்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அங்கன் வாடிகள், அரசு மற்றும் தனியார் பால் உற்பத்தி நிலையங்கள் என உணவு உற்பத்தி மற்றும் உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் இனி உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு அல்லது உரிமம் பெற்றுதான் இயங்க முடியும்.
அந்தந்த மாநிலங்களில் செயல்படும் டீக்கடைகள், சாலையோர உணவகங்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் வரும் 30-ம் தேதிக்குள் அவரவர் மாநிலங்களில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்குக் குறை வான வரவு செலவு உள்ள கடை அல்லது நிறுவனங்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். ரூ.12 லட்சத்துக்கும் அதிகமான வரவு செலவு உள்ள நிறுவனங்கள் தொகைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி நிறுவனத்தின் பெய ரில் உரிமம் பெற்று பின்னர் இயங்க வேண்டும்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் சிலர் கூறியதாவது:
தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிக மான உரிமம் பெற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும், இரண்டரை லட்சத் துக்கும் அதிகமான எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருப்பதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இதே எண்ணிக்கை அளவுக்கு பதிவு செய்யப் படாமலும் உணவு தயாரிக்கும் கடை களும் நிறுவனங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் உணவுப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் வகையில் அனைத்து உணவு நிறுவனங்கள் குறித்த பட்டியலை தயாரித்து வருகிறது. இதன்மூலம் உணவுப் பொருள் கலப்படம், சுகாதாரமற்ற உணவு ஆகியவற்றின் விற் பனையைத் தடுக்கவும், புகார் எழுந்தால் அதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
இதற்காக உணவு நிறுவனங்களை பட்டியலிடும் வகையில் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. தமிழகத்தில் கடை மற்றும் நிறுவனங்களை பதிவு செய்துகொள்வதற் காக மாவட்டம்தோறும் தனியாரைக் கொண்டு பொது சேவை மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
இவற்றின் மூலம், கடை மற்றும் நிறு வனங்கள் முதல்கட்டமாக இணையதளத் தில் பதிவு செய்யப்படுவதுடன் அவற் றுக்கு தற்காலிக பதிவு அல்லது உரிமச் சான்றிதழ் வழங்கப்படும். பின்னர் அந்த பகுதியில் உள்ள உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் மூலம் பதிவு மற்றும் உரிமம் பெற்ற நிறுவனங்களை நேரடியாக ஆய்வு செய்து, அவற்றுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அவசியம் எப்போதோ செய்திருக்க வேண்டியது .
அப்பிடியே 3 ஸ்டார் 5 ஸ்டார் ஓட்டல்கள் நீண்ட காலமாக property tax --கட்டாமல் இருக்கிறார்களாம் .
அவர்களை முதலில் பிடித்து ஆவன செய்யுங்கள் . லக்ஷ கணக்கில் /கோடிக் கணக்கில் வரி பாக்கிவைத்துள்ளனர் .
ரமணியன்
அப்பிடியே 3 ஸ்டார் 5 ஸ்டார் ஓட்டல்கள் நீண்ட காலமாக property tax --கட்டாமல் இருக்கிறார்களாம் .
அவர்களை முதலில் பிடித்து ஆவன செய்யுங்கள் . லக்ஷ கணக்கில் /கோடிக் கணக்கில் வரி பாக்கிவைத்துள்ளனர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சாலையோர உணவகங்களுக்கு உரிமம் வழங்க காசு கேட்பார்கள். லஞ்சம் கொடுக்காமல் எந்த உரிமத்தையும் அரசிடமிருந்து பெறமுடியாது .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
உங்கள் யோஜனை / அறிவுரை என்னவாக இருக்கும் ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|