Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
*சிற்றின்பமும் - பேரின்பமும்*
5 posters
Page 1 of 1
*சிற்றின்பமும் - பேரின்பமும்*
*சிற்றின்பமும் - பேரின்பமும்*
~~~~~~~~~~~~~~~~~~
படைப்பினால் ஈர்க்கப் பட்டால் *சிற்றின்பம்.*
படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் *பேரின்பம்.*
படைப்புகளை அனுபவித்தால் *சிற்றின்பம்.*
படைப்புகளை ஆராதித்தால் *பேரின்பம்.*
படைப்புகளை படைப்புகளாய் கண்டால் *சிற்றின்பம்.*
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் *பேரின்பம்.*
என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் *சிற்றின்பம்.*
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் *பேரின்பம்.*
நான் இந்த உடல் என எண்ணினால் *சிற்றின்பம்.*
நான் இந்த உயிர் என எண்ணினால் *பேரின்பம்.*
அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் *சிற்றின்பம்.*
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் *பேரின்பம்.*
செய்வதெல்லாம் தனக்காக என்றால் *சிற்றின்பம்.*
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் *பேரின்பம்.*
செய்வது நான் என எண்ணினால் *சிற்றின்பம்.*
செய்வது இறைவன் என எண்ணினால் *பேரின்பம்.*
புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது *சிற்றின்பம்.*
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது *பேரின்பம்.*
இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது *சிற்றின்பம்.*
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது *பேரின்பம்.*
நிரந்தர "பேரின்பத்தை" மறைப்பது *சிற்றின்பம்.*
நிலையற்ற "சிற்றின்பத்திற்கு" அப்பாற்பட்டது *பேரின்பம்.*
உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது *சிற்றின்பம்.*
உயிரோடு மனதை இணைப்பது *பேரின்பம்.*
இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே *சிற்றின்பம்.*
துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது *பேரின்பம்.*
எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் *சிற்றின்பம்.*
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் *பேரின்பம்.*
பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது *சிற்றின்பம்.*
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது *பேரின்பம்.*
பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது *சிற்றின்பம்.*
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது *பேரின்பம்.*
சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது *சிற்றின்பம்.*
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது *பேரின்பம்.*
பிறரை தனக்காக பயன்படுத்துவது *சிற்றின்பம்.*
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது *பேரின்பம்.*
அளவுடையது, முடிவுடையது *சிற்றின்பம்.*
அளவற்றது, முடிவிலாதது *பேரின்பம்.*
அறிவை மழுங்கடிப்பது *சிற்றின்பம்.*
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது *பேரின்பம்.*
அழகை மட்டும் ஆராதித்தால் *சிற்றின்பம்.*
அழகற்றதும் அழகும் ஒன்றானால் *பேரின்பம்.*
பயன் கருதி செயல் புரிந்தால் *சிற்றின்பம்.*
பயன் கருதாது செயல் புரிந்தால் *பேரின்பம்.*
முதலில் இனித்து பின் கசப்பது *சிற்றின்பம்.*
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது *பேரின்பம்.*
இரக்கமற்றது, ஒழுக்கமற்றது *சிற்றின்பம்.*
கருணையுடையது, தர்மமானது *பேரின்பம்.*
உடலாய் அனைத்தையும் கண்டால் *சிற்றின்பம்.*
உயிராய் அனைத்தையும் கண்டால் *பேரின்பம்.*
புலன்களில் இன்பம் துய்ப்பது *சிற்றின்பம்.*
புலன்களுக்கு அப்பால் சென்றால் *பேரின்பம்.*
மனம் உலகில் அலைந்தால் *சிற்றின்பம்.*
மனம் இறைவனில் ஒடுங்கினால் *பேரின்பம்.*
மரண பயம் ஏற்படுத்துவது *சிற்றின்பம்.*
மரணத்தையும் வெல்வது *பேரின்பம்.*
மனமாய் இருந்தால் *சிற்றின்பம்.*
மனதைக் கடந்தால் *பேரின்பம்.*
வேறு வேறாய்க் கண்டால் *சிற்றின்பம்.*
எல்லாம் ஒன்றெனக் கண்டால் *பேரின்பம்.*
பகுதியாய்க் கண்டால் *சிற்றின்பம்.*
மொத்தமாய் கண்டால் *பேரின்பம்.*
அகங்காரம் கொண்டால் *சிற்றின்பம்.*
அகங்காரம் துறந்தால் *பேரின்பம்.*
தசையில் சுகம் பெறுவது *சிற்றின்பம்.*
அன்பில் தன்னை இழப்பது *பேரின்பம்.*
ஆண் பெண்ணில் இன்புறுவது *சிற்றின்பம்.*
ஆண் பெண்ணை வணங்குவது *பேரின்பம்.*
துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது *சிற்றின்பம்.*
துய்த்து விட்டால் நீங்காதது *பேரின்பம்.*
ஜீவராசிகளால் தரமுடிந்தது *சிற்றின்பம்.*
இறைவனால் தரப்படுவது *பேரின்பம்.*
உலகைப் பற்றினால் *சிற்றின்பம்.*
இறைவனைப் பற்றினால் *பேரின்பம்.*
பிறர் நலனைக் காணாதது *சிற்றின்பம்.*
தன் நலம் கொள்ளாதது *பேரின்பம்.*
இன்பம் இல்லாத இன்பம் *சிற்றின்பம்.*
இன்பமான இன்பமே *பேரின்பம்.*
அஞ்ஞானம் விரும்புவது *சிற்றின்பம்.*
ஞானம் விரும்புவது *பேரின்பம்.*
பெற்று மகிழ்வது *சிற்றின்பம்.*
கொடுத்து மகிழ்வது *பேரின்பம்.*
சக்தியை இழப்பது *சிற்றின்பம்.*
சக்தியாய் மாறுவது *பேரின்பம்.*
பற்றுக் கொள்வது *சிற்றின்பம்*
பற்றற்று இருப்பது *பேரின்பம்.*
மாறுவது, தாவுவது *சிற்றின்பம்.*
மாறாதது நிலைத்தது *பேரின்பம்.*
நிலையற்றது *சிற்றின்பம்.*
நிரந்தரமானது *பேரின்பம்.*
Watsapp
~~~~~~~~~~~~~~~~~~
படைப்பினால் ஈர்க்கப் பட்டால் *சிற்றின்பம்.*
படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் *பேரின்பம்.*
படைப்புகளை அனுபவித்தால் *சிற்றின்பம்.*
படைப்புகளை ஆராதித்தால் *பேரின்பம்.*
படைப்புகளை படைப்புகளாய் கண்டால் *சிற்றின்பம்.*
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் *பேரின்பம்.*
என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் *சிற்றின்பம்.*
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் *பேரின்பம்.*
நான் இந்த உடல் என எண்ணினால் *சிற்றின்பம்.*
நான் இந்த உயிர் என எண்ணினால் *பேரின்பம்.*
அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் *சிற்றின்பம்.*
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் *பேரின்பம்.*
செய்வதெல்லாம் தனக்காக என்றால் *சிற்றின்பம்.*
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் *பேரின்பம்.*
செய்வது நான் என எண்ணினால் *சிற்றின்பம்.*
செய்வது இறைவன் என எண்ணினால் *பேரின்பம்.*
புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது *சிற்றின்பம்.*
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது *பேரின்பம்.*
இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது *சிற்றின்பம்.*
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது *பேரின்பம்.*
நிரந்தர "பேரின்பத்தை" மறைப்பது *சிற்றின்பம்.*
நிலையற்ற "சிற்றின்பத்திற்கு" அப்பாற்பட்டது *பேரின்பம்.*
உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது *சிற்றின்பம்.*
உயிரோடு மனதை இணைப்பது *பேரின்பம்.*
இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே *சிற்றின்பம்.*
துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது *பேரின்பம்.*
எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் *சிற்றின்பம்.*
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் *பேரின்பம்.*
பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது *சிற்றின்பம்.*
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது *பேரின்பம்.*
பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது *சிற்றின்பம்.*
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது *பேரின்பம்.*
சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது *சிற்றின்பம்.*
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது *பேரின்பம்.*
பிறரை தனக்காக பயன்படுத்துவது *சிற்றின்பம்.*
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது *பேரின்பம்.*
அளவுடையது, முடிவுடையது *சிற்றின்பம்.*
அளவற்றது, முடிவிலாதது *பேரின்பம்.*
அறிவை மழுங்கடிப்பது *சிற்றின்பம்.*
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது *பேரின்பம்.*
அழகை மட்டும் ஆராதித்தால் *சிற்றின்பம்.*
அழகற்றதும் அழகும் ஒன்றானால் *பேரின்பம்.*
பயன் கருதி செயல் புரிந்தால் *சிற்றின்பம்.*
பயன் கருதாது செயல் புரிந்தால் *பேரின்பம்.*
முதலில் இனித்து பின் கசப்பது *சிற்றின்பம்.*
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது *பேரின்பம்.*
இரக்கமற்றது, ஒழுக்கமற்றது *சிற்றின்பம்.*
கருணையுடையது, தர்மமானது *பேரின்பம்.*
உடலாய் அனைத்தையும் கண்டால் *சிற்றின்பம்.*
உயிராய் அனைத்தையும் கண்டால் *பேரின்பம்.*
புலன்களில் இன்பம் துய்ப்பது *சிற்றின்பம்.*
புலன்களுக்கு அப்பால் சென்றால் *பேரின்பம்.*
மனம் உலகில் அலைந்தால் *சிற்றின்பம்.*
மனம் இறைவனில் ஒடுங்கினால் *பேரின்பம்.*
மரண பயம் ஏற்படுத்துவது *சிற்றின்பம்.*
மரணத்தையும் வெல்வது *பேரின்பம்.*
மனமாய் இருந்தால் *சிற்றின்பம்.*
மனதைக் கடந்தால் *பேரின்பம்.*
வேறு வேறாய்க் கண்டால் *சிற்றின்பம்.*
எல்லாம் ஒன்றெனக் கண்டால் *பேரின்பம்.*
பகுதியாய்க் கண்டால் *சிற்றின்பம்.*
மொத்தமாய் கண்டால் *பேரின்பம்.*
அகங்காரம் கொண்டால் *சிற்றின்பம்.*
அகங்காரம் துறந்தால் *பேரின்பம்.*
தசையில் சுகம் பெறுவது *சிற்றின்பம்.*
அன்பில் தன்னை இழப்பது *பேரின்பம்.*
ஆண் பெண்ணில் இன்புறுவது *சிற்றின்பம்.*
ஆண் பெண்ணை வணங்குவது *பேரின்பம்.*
துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது *சிற்றின்பம்.*
துய்த்து விட்டால் நீங்காதது *பேரின்பம்.*
ஜீவராசிகளால் தரமுடிந்தது *சிற்றின்பம்.*
இறைவனால் தரப்படுவது *பேரின்பம்.*
உலகைப் பற்றினால் *சிற்றின்பம்.*
இறைவனைப் பற்றினால் *பேரின்பம்.*
பிறர் நலனைக் காணாதது *சிற்றின்பம்.*
தன் நலம் கொள்ளாதது *பேரின்பம்.*
இன்பம் இல்லாத இன்பம் *சிற்றின்பம்.*
இன்பமான இன்பமே *பேரின்பம்.*
அஞ்ஞானம் விரும்புவது *சிற்றின்பம்.*
ஞானம் விரும்புவது *பேரின்பம்.*
பெற்று மகிழ்வது *சிற்றின்பம்.*
கொடுத்து மகிழ்வது *பேரின்பம்.*
சக்தியை இழப்பது *சிற்றின்பம்.*
சக்தியாய் மாறுவது *பேரின்பம்.*
பற்றுக் கொள்வது *சிற்றின்பம்*
பற்றற்று இருப்பது *பேரின்பம்.*
மாறுவது, தாவுவது *சிற்றின்பம்.*
மாறாதது நிலைத்தது *பேரின்பம்.*
நிலையற்றது *சிற்றின்பம்.*
நிரந்தரமானது *பேரின்பம்.*
Watsapp
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".
INDIA
http://www.brahmakumaris.com/centers/
OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
muthupandian82- பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
Re: *சிற்றின்பமும் - பேரின்பமும்*
இன்பங்களை சரியான முறையில் பகிர்ந்துள்ளீர் ,நன்றி .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: *சிற்றின்பமும் - பேரின்பமும்*
நல்ல பதிவு அன்பரே.
![*சிற்றின்பமும் - பேரின்பமும்* 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: *சிற்றின்பமும் - பேரின்பமும்*
சுருங்கச் சொல்லின்;
தன்னை ஆத்மன் என அறிந்து தெளிதல் -பேரின்பம்
தன்னைத் தன் உடம்புதான் என நம்புதல் - சிற்றின்பம்
தன்னை ஆத்மன் என அறிந்து தெளிதல் -பேரின்பம்
தன்னைத் தன் உடம்புதான் என நம்புதல் - சிற்றின்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|