புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவரும் ஓர் ஆசிரியரே !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா " என்று முருகனைச் சொல்வதுண்டு . அந்த முருகன்தான் அறிவிற் சிறந்த மூதாட்டி ஒளவைக்குப் பாடம் எடுத்தான் .
" சுட்டபழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? " என்ற கேள்விக்கு ஒளவைக்கு விடை தெரியவில்லை . இதேபோல மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பாடம் சொன்ன சம்பவங்கள் உண்டு .
ஆசிரியர்கள் மட்டும்தான் கற்பிக்கத் தகுந்தவர்கள் ; மற்றவர்கள் கற்கக் கடமைப்பட்டவர்கள் என்று எண்ணுகிறோம். இது தவறான கருத்து. கற்றல் என்னும் நிகழ்வு பள்ளியில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று நினைக்கக்கூடாது. கற்றல் என்னும் நிகழ்வு எல்லா இடங்களிலும் ,எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. நாம் காணும் ஒவ்வொரு உயிரினத்தினின்றும் , நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். பகிர்ந்துண்ணும் பழக்கத்தைக் காக்கையிடமிருந்து கற்கிறோம் . சேமிக்கும் பழக்கத்தை எறும்பு, தேனீ ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்கிறோம். இந்த உலகமே ஒரு வகுப்பறை என்றால் , இதில் நாம் ஒவ்வொருவரும் ஆசிரியர்; ஒவ்வொருவரும் மாணவர் . திறமையான ஆசிரியர் , தினந்தோறும் படித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல ஒரு திறமையான மாணவனிடம் , ஆசிரியருக்குரிய அருங்குணங்கள் நிரம்பியிருப்பதைக் காணலாம் .
" KETTLE " என்னும் வார்த்தையைக் காந்திஜி தவறாக எழுதினார் . " பக்கத்து மாணவனைப் பார்த்து சரியாக எழுது " என்று ஆசிரியர் தூண்டினார். ஆனால் காந்திஜி அவ்வாறு செய்யவில்லை .
" வயதாகி என்ன பயன் ? ஆசிரியர் வேலை பார்த்தும் நீங்கள் நேர்மையைக் கற்றுக்கொள்ளவில்லையே ! " என்ற பாடத்தை அன்று காந்திஜி தன் ஆசிரியருக்குப் போதித்தார்.
ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,
" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் . அந்த மாணவன் , ஆசிரியருக்குப் போதித்த பாடம் என்ன?
பாடம் நடத்தும் ஆசிரியர்கள் , தாங்கள் நடத்தும் பாடத்தில் முழுமையான அறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டும்; தக்க தயாரிப்புகளுடன் வகுப்பறைக்கு வரவேண்டும் ; மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஐயம்திரிபற விடையளிக்கவேண்டும் என்ற பாடத்தை அந்த ஆசிரியர் நிச்சயம் தெரிந்துகொண்டிருப்பார்.
எனவே ஆசிரியர்கள் , மாணவர்களாக இருந்து படித்துக்கொண்டே இருந்தால்தான் சிறந்த ஆசிரியர்களாக திகழமுடியும் . அதேபோல மாணவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது . அவர்களிடமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.
" சுட்டபழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? " என்ற கேள்விக்கு ஒளவைக்கு விடை தெரியவில்லை . இதேபோல மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பாடம் சொன்ன சம்பவங்கள் உண்டு .
ஆசிரியர்கள் மட்டும்தான் கற்பிக்கத் தகுந்தவர்கள் ; மற்றவர்கள் கற்கக் கடமைப்பட்டவர்கள் என்று எண்ணுகிறோம். இது தவறான கருத்து. கற்றல் என்னும் நிகழ்வு பள்ளியில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று நினைக்கக்கூடாது. கற்றல் என்னும் நிகழ்வு எல்லா இடங்களிலும் ,எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. நாம் காணும் ஒவ்வொரு உயிரினத்தினின்றும் , நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். பகிர்ந்துண்ணும் பழக்கத்தைக் காக்கையிடமிருந்து கற்கிறோம் . சேமிக்கும் பழக்கத்தை எறும்பு, தேனீ ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்கிறோம். இந்த உலகமே ஒரு வகுப்பறை என்றால் , இதில் நாம் ஒவ்வொருவரும் ஆசிரியர்; ஒவ்வொருவரும் மாணவர் . திறமையான ஆசிரியர் , தினந்தோறும் படித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல ஒரு திறமையான மாணவனிடம் , ஆசிரியருக்குரிய அருங்குணங்கள் நிரம்பியிருப்பதைக் காணலாம் .
" KETTLE " என்னும் வார்த்தையைக் காந்திஜி தவறாக எழுதினார் . " பக்கத்து மாணவனைப் பார்த்து சரியாக எழுது " என்று ஆசிரியர் தூண்டினார். ஆனால் காந்திஜி அவ்வாறு செய்யவில்லை .
" வயதாகி என்ன பயன் ? ஆசிரியர் வேலை பார்த்தும் நீங்கள் நேர்மையைக் கற்றுக்கொள்ளவில்லையே ! " என்ற பாடத்தை அன்று காந்திஜி தன் ஆசிரியருக்குப் போதித்தார்.
ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,
" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் . அந்த மாணவன் , ஆசிரியருக்குப் போதித்த பாடம் என்ன?
பாடம் நடத்தும் ஆசிரியர்கள் , தாங்கள் நடத்தும் பாடத்தில் முழுமையான அறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டும்; தக்க தயாரிப்புகளுடன் வகுப்பறைக்கு வரவேண்டும் ; மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஐயம்திரிபற விடையளிக்கவேண்டும் என்ற பாடத்தை அந்த ஆசிரியர் நிச்சயம் தெரிந்துகொண்டிருப்பார்.
எனவே ஆசிரியர்கள் , மாணவர்களாக இருந்து படித்துக்கொண்டே இருந்தால்தான் சிறந்த ஆசிரியர்களாக திகழமுடியும் . அதேபோல மாணவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது . அவர்களிடமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கற்றது கை மண்ணளவு என்றே சரஸ்வதி--கலைத்தாயே கூறுகிறாளே.
நாம் தினம் தினம் புதிதாக சில விஷயங்ககளை கற்றுக் கொள்கிறோம் .
நண்பர்களிடம் இருந்து, உறவுகளிடம் இருந்து, சிறியவர்களிடம் இருந்து ,
பெரியவர்களிடம் இருந்து .
இவர்கள் யாவரும் எந்தன் ஆசிரியர்களே .
நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன் .
ரமணியன்
நாம் தினம் தினம் புதிதாக சில விஷயங்ககளை கற்றுக் கொள்கிறோம் .
நண்பர்களிடம் இருந்து, உறவுகளிடம் இருந்து, சிறியவர்களிடம் இருந்து ,
பெரியவர்களிடம் இருந்து .
இவர்கள் யாவரும் எந்தன் ஆசிரியர்களே .
நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,
" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் .
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மூன்று வயது சிறுவன் முன்னூறு குறள் ஒப்பிவிக்கிறானே>>>>>!!!!!!!!!!
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|