Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊடகங்களின் பொறுப்பின்மை !
3 posters
Page 1 of 1
ஊடகங்களின் பொறுப்பின்மை !
உடுமலை சங்கர் கொலை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்ப வேண்டிய அவசியம் இல்லாதபோதும் பல செய்தி சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பினார்கள். இதன் பிறகு பொதுவெளியில் பலர் முன்னிலையில் கொலை செய்யும் துணிச்சல் அதிகரித்துள்ளது. எதை காட்டணும் ? எதை காட்டக்கூடாது ? என்ற விவஸ்தை காட்சி ஊடகங்களுக்கு சுத்தமாக இல்லை.
காதல் என்பது இயல்பான ஒன்று. நம் வாழ்வில் வரலாம் ; வராமலும் போகலாம். தவறில்லை. ஆனால் தமிழ் திரையுலகம் காதல் இல்லாமல் படமே எடுப்பதில்லை. இளைஞர்கள் என்றால் காதலித்தே ஆக வேண்டும் , மது குடித்தே ஆக வேண்டும் என்றே தொடர்ந்து காட்சிகளை முன்வைக்கிறார்கள் . இளைஞர்கள் வாழ்வில் காதலைத் தவிர மற்ற எதுவுமே இல்லையா ? பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதை சுவாரசியமாக பல படங்களில் இன்னமும் காட்சிபடுத்துகிறார்கள். 80களுக்கு பிறகான திரைப்படங்களில் ஆண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அடுத்த காட்சியில் அவன் மது குடிக்கும் காட்சி கண்டிப்பாக இடம்பெறுகிறது. இளைஞர்களின் கொண்டாட்டம் என்றால் மது தான் முக்கிய இடம்பிடிக்கிறது.
திரைப்படங்களில் பெண்கள் இன்னமும் கேவலமாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். பெண்களை அவமானப்படுத்தும் வசனங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. ஊடகங்களும் , திரைப்படங்களும் பெண்ணை சக மனுஷியாக மதிக்க ஆரம்பித்தாலே போதும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வெகுவாக குறையும். நம் சமூகத்தில் அறம் என்பதே இல்லாமல் போய்விட்டது. அறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து திருவள்ளுவர், திருக்குறளில் அறத்துப்பால் என தனி அதிகாரமே எழுதியும் என்ன பயன் ?
"எனக்கு கிடைக்காதது என் பிள்ளைக்கு கிடைக்கனும் " என்று பெற்றோர்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால் தோல்வியையும் , ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை பிள்ளைகளுக்கு உருவாக்க வேண்டியது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும். "எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது " என்ற மனநிலை தான் காதலிக்க மறுக்கும் பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணம். நவீன வாழ்வு கொலைகளை புதிதாக வகைப்படுத்திக்கொண்டே இருக்கிறது. ஆணவ கொலைகளுக்கு அடுத்ததாக தற்போது 'காதல் கொலைகள் '. ஆறறிவுள்ள நாகரிக சமூகம் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இல்லையா ?
பாலின பாகுபாடுகள் நம் இந்திய தேசம் முழுவதுமே இருக்கிறது. "முதலில் பெண்களுக்குத் தனியாகவும் , ஆண்களுக்கு தனியாகவும் பள்ளிகள் , கல்லூரிகள் இயங்குவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அப்போது தான் பெண்களைப் பற்றி ஆண்களும் , ஆண்களைப் பற்றி பெண்களும் புரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படும் " மனநல மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்படியே இருபாலரும் படிக்கும் பள்ளியோ , கல்லூரியோ அமைந்தாலும் அங்கே இருபாலரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அப்புறம் எப்படி பெண்களைப் பற்றி ஆண்களும் , ஆண்களைப் பற்றி பெண்களும் புரிந்து கொள்வது ?
பெண்களைப் பொறுத்தவரை தடைகளையும் , இடையூறுகளையும் கடந்து சாதிக்கத் துடிக்கிறார்கள். அதனால் ஆண்கள் செய்யும் கிறுக்குத்தனங்களை கண்டுகொள்ளாமல் கடந்து போகவே விரும்புகிறார்கள். ஆனால் ஆணாதிக்கம் அவர்களை அப்படி இருக்க விடுவதில்லை, சாதிக்க துடிப்பவர்களின் உயிர்களை பலி கேட்கிறது.
காதல் என்பது இயல்பான ஒன்று. நம் வாழ்வில் வரலாம் ; வராமலும் போகலாம். தவறில்லை. ஆனால் தமிழ் திரையுலகம் காதல் இல்லாமல் படமே எடுப்பதில்லை. இளைஞர்கள் என்றால் காதலித்தே ஆக வேண்டும் , மது குடித்தே ஆக வேண்டும் என்றே தொடர்ந்து காட்சிகளை முன்வைக்கிறார்கள் . இளைஞர்கள் வாழ்வில் காதலைத் தவிர மற்ற எதுவுமே இல்லையா ? பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதை சுவாரசியமாக பல படங்களில் இன்னமும் காட்சிபடுத்துகிறார்கள். 80களுக்கு பிறகான திரைப்படங்களில் ஆண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அடுத்த காட்சியில் அவன் மது குடிக்கும் காட்சி கண்டிப்பாக இடம்பெறுகிறது. இளைஞர்களின் கொண்டாட்டம் என்றால் மது தான் முக்கிய இடம்பிடிக்கிறது.
திரைப்படங்களில் பெண்கள் இன்னமும் கேவலமாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். பெண்களை அவமானப்படுத்தும் வசனங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. ஊடகங்களும் , திரைப்படங்களும் பெண்ணை சக மனுஷியாக மதிக்க ஆரம்பித்தாலே போதும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வெகுவாக குறையும். நம் சமூகத்தில் அறம் என்பதே இல்லாமல் போய்விட்டது. அறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து திருவள்ளுவர், திருக்குறளில் அறத்துப்பால் என தனி அதிகாரமே எழுதியும் என்ன பயன் ?
"எனக்கு கிடைக்காதது என் பிள்ளைக்கு கிடைக்கனும் " என்று பெற்றோர்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால் தோல்வியையும் , ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை பிள்ளைகளுக்கு உருவாக்க வேண்டியது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும். "எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது " என்ற மனநிலை தான் காதலிக்க மறுக்கும் பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணம். நவீன வாழ்வு கொலைகளை புதிதாக வகைப்படுத்திக்கொண்டே இருக்கிறது. ஆணவ கொலைகளுக்கு அடுத்ததாக தற்போது 'காதல் கொலைகள் '. ஆறறிவுள்ள நாகரிக சமூகம் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இல்லையா ?
பாலின பாகுபாடுகள் நம் இந்திய தேசம் முழுவதுமே இருக்கிறது. "முதலில் பெண்களுக்குத் தனியாகவும் , ஆண்களுக்கு தனியாகவும் பள்ளிகள் , கல்லூரிகள் இயங்குவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அப்போது தான் பெண்களைப் பற்றி ஆண்களும் , ஆண்களைப் பற்றி பெண்களும் புரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படும் " மனநல மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்படியே இருபாலரும் படிக்கும் பள்ளியோ , கல்லூரியோ அமைந்தாலும் அங்கே இருபாலரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அப்புறம் எப்படி பெண்களைப் பற்றி ஆண்களும் , ஆண்களைப் பற்றி பெண்களும் புரிந்து கொள்வது ?
பெண்களைப் பொறுத்தவரை தடைகளையும் , இடையூறுகளையும் கடந்து சாதிக்கத் துடிக்கிறார்கள். அதனால் ஆண்கள் செய்யும் கிறுக்குத்தனங்களை கண்டுகொள்ளாமல் கடந்து போகவே விரும்புகிறார்கள். ஆனால் ஆணாதிக்கம் அவர்களை அப்படி இருக்க விடுவதில்லை, சாதிக்க துடிப்பவர்களின் உயிர்களை பலி கேட்கிறது.
Re: ஊடகங்களின் பொறுப்பின்மை !
செய்தி /டிவி ஊடகங்களின் பொறுப்பின்மை நாளுக்கு நாள் அதிகமாகிறது .
அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று மதிப்பிடுகின்றனர் .
ஆனால் சென்சேஷனலாக பதிவிட்டு , TRP ரெட்டிங் உயர்த்துவது போல்,
போடவேண்டாத விஷயங்களை போட்டு , மேலும் பல குற்றங்களுக்கு வழி வகுக்கிறார் .
தமிழ்நாட்டின் கலாசார சீரழிவுக்கு இவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் ,செல்வராஜ் .
இவர்களை திருத்துவது எப்பிடி ?
ரமணியன்
அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று மதிப்பிடுகின்றனர் .
ஆனால் சென்சேஷனலாக பதிவிட்டு , TRP ரெட்டிங் உயர்த்துவது போல்,
போடவேண்டாத விஷயங்களை போட்டு , மேலும் பல குற்றங்களுக்கு வழி வகுக்கிறார் .
தமிழ்நாட்டின் கலாசார சீரழிவுக்கு இவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் ,செல்வராஜ் .
இவர்களை திருத்துவது எப்பிடி ?
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Wed Sep 07, 2016 9:28 pm; edited 1 time in total (Reason for editing : addition)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: ஊடகங்களின் பொறுப்பின்மை !
நல்ல பகிர்வு. ஆனால், இது ஓரிரு நாட்களில் மாறக்கூடிய நிலை அல்ல. இன்னும், இன்னும் மோசமான நிலைக்கு தான் போய்க்கொண்டிருக்கிறதே தவிர, சரியாகிவிடும் என்ற நினைப்பே வீண் கற்பனையாக தான் இருக்கிறது. மொத்தத்தில் ஊடகங்களின் செயல் பாடுகள் மிச்சம் இருப்பவர்களையும் குழிக்குள் இழுத்துப்போடத்தான் முயற்சித்துக்கொண்டிருக்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஊடகங்களின் பொறுப்பின்மை !
அறம் என்பதே இல்லாமல் போய்விட்டது . அறம் தான் மாற்றத்தைக் கொண்டு வரும். தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பரமோ , செய்தியோ ,நாடகமோ அனைத்தையும் தணிக்கை செய்ய வேண்டும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஊடகங்களின் மேதாவி தனம்
» போலிகளை ஒழிக்க ஊடகங்களின் உதவிதேவை
» ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும்
» இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்
» விழுந்தது டெல்லியில் பாலம் - ஊடகங்களின் நாடகங்கள்.
» போலிகளை ஒழிக்க ஊடகங்களின் உதவிதேவை
» ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும்
» இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்
» விழுந்தது டெல்லியில் பாலம் - ஊடகங்களின் நாடகங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|