புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
62 Posts - 39%
heezulia
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
6 Posts - 4%
prajai
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
3 Posts - 2%
mruthun
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
21 Posts - 5%
prajai
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
7 Posts - 2%
mruthun
மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_m10மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிக்க தமிழ் சிறிதே ஆங்கிலம் .


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 11:31 am

மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் .

1.சுயநலமிக்க ஓரெழுத்துச் சொல் .........................................I .
தவிர்க்கவும்
2. மனதை குளிர  வைக்கும் ஈரெழுத்துச் சொல் ..................WE .
அடிக்கடி உபயோகிக்கவும் .
3.மிக விஷமிக்க மூன்றெழுத்து சொல்...............................EGO . 
மரிக்கவிடு
4.அதிகம் உபயோகத்தில் உள்ள நாலெழுத்து சொல் ..........LOVE .
மதித்து போற்றிடு
5.சந்தோஷப்பட வைக்கும் ஐந்தெழுத்து சொல் .................SMILE .
உனக்கு சொந்த படுத்திக் கொள்
6. வேகமாக பரவும் ஆறெழுத்து சொல் ........................RUMOUR .
கேளாது   பரப்பாது    இரு  
7. கஷ்டப்பட்டு உழைக்கும் ஏழெழுத்து சொல் --------------SUCCESS .
அடைந்திடு.தாரக மந்திரமாக்கி கொள் .
8.சேச்சே என சொல்லவைக்கும் எட்ழெழுத்து சொல் ...JEALOUSY .
தூரத்தே வைத்திடு
9. மிகவும் சக்தி வாய்ந்த ஒன்பதெழுத்து சொல் ........KNOWLEDGE .
உனதாக்கிக் கொள்
10. தெய்வீகமான பத்தெழுத்து சொல் ........................FRIENDSHIP .
    பாதுகாத்து கடைப்பிடி .

ஆங்கில செய்தி ...
தமிழாக்கம் .....

நன்றி நண்பரே

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 07, 2016 11:57 am

அனைவரும் மனதில் வைக்கவேண்டிய பத்து வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 07, 2016 1:49 pm

முதலில் I மற்றும் WE ஆகிய இரண்டு வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம் .

I - நான்

WE - நாம்

இதில்  " நான் " என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது ; ஆனால்  " நாம் " என்று சொல்லும்போது உதடுகள் ஓட்டும் என்பார் டாக்டர் கலைஞர். எந்த ஒரு செயலையும் ஒன்றுபட்டு செய்தால் எளிதில் செய்துவிடலாம் ; மாறாக  "எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை; நானே செய்துவிடுவேன் " என்று செய்தால் அச்செயல் முழுமை பெறாது ; செயலில் நேர்த்தியும் இருக்காது.

ஒரு கட்டடம் கட்டுவதாக வைத்துக்கொள்வோம் . அதற்குக் கொத்தனார் , சித்தாள் , பெரியாள் , தச்சர், எலக்ட்ரீசியன் , என்ஜீனியர் ஆகியோருடைய கூட்டு முயற்சி தேவை .
என்ஜீனியர் , " நான்தான் கட்டடத்தைக் கட்டினேன் ; என்னால்தான் எல்லாம் நடந்தது "என்று பீற்றிக் கொள்வாரேயானால் அது அவருடைய அறியாமையைக் காட்டும் .
நாடாளும் மன்னனுக்கு " நான் " என்ற அகந்தை இருக்கக்கூடாது . அதிகாரங்களை தன்னிடமே வைத்துக் கொள்ளாமல் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும் .

யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் . ( துறவு - 346 )

என்பது ஐயனின் வாக்கு .

பொருள்:
========
" யான்"  என்ற அகப்பற்றும் , " எனது " என்ற புறப்பற்றும்  இல்லாமல் வாழக்கூடியவன்  சொர்க்கத்தில் இடம்பெறுவான் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 4:35 pm

நன்றாக விளக்கியுள்ளீர் M Jagadeesan .
நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 07, 2016 9:45 pm

அடுத்து பொறாமை ( jealousy ) பற்றிப் பார்ப்போம்.இது இல்லாத இடமே இல்லை ; சிறியவர் முதல் பெரியவர் வரை இந்தப் பொறாமை யாரையும் விட்டுவைப்பதில்லை. ஏன் கடவுளையும் இது விட்டுவைப்பதில்லை .

பொறாமை என்றால் என்ன ?

அடுத்தவன் உயர்வு கண்டு ஏற்படும் மனப் புழுக்கம் , ஆற்றாமை , வயிற்றெரிச்சல் பொறாமை எனப்படும் .
எங்கோ இருக்கும் பணக்காரனைப் பற்றி நாம் கவலைப் படுவதில்லை ; அவனே நம்முடைய பக்கத்து வீட்டுக்காரனாகவோ அல்லது எதிர்வீட்டுக் காரனாகவோ வந்துவிட்டால் ,அவனைக்கண்டு பொறாமைப்படுகிறோம் . அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவனைக்கண்டு ,குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவன் பொறாமைப்படுகிறான் . சீதையின் அழகில் ,சூர்ப்பனகை பொறாமை கொண்டாள். அந்தப் பொறாமையே ,அவள் மூக்கை இழப்பதற்கும் , இராவணன் உயிரை இழப்பதற்கும் காரணமாக அமைந்தது .

ஆகவேதான் அய்யன் வள்ளுவர் பொறாமை என்னும் குணத்தைப் " பாவி " என்று அழைக்கிறார் . மனதிலே ஏற்படுகின்ற நான்கு வகையான குற்றங்கள் , அழுக்காறு , அவா, வெகுளி , இன்னாச்சொல் என்கிறார் .

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் இந்நான்கும்
இழுக்கா இயன்றது அறம் .

அழுக்காறு என்னும் குற்றத்தை முதலில் வைத்தது ஒன்றே அதன் அளப்பரிய தீமையைப் பறைசாற்றும் .
அண்ணன் , தம்பிகளையும் இந்தப் பொறாமை உணர்வு விட்டுவைப்பதில்லை. அண்ணன் மகளுக்கு , நல்ல வரன் கிடைத்தால் தம்பிக்குப் பொறுக்காது ; தம்பி மகளுக்கு நல்ல வரன் கிடைத்தால் அண்ணனுக்குப் பொறுக்காது .

சிலருக்கு மற்றவர்கள் பரோபகாரியாக இருந்தால் பிடிக்காது. என்ன இது ! இப்படி வாரி வாரிக் கொடுக்கிறானே ! எங்கிருந்து இவனுக்கு இவ்வளவு பணம் வந்தது என்று எண்ணிப் புழுங்கிச் சாவார்கள் . அவன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருமானவரி இலாகாவுக்கு மொட்டை பெட்டிஷன் எழுதிப் போடுவார்கள் . இவர்களுடைய சொந்தக்காரர்கள் உண்ண உணவின்றி , உடுக்க உடையின்றித் தவிப்பார்கள் ; சொந்தக்காரர்களுக்கே இந்தக் கதியென்றால் ; எழுதிப் போட்டவன் கதி என்னவாகும் ?

இதைத்தான் வள்ளுவர்,

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் .

என்று கூறுகிறார் .


நன்கு கற்ற சான்றோர்களையும் இது விட்டுவைப்பதில்லை .யார் பெரியவர் என்று வாதம் செய்வார்கள் .இது " புலமைக் காய்ச்சல் " எனப்படும் .

" மது அருந்த மாட்டேன் ; பிற மாதரைத் தொடமாட்டேன் ; சூதாடமாட்டேன் ; பொய் பேசமாட்டேன் " என்ற உயரிய நெறிகளை மனதிலே வளர்த்துக்கொள்வதைப் போல , பிறர் உயர்வுகண்டு பொறாமைப் படமாட்டேன் என்ற குணத்தையும் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 07, 2016 10:32 pm

M.Jagadeesan wrote:அனைவரும் மனதில் வைக்கவேண்டிய பத்து வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றி !

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 07, 2016 10:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நான், நாம், பொறாமை - அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். தொடரட்டும் ... சூப்பருங்க



மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக