புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
21 Posts - 4%
prajai
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசகர் கவிதைகள் – குமுதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 8:04 am

-
பொம்மைகளுக்கும்
மம்மு ஊட்டச் சொல்லி குழந்தைகள்
அடம் பிடிக்கும்போது
அம்மா திணறுவதை
பொம்மையும் ரசிக்கிறது!
-
-----------------------

-
வாசகர் கவிதைகள் – குமுதம் X519n56USgmoyC292AoR+1
-
டெடிபேரைக் கட்டிக் கொண்டு
உறங்கும் குழந்தை
நள்ளிரவில் அம்மா கைப்பிடித்து
கழிப்பறைக்குள் நுழையும் போது
தப்பாமல் சொல்கிறது,
“டெடியையும் அழைச்சிட்டு வாம்மா!
இல்லேன்னா மெத்தை நனைஞ்சு போயிடும்!”
-

-------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 8:11 am


வாசகர் கவிதைகள் – குமுதம் UknmmqS7QzKOfG7ZmBr4+11

-
தன் கனவில் அழகாய்ச்
சிரிக்கும் குழந்தைக்கு
அம்மா சோறூட்டும்
வேளையில் பசிக்கு
அழ நினைக்கும்
அவள் குழந்தை
திருப்தியுடன் புரண்டு
தூங்குகிறது!
-
----------------------
வாசகர் கவிதைகள் – குமுதம் LELkbkFqTbmxs9c6kiBQ+12

என்னவாயிருக்கும் கடவுளின் மொழி ?
என் யோசனைத் தகர்த்தபடி
பதில் சொல்லிப் போகிறது
ஒரு குழந்தை
தன் அழகுப் புன்னகையால்!.
-
---------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 8:44 am


வாசகர் கவிதைகள் – குமுதம் BFk3FRVASiqXJPsGGJxI+14
--

எந்த அகட விகடமும் இல்லை
என்ற போதும்
எப்போதும் சிரிப்புச் சாரல்,
குழந்தையின் மழலை!
-
-------------------------------
-வாசகர் கவிதைகள் – குமுதம் ZQvA1IEuRUusKSUUFwYk+13
-

மழைக்கு கட்டியமாய் மண்வாசம்;
மழலைக்குக் கட்டியமாய்ப் பால்வாசம்!
-
-----------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 8:58 am


சுண்ணாம்பு பெயர்ந்த சுவர்களும்
சடுதியில் அழகாகி விடுகின்றன,
ஒரு குழந்தையின் படத்தை
மாட்டிடும் போது!
-
வாசகர் கவிதைகள் – குமுதம் G1tmVLuoRSS40pTUbP0S+15
-----------------------------
-
மதங்களைக் கடந்து கொண்டாடுகிறாள்
ஒவ்வொரு கர்ப்பிணியும் இறைவனின்
திருவருகைக் காலத்தை தன் குழந்தைக்
குறித்தத் கனவுகளுடன்!
-
------------------------------

அம்மாவுக்குத் தெரியாமல் சாக்லேட்டை
ஒளித்து வைத்தது குழந்தை!

படையெடுக்கும் எறும்புகளைக் கண்டதும்
அவசரமாய்ப் பேப்பரை பிரித்து மிட்டாயை
வைத்தது!
“எறும்புக்குக் கை இல்லியே!”
-
---------------------------------

பிறந்த நாள் விழா,
நிறைவுற்று வீடு போகும்
முன்னமே யோசிக்கிறது குழந்தை:
“அடுத்த பர்த்டே எப்போ வரும்?”
-
-----------------------------

தன் சிலையைக் கடத்தும் போதும்
கம்மென்றிருக்கும் கடவுள்;
எந்தக் குழந்தை அவர் மேல்
கால் போட்டபடி விரல் சப்பித்
தூங்குகிறதோ தன் கனவில்!
-
------------------------------

--priyamanangoththi
நன்றி: கூகுள் படங்கள்
குமுதம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 06, 2016 11:23 am

என்னவாயிருக்கும் கடவுளின் மொழி ?
என் யோசனைத் தகர்த்தபடி
பதில் சொல்லிப் போகிறது
ஒரு குழந்தை
தன் அழகுப் புன்னகையால்!.
-

ரசித்தேன் .
படங்களும் அருமையான தேர்வு .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 06, 2016 11:41 pm

அனைத்தும் அருமை. சூப்பருங்க



வாசகர் கவிதைகள் – குமுதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாசகர் கவிதைகள் – குமுதம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாசகர் கவிதைகள் – குமுதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக